emvepilogue
எனை மீட்க வருவாயா! – நிறைவுரை (Epilogue) குழந்தைதான், தன்னை இதுபோல பயமுறுத்தியது என்பதை அறிந்தவளுக்கு சற்று ஆசுவாசமான மனநிலை. அத்துடன் ஆவலோடு அதன் பின்னடைவுகளை அனுபவித்தவாறே, ரசித்து, […]
எனை மீட்க வருவாயா! – நிறைவுரை (Epilogue) குழந்தைதான், தன்னை இதுபோல பயமுறுத்தியது என்பதை அறிந்தவளுக்கு சற்று ஆசுவாசமான மனநிலை. அத்துடன் ஆவலோடு அதன் பின்னடைவுகளை அனுபவித்தவாறே, ரசித்து, […]
எனை மீட்க வருவாயா! – 23C அருண், சென்னையில் சந்தித்த பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தமையன் வழியே தாயிடம் செய்தி கூறியிருந்தான். ஆரம்பத்தில் மறுத்த காளியிடம், […]
எனை மீட்க வருவாயா! – 23B பருவத் தேர்வு நெருங்குவதை ஒட்டி, வளாகத் தேர்வுகளின் வாயிலாக பணிகளுக்கான ஆள் எடுக்கும் நிகழ்வுகள் பல்வேறு கல்லூரிகளிலும் நடத்தப்பட்டன. பல கல்லூரிகளில் […]
எனை மீட்க வருவாயா! – 23A மனதில் வந்த குழப்பத்தை யாரிடமும் பகிர்ந்து கொள்ள இயலாமல், தனக்குள் வைத்துப் புழுங்கினாள் திவ்யா. ஜெகனும் பல முறைமைகளில் வந்து அவளிடம் […]
எனை மீட்க வருவாயா! – 22C திவ்யாவின் கல்லூரியில் நடைபெற்ற ஒரு நாள் கருத்தரங்கில், தமிழகத்தின் பல்வேறு கல்லூரியின் சார்பாக அவளின் துறையில் பயிலும் மாணாக்கர்கள் பலரும் […]
எனை மீட்க வருவாயா! – 22B “அதுவா..!” எனத் துவங்கியவன், தான் தாயிடம் கூறிய நிலம் சம்பந்தப்பட் அனைத்தும் பொய் என்பதைக் கூறியவன், “அதுக்கிட்ட என்ன சொன்னா இடத்தைக் […]
எனை மீட்க வருவாயா! – 22A மகளும், மருமகனும் கிளம்பியபின் தனது வீட்டு வழியே சென்ற விக்னேஷிடம், “என்ன விக்கி, ரொம்ப வேலையா! இந்தப் பக்கமே வர மாட்டீங்கற?” […]
எனை மீட்க வருவாயா! – 21 “ஹாய் கேப்பி(கருவா பையா).. எப்ப வந்தீங்க” என ஹாலில் யோசனையோடு அமர்ந்திருந்தவனின் காதருகே வந்து திவ்யா கிசுகிசுப்பாய் கேட்க என்ன பதில் […]
எனை மீட்க வருவாயா! – 20B ஒவ்வொன்றிலும் காளியின் தலையீடு இருந்தது. திவ்யா மிகவும் பொறுமையாக அவளது வேலைகளை கவனித்துவிட்டு, கல்லூரிக்கு கிளம்பிச் சென்றிருந்தாள். கல்லூரிக்குச் சென்றபின், “அவ […]
எனை மீட்க வருவாயா! – 20A களைத்து விலகி உறங்கியிருந்தாலும், விடியலில் வழமைபோல விழிப்பு வந்து எழுந்திருந்தான் ஜெகன். அயர்ந்து உறங்குபவளை ஆசையோடு இதழொற்றி விலகினான். முக்கனியின் சுவையோ, […]