Blog Archive

alaikadal6

அலைகடல் – 6 சென்னையில் ரித்தேஷ் தேடுதல் வேட்டையை கடைசி முயற்சியாகஎட்டுத்திக்கும் முடுக்கிவிட கிடைத்த பதிலே மீண்டும் கிடைக்கையில் சோர்ந்துதான் போனான். ‘எங்கே போய் தொலைந்தாய் பெண்ணே உன்னால் என் […]

View Article

Ponnoonjal15

ஊஞ்சல் – 15 எட்டு ஆண்டுகளுக்கு பிறகு… இருள் விலகிய காலை வேளை, மரங்களடர்ந்த பள்ளிமைதானத்தின் பெரிய மரத்தடித் திண்டில் இளம்தென்றலை உள்வாங்கியவாறு ரிஷபன் தோரணையாக அமர்ந்திருந்தான். வயதுக்கேற்ற கம்பீரம் […]

View Article

avalukkenna12

அத்தியாயம் (ஈற்றயல் பதிவு) 12 கடந்த முறைபோல பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்படாமல், மிகவும் எளிமையாக கோவிலில் வைத்து திருமணம் செய்வதாக அனன்யாவின் பெற்றோர் முடிவு செய்திருந்தனர். மேற்படி வைபவங்கள் மகாலில் […]

View Article

ponnoonjal14

ஊஞ்சல் – 14 தமிழும் தெலுங்கும் கொஞ்சி விளையாடும் ஏகாம்பரகுப்பம் கிராமத்தில் பொங்கல்விழா வெகுவிமரிசையாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. விழாவின் உச்சகட்ட கொண்டாட்டமாய் விளையாட்டு போட்டிகள் ஆரம்பமாகி இருக்க, அதனைக்காண கிராமத்தினர் […]

View Article

avalukkenna11

அத்தியாயம் 11 கடந்து போன கசப்பான நாட்களை எல்லாம் மறந்து, புதுப் பொலிவோடு ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு வரவேற்ற கோவை புதியதாகத் தெரிந்தது, அனன்யாவிற்கு. கோவையின் புதிய பரிமாணம், […]

View Article

அவளுக்கென்ன…!-10

அத்தியாயம் 10 கிஷோர் கைலாஷ் விபத்துக்குப்பின் வீடு திரும்பிய போதே, ‘ஈஸ்வரன் அங்கிள் பொண்ணை, என்னை அட்மிட் பண்ணிருந்த ஹாஸ்பிடல்ல பாத்தேன்மா… அவளுக்கு என்னை அடையாளம் தெரியல! எனக்கு அவளை […]

View Article

avalukkenna9

அத்தியாயம் 9 ‘இந்த நேரத்துல தூங்க மாட்டாளே’ என எண்ணியபடி, உள்ளே வந்தவர், உறங்கும் மகளை வாஞ்சையோடு பார்த்திருந்தார். அதேநேரம் படுக்கையின் ஓரத்தில் இருந்த பேப்பர் கண்ணில்பட, ‘இந்தப் பழக்கத்தை […]

View Article

Ponnunjal-13

ஊஞ்சல் – 13 விடிகாலை ஐந்து மணி… ‘குக்கூ… குக்கூ…’ என்று கூவி, கடிகாரத்தின் உள்ளே இருந்து எட்டிப்பார்த்த பறவை தன்நேரத்தைச் சொல்லிவிட்டுச் சென்றது. மகளை நினைத்தே பொட்டுத் தூக்கம் […]

View Article

avalukkenna8

அத்தியாயம் 8 தொடர்ச்சியாக இருமுறை அழைத்தும் எடுக்காத தோழியை நேரில் சென்று சந்திக்க எண்ணி, தந்தை, தாய் இருவரிடமும் கூறிக்கொண்டு தனது காரை எடுத்துக் கொண்டு கிளம்பினாள், அனன்யா. தோழிக்கு […]

View Article

Ponnunjal12a

ஊஞ்சல் – 12-a அன்று உடல்நிலை சரியில்லாமல் மருந்தின் வீரியத்தால் தூங்கிய பொம்மியை தனியே வீட்டில் விட்டுவிட்டு, வீட்டின் பின்வாசலை பூட்டாமல் சென்றதை, முற்றிலும் மறந்து போயிருந்தாள் அசலாட்சி. வீட்டைத் […]

View Article
error: Content is protected !!