வானம் காணா வானவில்-2
அத்தியாயம்-2 நீலா அமைதியாக அந்த அறையில் இருக்க, அவரின் இருபுறத்திலும் சஞ்சய் மற்றும் மிருணா நின்றபடி காலை ஆகாரத்தை எடுத்துக் கொள்ளுமாறு வற்புறுத்திக் கொண்டிருந்தனர். ஆனால் அதை தீவிரமாக மறுத்த […]
அத்தியாயம்-2 நீலா அமைதியாக அந்த அறையில் இருக்க, அவரின் இருபுறத்திலும் சஞ்சய் மற்றும் மிருணா நின்றபடி காலை ஆகாரத்தை எடுத்துக் கொள்ளுமாறு வற்புறுத்திக் கொண்டிருந்தனர். ஆனால் அதை தீவிரமாக மறுத்த […]
நேசம்-11 அழகான இரவும் அழுத்தமாய் உறைய, ஏற்கனவே கடுப்பினில் உறைந்திருந்த சிவனியாவிற்க்கு தாயின் அழைப்பு மேலும் சலிப்பை உண்டாகியது. மகளை அழைத்தவரின் மனமோ எப்பொழுதும் போல் அவள் வருங்காலத்தை பற்றிய […]
அத்தியாயம்-1 அடைமழை நாளிலும் ஐந்து மணிக்கு எழுந்து காலைக் கடன்களை முடித்துவிட்டு, விசாலமான காற்றோட்டமாக அமைக்கப்பட்டிருந்த அறையின் தரைவிரிப்பில் நின்று ஆசனம் செய்வதற்கு ஏதுவான உடையுடன் தனது அன்றைய […]
மௌனம் – 10 உத்தங்குடியில் ஒற்றை அறை கொண்ட கிராமத்து ஒட்டு வீடு, பின்புறம் கிணற்றுடன் கூடிய புழக்கடையும், கொல்லைப்புறமும் அமைந்திருக்க, அக்கம் பக்கத்தில் குடியிருப்போரின் புதிய, புரியாத பார்வைகளை […]
மௌனம் – 9 உணவகத்தில் ஒரு வித அலைகளிப்புடனே தான் அமர்ந்திருந்தான் பாண்டியன். கோபமா, சோகமா, படபடப்பா எந்த உணர்ச்சி தன்னை ஆட்கொள்கிறது என்று அவனுக்கு தெரியவில்லை. நாளுக்கு நாள், […]
மௌனம் – 8 நடப்பது என்னவென்று யாருக்கும் பிடிபடவில்லை, செங்கமலத்தின் அழுகை வேறு அனைவரையும் சங்கடத்தில் ஆழ்த்த, அவரை அமைதிப்படுத்துவதே பெரிய வேலையாகிப் போனது. ஒரு தாயின் மனநிலையில் செங்கமலம் […]
மௌனம்-7 இறுக்கமான இரவு இளகாமலேயே விடிந்திட, “கோதை இல்ல”த்தில் அன்றாடப் பணிகள் தொடங்கியிருந்தன. வேலை பார்ப்பவர்களைத் தவிர மற்றவர்களுக்கு அந்த விடியல் புத்துர்ணர்ச்சியைத் தரவில்லை. முன்தினத்தின் தாக்கங்களும், தாக்குதல்களும் சிவனியாவின் […]
மௌனம்– 6 கட்டுப்பாடுகளும், கண்டிப்புகளும் கூடிய கிராமத்து பழக்க வழக்கங்களில் வளர்க்கப் பட்டவன் தான் வருண பாண்டியன். ஆணிற்கும், பெண்ணிற்க்குமான எல்லைக்கோட்டை என்றும் தாண்டாமல் பழக வேண்டும் என்று தன் […]
உலாவரும் கனாக்கள் கண்ணிலே-22 (இறுதி பதிவு) பிறருக்கு அன்பு காட்டுவதும், பிறர் தன் மீது காட்டும் அன்பினை மதித்துக் காப்பாற்றிக் கொள்வதுமே மனிதனின் பண்புகள். அத்தகைய நற்பண்பினை கொண்ட […]
உலாவரும் கனாக்கள் கண்ணிலே-21 (ஈற்றியல் பதிவு) வலது முன்கையில் இருந்த கட்டினைக் கண்ட அர்ச்சனா பதற, பதற்றமில்லாமல் வழமை போல வீட்டிற்குள் வந்திருந்தான் அமர்நாத். “என்னங்க இது… கைல […]