Yaaro avan 15
யாரோ அவன்? 15 வெண்ணிலா, வெற்றி வேந்தன் தந்த முதல் அதிர்ச்சியில் தன் தலையை கெட்டியாக பிடித்துக் கொண்டாள். “உன்னோட அக்கா புருசன், சுவாதியோட அப்பா, சுந்தரை […]
யாரோ அவன்? 15 வெண்ணிலா, வெற்றி வேந்தன் தந்த முதல் அதிர்ச்சியில் தன் தலையை கெட்டியாக பிடித்துக் கொண்டாள். “உன்னோட அக்கா புருசன், சுவாதியோட அப்பா, சுந்தரை […]
சூரிய குடும்பத்தில் பூமி ஒரு கோளா?, இல்லை பூமியில், சூரியன் ஒரு நபரா?? என்பது போல் இருந்த உச்ச வெயில் நேரம்… ரீசார்ஜ் கடையின் கண்ணாடிக் கதவைத் திறந்து கொண்டு, […]
ஜெனிபருடன் பேசியபடி இறங்கிய சாமுவேல், சுதாரிக்கும் முன்பு, அவர்கள் இருந்த காரின் பின்னால், கட்டுப்பாடு இல்லாது வந்த கார் ஒன்று வேகமாக மோத, அதன் சத்தத்தில் திரும்பிய காயத்ரியும், ஆரனும் […]
உன்னோடு தான்… என் ஜீவன்… பகுதி 32. மருத்துவமனையிலிருந்து வந்ததும், காயத்ரியை கட்டாயப்படுத்தி உணவு உண்ண வைத்த ஆரன், அவளுக்கு மருத்துவர் கொடுத்த மருந்தையும் உட்கொள்ள வைத்து, படுக்கும் வரை […]
ஆரன் கௌதமிடம் எதை சொல்ல வேண்டும், தன் மீது தவறில்லை என்பதை நிருபிக்க வேண்டும் என நினைத்தானோ அதை செய்துவிட்ட ஆசுவாசம் கிடைத்த நொடி, கௌதம் செய்த துரோகம் நினைவில் […]
உன்னோடு தான்… என் ஜீவன்… பகுதி 31 முழுமையாய் இரவு முடிந்து, கதிரவன் வானில் உலாவரும் நேரத்திற்கு முந்தைய அதிகாலை பொழுதில், தனது காதில் விழுந்த சலசலப்பான பேச்சு குரலில் […]
உன்னோடு தான்… என் ஜீவன்… பகுதி 30 “டக்.. டக்.. டக்..” என்ற ஓசை செவியில் விழுந்தாலும், அதை உணராது, வெகு நேரம் இருந்த ஆரனை, அவனின் போன் அழைக்க, […]
தங்கராசு வீடு கிழவிகள் இருவரும் வெளியே அமர்ந்திருந்தனர்… தங்கராசு வயர் கட்டிலில், வானத்தை நோக்கிப் பார்த்துக் கொண்டு படுத்திருந்தான்… “லே, சூதானமா நடந்துக்கோ… அம்மைக்கு தெரியாம வச்சிக்கோ… அந்தப் புள்ளைகளையும் […]
நாட்கள் வேகமாய் கடக்க, காயத்ரி தனது ப்ராஜெக்ட்டை வெற்றிகரமாய் முடித்து, அடுத்த செமஸ்டரில் நுழைய.. கௌதம், ஆரன் இருவருக்கும் வேலை நேரம் ஆக்கரமித்து கொண்டது.. காயத்ரியை படுத்த நினைத்த ஸ்வேதாவிற்கு […]
உன்னோடு தான்… என் ஜீவன்… பகுதி 29 காயத்ரி, கௌதமின் நிறுவனத்திற்கு வந்து இன்னோடு ஒரு வாரம் ஆகியிருக்க, முதல் நாள் மட்டுமே அவளால் கௌதமை சந்திக்க முடிந்தது. அடுத்து […]