UKK15
உலாவரும் கனாக்கள் கண்ணிலே-15 கொல்கத்தாவின் ஜனத்திரளுக்குள் இலாவகமாக தன்னை அழைத்துச் செல்லும் கணவனை ஆச்சர்யமாகவும், ஆர்வமாகவும் பார்த்திருந்தாள், அர்ச்சனா. கொல்கத்தா நகரம், வடக்குக் கொல்கத்தா, நடுக் கல்கத்தா, தெற்குக் […]
உலாவரும் கனாக்கள் கண்ணிலே-15 கொல்கத்தாவின் ஜனத்திரளுக்குள் இலாவகமாக தன்னை அழைத்துச் செல்லும் கணவனை ஆச்சர்யமாகவும், ஆர்வமாகவும் பார்த்திருந்தாள், அர்ச்சனா. கொல்கத்தா நகரம், வடக்குக் கொல்கத்தா, நடுக் கல்கத்தா, தெற்குக் […]
உலாவரும் கனாக்கள் கண்ணிலே-14 பணியின் நிமித்தம் காலையில் வெகுசீக்கிரம் எழும் அமர், தனக்குத் தேவையான காலை உணவைத் தயாரிக்க அர்ச்சனாவையும் எழுப்பிவிட்டு, தனது வேலையில் கவனமாக இருந்தான். தூக்கக் […]
உலாவரும் கனாக்கள் கண்ணிலே-13 மனைவியின் பேச்சுகள் உண்டாக்கிய வேதனை உணர்வால் பசி மறைக்கப்பட்ட நிலையில் வீட்டிலிருந்து கோபத்துடன் அலுவலகம் வந்தவன், அடுத்த ஷிப்டிற்கான பணிக்கு கிளம்பியிருந்தான். பெரும்பாலும் ஒரு […]
உலாவரும் கனாக்கள் கண்ணிலே-12 காலையில் எழுந்து கிளம்பி வந்த சந்திரசேகரிடம், “மாப்பிள்ளைக்கிட்ட பேசிரு… சேகரு”, செழியன் “என்னப்பா பேச?”, அறியாதது போல கேட்டு வைத்தான். “அங்க வசதியா […]
உலாவரும் கனாக்கள் கண்ணிலே-11 கிழக்கு கடற்கரையை ஒட்டி அமைந்திருக்கும் மாநிலம் ஒடிசா (பழைய பெயர் ஒரிசா). இந்த மாநிலம் மேற்கே மத்திய பிரதேசம், தெற்கே ஆந்திர பிரதேசம்,வடகிழக்கே மேற்கு வங்காளம், […]
உலாவரும் கனாக்கள் கண்ணிலே-10 குழந்தைகள் இருவரையும் பள்ளிக்கு கிளப்ப உமா எழுப்பிவிட்டிருந்தாள். இருவரும் அத்தை மாமாவை பார்த்த சந்தோசத்தில் அவர்களுடன் சிறிது நேரம் தங்களின் மகிழ்வைப் பறிமாறினர். சந்துருவின் […]
உலாவரும் கனாக்கள் கண்ணிலே-9 அர்ச்சனாவின் அதிர்ந்த, குழப்பமான முகம் சொன்ன செய்தியை, வலுவாய் மறந்து போகுமாறு செய்தவன், மனைவியின் அருகில் வந்து, “என்னடா அச்சு” “ம்…”, அவளின் சுரத்தில்லாத […]
உலாவரும் கனாக்கள் கண்ணிலே-8 அதிகாலையில் எழுந்து அவசரமாக வெளியே கிளம்பிக் கொண்டிருந்த கணவனை கண்ட ஜனதா, தேனீருக்காக அடுக்களைக்கு வந்திருந்தாள். கணவனுக்கு டீ போட்டு எடுத்துவரும் முன் தனது […]
உலாவரும் கனாக்கள் கண்ணிலே-7 அமரின் வீட்டினர் அனைவரும் வழக்கமான கலகலப்புடன் இருக்க, அதில் கலந்துகொள்ள விரும்பாமல் அர்ச்சனா தனித்திருந்தாள். அர்ச்சனா வளர்ந்த சூழல் அவளை இயல்பாக இருக்கவிடவில்லை. ஆனால், வீட்டில் […]
உலாவரும் கனாக்கள் கண்ணிலே-6 காலையில் அமருடன் மருத்துவமனைக்கு சென்று மருத்துவரிடம் காயங்களை பரிசோதனை செய்தபின், ஜனதா, அமர் மற்றும் அர்ச்சனாவுடன் விருத்தாசலம் வந்திருந்தான் சந்துரு. சந்துரு, வீட்டில் சற்று […]