Blog Archive

AOA-15

அவனன்றி ஓரணுவும்- 15 ‘கடைசி மரத்தையும் வெட்டிய பின்னர், கடைசி மீனையும் பிடித்த பின்னர் காற்றின் கடைசி துளியையும் மாசுப்படுத்திய பின்னர், ஆற்றின் கடைசி சொட்டு நீரையும் விஷமாக்கிய பின்னர்தான் […]

View Article

ESK-10

சுவாசம்—  10  பொன் அந்திப் பொழுது வேகமாகத் தனது இரவுக்  காதலியைத் தேடத் துவங்கி இருந்தது. இரவு மகளும் காதலனின் தேடலை ரசித்து எங்கும் வியாபித்துப்  பரவ ஆரம்பித்திருந்தாள். சிவரஞ்சனியின் […]

View Article

AOA-14

அவனன்றி ஓரணுவும் – 14 பூமியின் மேற்பரப்பு(lithosphere) பெரும் பாளங்களாக அமைந்துள்ளது. இவை நகரும் பிளாட்டுகளாக இருக்கிறது. நிலப்பரப்பிலும் நீரின் அடியுலுமாக உள்ள இந்த பிளேட்டுகள் உராயும் போது நிலஅதிர்வுகள் […]

View Article

kathamabavanam-7

கதம்பவனம் – 7 செல்வத்தின் நடவடிக்கை ஒரு மார்கமாகத் தான் இருந்தது,அனைவரும் அவனைக் கண்டும் காணாதது போல் காட்டி கொண்டாலும்,செவியும்,கண்களும், அவனைச் சுற்றியே,தாமரையை அவன் கண்கள் அளவிடுவதும்,அவளை இமைக்காமல் பார்ப்பதையும் […]

View Article

AOA-13

அவனன்றி ஓரணுவும் – 13 பூமியின் வயது சுமார் 450 கோடி ஆண்டுகள். நுண்ணுயிர்கள் சுமார் 350 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றின. சுமார் 6 கோடி ஆண்டுகளுக்கு முன் […]

View Article

mayavan- 3

  அத்தியாயம் 3 பிரபல மருத்துவமணை ஆபரேஷன் தியேட்டர் வாயிலில் முகம் இறுக குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தான் அபிஜித். இவ்வாறு நடக்கும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. அவளை காப்பதற்காக […]

View Article

KVI-6

‘கனலினி’ ‘கனலினி’ என்று முணுமுணுத்துக் கொண்டாள், சயனா. ஏதோ ஒரு ஏமாற்றம் உடலெங்கும் பரவியது. அது கண்களின் வழியே வெளியே தெரிவதைத் தவிர்க்க முயன்றாள். ரேவ், மேகத்தைக் கிழித்திடும் மின்னலைப் […]

View Article

ESK-9

என் சுவாசம் —  9 சிவரஞ்சனி கல்லூரியை விட்டு வெளியேறிய அன்று மதியம்,  செயல்முறைப் பயிற்சி வகுப்பு முடிந்து வெளியே வந்த கலாவும் கோதையும், சிவரஞ்சனியைக் காணாமல் கல்லூரி முழுவதும் […]

View Article

Mayavan-2

அத்தியாயம் 2 மேஜை மேல் அடுக்கி வைக்கப் பட்டிருந்த கோப்புகளை பார்வையிட்டு கொண்டிருந்தான் அபிஜித்.  அப்போது கதவு  படாரென்று திறக்கப்பட,  யாரென்று கண்ணை மட்டும் உயர்த்தி பார்த்தான். சார்..சார் நில்லுங்க […]

View Article

ESK-8

என் சுவாசம் — 8  இருள் எங்கும் கருமை போர்த்தி இருந்தது. உப்புக்  காற்று குளுமையாக வீசிக் கொண்டிருந்தது. படகின் ஓரத்தில் போடப்பட்டிருந்த இருக்கையில் அரண்டு போய் அமர்ந்திருந்தாள் சிவரஞ்சனி. […]

View Article
error: Content is protected !!