Chakkarai-Nilavu1
சர்க்கரை நிலவே…! நிலவு – 1 இனிப்பில்லா தேநீரிலும் சுவை அதிகம் உணர்ந்தேன் எனை மயக்கிய தித்திப்பான மனைவியின் முத்தங்கள்… சர்க்கரையை கடந்த இனிப்பு தேநீரீலும்… எனக்குள்ளும்… அன்றைய […]
சர்க்கரை நிலவே…! நிலவு – 1 இனிப்பில்லா தேநீரிலும் சுவை அதிகம் உணர்ந்தேன் எனை மயக்கிய தித்திப்பான மனைவியின் முத்தங்கள்… சர்க்கரையை கடந்த இனிப்பு தேநீரீலும்… எனக்குள்ளும்… அன்றைய […]
மகிழம்பூ மனம் மனம்-17 B (நிறைவு பதிவு) அலைபேசியில் சம்முவைத் தொடர்பு கொண்டவன், வரக்கூடிய எதாவது நாளில் தனக்கு நேரம் ஒதுக்கித் தருமாறும், பேச வேண்டும் என்று கூறி […]
மகிழம்பூ மனம் மனம்-17 A(நிறைவு பதிவு) யுகேந்திரன், தன் தாயைத் தஞ்சமடைந்திருந்தான். தனது தவறை உணராதவன், தாயின் மேல் பழிபோட்டான். “நீங்கதான அவளை கோவிலுக்கு கூட்டிட்டுபோயி கழுத்துல கிடந்ததை […]
மகிழம்பூ மனம் மனம்-16 (ஈற்றயல் பதிவு) சம்யுக்தாவிற்கோ, யாழினியின் வீட்டிற்கு செல்லுமுன் இருந்த மனநிலை, தேவாவையும், அவனது குடும்பத்தையும் அங்கு ஒட்டுமொத்தமாகச் சந்தித்ததில் சற்றே தெளிந்த நீரில் விட்டெறிந்த […]
மகிழம்பூ மனம் மனம்-15 யுகேந்திரனின் சீரிய முயற்சியால், யாழினி தற்போது கல்வியியல் கல்லூரிக்குச் செல்லத் துவங்கியிருந்தாள். யுகேந்திரனுக்கு சற்று வீட்டுப் பொறுப்புகள் கூடியிருந்தது. ஆனாலும் நிம்மதியான சூழலை வசப்படுத்திக் கொண்டதாக […]
மகிழம்பூ மனம் மனம்-14 நாள் முழுவதும் காத்திருந்தவனுக்கு, காத்திருப்புக்கான பதில் கடைசி வரை கிடைக்காமல் போகவே, மனம் அலைப்புறத் துவங்கியிருந்தது. ஒவ்வொரு முறையும், யாழினி தன்னைக் கடக்கும்போது, அவளை நோக்கி […]
மகிழம்பூ மனம் மனம்-13 பிள்ளைகள்முன் கணவனிடம் பேசுவதை வழமைபோலவே, இதுவரைத் தொடர்ந்திருந்தாள் யாழினி. குழந்தைகள் விளையாட்டுத் தனத்தோடு இருப்பதாகத் தோன்றினாலும், அவர்களின் கவனம் பெரியவர்களிடம் இருக்கும் என்பதை உணர்ந்தே, அவ்வாறு […]
மகிழம்பூ மனம் மனம்-12 அலைபேசியில் எத்துனை முறை அழைத்தும் கண்டுகொள்ளாதவளை, இறுதி வாய்ப்பாக, அவளது பீஜியில், நேரில் சந்திக்க எண்ணினான். தங்கியிருந்த ரூமை வகேட் செய்துவிட்டு, எடுத்து வந்திருந்த […]
மகிழம்பூ மனம் மனம்-11 கண்களை மூடிப்படுத்திருந்தவன், அறைக்கதவு திறக்கும் சத்தத்தில் கண்திறந்தான். குண்டக்க, மண்டக்க கீழே விழுந்ததில், ஒருபக்க தோள்பட்டை மூட்டு விலகியிருக்க, அதை பழையபடி சரி செய்து, கட்டுப் […]
மகிழம்பூ மனம் மனம்-10(B) கணவனின் கேள்விக்கான பதிலைக் கூறாமல், தனது மனதில் தோன்றியதை புலம்பத் தொடங்கியிருந்தார், அம்பிகா. “இப்டியெல்லாம் நடக்கும்னு அவனுக்கும் தெரிஞ்சா இருக்கும். எல்லாம் கெட்ட நேரம்! எங்கிட்டோ […]