SY10
சரி © 10 அலைபேசியை எடுத்த ரிது அழைத்தது யாஷிகாவை. மதிய உணவு வேளை என்பதால் யாஷிகா தன் அலுவலகத்தில் அதிக வேலை பளுவின்றி இருந்தாள். “ஹாய் யாஷிகா, […]
சரி © 10 அலைபேசியை எடுத்த ரிது அழைத்தது யாஷிகாவை. மதிய உணவு வேளை என்பதால் யாஷிகா தன் அலுவலகத்தில் அதிக வேலை பளுவின்றி இருந்தாள். “ஹாய் யாஷிகா, […]
சரி © 9 தாயார் அனுசியா வெளியேறியதும், ரிதுவும், யாஷிகாவும் ஒரு முடிவுக்கு வந்தவர்களாக தரையில் இருந்து எழுந்து, சம்யுவையும் எழுப்பி, கட்டிலில் அமரவைத்து தேநீரை பருகிக்கொண்டே பேச ஆரம்பித்தார்கள். […]
நீயும் நானும் அன்பே… அன்பு-16 நண்பர்களின் முழு ஒத்துழைப்போடு திருமணத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்தவன், மனமெல்லாம் அன்றைய நிகழ்வுகளில் நிரம்பியிருந்தது. வந்தவர்கள் அனைவரும் சென்றிருக்க, மிக நெருங்கிய […]
நீயும் நானும் அன்பே… அன்பு-15 இரண்டொரு நாள்களுக்கு முன் சங்கர், வெற்றிக்கு அழைத்துப் பேசியிருந்தான். சங்கரின் அழைப்பை எதிர்பார்த்திராதவர் முதலில் சற்றுத் திணறி பிறகு சுதாரிப்போடு பேசத் […]
சரி © 8 யாஷிகா, ரிதுவின் அழைப்பிற்காக காத்திருந்தாள். வெகுநேரம் ஆகியும் அவள் அழைக்கவில்லை என்பதால், தானே அழைத்தாள். “ஹலோ ரிது! என்னாச்சு? ஒன்னுமே சொல்லலயேடி!”, யாஷிகா. […]
சரி © 7 அதிகாலை இல்லை! கண் விழிக்கவில்லை! தூக்கம் மட்டும் கலைந்தவனாய் சித்து! அவன் காதில் ஒலித்துக்கொண்டிருந்தது அந்த மெல்லிசை. அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்தது […]
நீயும் நானும் அன்பே… அன்பு-14 ஒருவாராக தன்னை நிலைப்படுத்தி வெற்றி கூற ஆரம்பித்திருந்தார். “அந்தப் பையனைப் பத்தி உண்மையிலேயே எனக்கு ஒன்னும் தெரியாது. வரம்போது, போகும்போது பாக்கறேன். […]
நீயும் நானும் அன்பே… அன்பு-13 சங்கர், தாய் சசியிடம் தனது திருமணத்தை நடத்த ஒப்புதல் கூறியதும், சசி அன்னம்மாளிடம் நவீனாவை பெண் கேட்கப் போகும் விடயத்தைப் பகிர்ந்திருந்தார். […]
சரி © 6 மறுநாள் மாலை நண்பர்கள் இருவரும் ஒன்றாக, சம்யுக்தா மொபைலில் இருந்து அனுப்பியிருந்த ‘லொக்கேசன்’ஐப் பார்த்து வந்து சேர்ந்தனர். அது சென்னை, நுங்கம்பாக்கத்தில் இருந்த ஒரு […]
சரி – 5 அன்று சென்னை, டி-நகர், டீ கஃபே (D Cafe) போய் பார்த்ததோடு, வெவ்வேறு நாட்களில், வெவ்வேறு கஃபேக்கள் சென்று ஆங்காங்கே இருக்கும் நிறை, குறைகளை நினைவில் […]