Kumizhi-5
குமிழி-5 வேலுவின் கடைக்குச் சென்று “எந்த பஸ்லண்ணே பார்த்தீங்க?” என பாண்டியன் வேலுவிடம் கேட்கும் போது அங்கே புதிதாய் ஒரு இளைஞன் அவர்களுடன் நின்றிருந்தான். “அதோ முன்னாடி நிக்கிற பஸ்ல […]
குமிழி-5 வேலுவின் கடைக்குச் சென்று “எந்த பஸ்லண்ணே பார்த்தீங்க?” என பாண்டியன் வேலுவிடம் கேட்கும் போது அங்கே புதிதாய் ஒரு இளைஞன் அவர்களுடன் நின்றிருந்தான். “அதோ முன்னாடி நிக்கிற பஸ்ல […]
உலாவரும் கனாக்கள் கண்ணிலே-20 கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் கண்ணாடி சார்ந்த பணிகள் இருப்பதால் அங்கு தொழில்முறை பயணமாக மூன்று நாட்கள் செல்ல இருப்பதாக ஜனதாவிடம் தெரிவித்தான் சந்துரு. சந்துருவின் வார்த்தைகளைக் […]
குமிழி- 4 கவிதாராணி ஒத்தக்கடையில் வட்டி மற்றும் ஏல சீட்டுக்களை பரம்பரையாக நடத்தி, விவசாய உரக்கடை ஒன்றையும் மதுரையில் நடத்தி வரும் சடகோபன் – மரகதம் தம்பதியரின் செல்வமகள். பள்ளி […]
உலாவரும் கனாக்கள் கண்ணிலே-19 அர்ச்சனாவைப் பார்த்த அன்பரசி மிகவும் மனமுடைந்திருந்தார். மருமகளின் வீட்டார் வந்தால் என்ன நினைப்பார்கள் என்ற வருத்தம் ஒருபுறம் இருந்தாலும், எதனால் இந்த அளவிற்கு மெலிவு என […]
குமிழி-3 மீன் ஆட்சியாம் எங்கள் மீனாட்சி தன் கண்களால் மக்களை அன்றும் இன்றும் என்றும் காக்கும் எங்க மதுரை தங்க மதுரை!! வருண பாண்டியனின் தந்தை ஈஸ்வர் பாண்டியனின் […]
குமிழி-2 தூங்கியே வந்தாலும் தூங்காமல் வரவேற்கும் எங்கள் ஊர் மதுரை தூங்காநகரம். மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் இருந்து பதினைந்து நிமிட பயணத்தில் இருக்கும் ஒரு பகுதி தான் மதுரை […]
உலாவரும் கனாக்கள் கண்ணிலே-18 காலையில் எழுந்தவுடன் அன்றைய சமையலுக்குத் தேவையான காய்கறிகளை வாங்கி மனைவியிடம் கொடுத்தவன், காலை உணவிற்குப் பின் தனது அன்றாட பணிகளைக் கவனிக்கச் சென்று விட்டான், சந்துரு. […]
குமிழி-1 கார்மேகங்கள் ஒன்று கூடி நிலவுபெண்ணை மறைத்து வைக்கப் படாதபாடு பட்டுக் கொண்டிருக்க, அந்த மேகப் போர்வைக்குள் சிக்காமல், அடம் பிடித்து முழுதாய், முழுமதியாய் தன் அழகினை உலகுக்கு பறைசாற்றிக் […]
உலாவரும் கனாக்கள் கண்ணிலே-17 “அதுக்குள்ளயா வந்துட்டான்”, என பார்ட்டியின் அவசரத்தை வியந்தபடி கதவைத் திறந்தவள், வெளியில் நின்றிருந்தவர்களைக் கண்டு ஒரு நொடி ‘அவசரப்பட்டுட்டோமோ’ என்று ஒரு கனம் யோசித்தவள், […]
உலாவரும் கனாக்கள் கண்ணிலே-16 “உங்களுக்கு அங்க பழகின ஊரு, மக்கள்… ஆனா அங்க எனக்கு யாரையும் தெரியல… நீங்க அறிமுகப்படுத்தி வச்சாலும் அவங்ககூட எனக்கு நல்ல பழக்கமில்லல்ல… அதனால […]