uut9
அத்தியாயம் ஒன்பது டிமென்ஷியாவைத் தடுப்பது எப்படி உடற்பயிற்சி ரெகுலராக உடற்பயிற்சி செய்வதால் டிமென்ஷியா வருவதை 50 விழுக்காடு குறைக்கலாம். உடற்பயிற்சி உடல் நலத்தை மட்டும் அல்லாது மூளையின் செயற்பாட்டையும் நலத்துடன் […]
அத்தியாயம் ஒன்பது டிமென்ஷியாவைத் தடுப்பது எப்படி உடற்பயிற்சி ரெகுலராக உடற்பயிற்சி செய்வதால் டிமென்ஷியா வருவதை 50 விழுக்காடு குறைக்கலாம். உடற்பயிற்சி உடல் நலத்தை மட்டும் அல்லாது மூளையின் செயற்பாட்டையும் நலத்துடன் […]
20 இறுக்கமான அமைதி சூழ்ந்திருந்தது அந்த அறைக்குள். செல்பேசியை வைத்துவிட்டு நிமிர்ந்து பார்த்தவனுக்குள் கோபம் கொதித்துக் கொண்டிருந்தது. வினோதகன் பல்லைக் கடித்துக் கொண்டு நெருப்பின் மேல் அமர்ந்திருப்பதை போல அமர்ந்திருந்தார். […]
தோழிமார் கதை 21 “டோண்ட் கெட் இண்டு டிரபிள்..” இந்த வார்த்தைகள் இலக்கியாவின் மனதை சுற்றி சுற்றி வட்டமிட்டன. இலக்கியா எப்போதுமே பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ளும் ரகம் அல்ல. ஆனால் […]
ஐந்து வருடங்களுக்கு பிறகு… ********************************** மெலிதான பனிப்பொழிவில் நனைந்திருந்தது குன்னூர் சாலை… சித்திரையின் இதமான பனி அந்த இடத்தை முழுவதுமாக சூழ்ந்திருக்க மாசு தீண்டா கன்னி காற்றை ஆழ்ந்து சுவாசித்து […]
அத்தியாயம் 42 நீ உடைத்திட விரைந்தோடும் நீர் குமிழ்களாய் காலமும் காதலும்! -டைரியிலிருந்து எவ்வளவு நேரம் அதே இடத்தில் அமர்ந்து இருந்தாளோ அவளே அதை அறியவில்லை… முதலில் கலக்கம்..அதன் பின் […]
அத்தியாயம் 41 மை தீட்டிய வில்லுயர்த்தி கரையொதுங்கும் உன் கருவிழிகள் தான் என் நெடுஞ்சாலையில் முன்னறிவிப்பின்றி நிகழ்ந்த அழகிய விபத்து! -டைரியிலிருந்து ஆதிரை கௌதமுடைய வீட்டிற்கு வந்து இரண்டு மாதத்திற்கும் […]
அத்தியாயம் 40 அடர்சோகத்தின் தொடர் ராகமாய் முந்தைய இரவின் தேடலையும் இன்றைய இதய குமுறல்களையும் மௌனத்தின் துணையோடு கேட்டு கொண்டிருக்கின்றேன்! முன்பொருமுறை சூட்டிய இதயமற்றவன் பட்டத்தினை கட்டிகாக்கின்றது கண்கள்! பார்வையில்லா […]
அத்தியாயம் 39 இரவினை பிரதியெடுத்து விட்டத்தில் கிடத்தியிருக்கிறேன் நிலவாய் நீ! -டைரியிலிருந்து வள்ளியம்மை சுறுசுறுப்பாக பறந்து கொண்டிருந்தாள்… பின்னே? தன் கணவனின் தங்கையும் , தன்னுடைய அத்தை மகளுமான சைந்தவியின் […]
அத்தியாயம் 38 கல்லெறிந்து விளையாடிய குளமின்று நீரற்று கிடக்கிறது நீயற்ற நான் போல! -டைரியிலிருந்து அந்த கான்பரன்ஸ் ஹால் நிரம்பியிருந்தது… வருடாந்திர சந்திப்பு என்ற அளவில் மட்டுமே முன்தினம் கௌதம் […]
அத்தியாயம் 37 எனது பயணத்தில் –நீ முன்னதாக சென்று கொண்டிருக்கிறாய் நீ என்பது நானாக! -டைரியிலிருந்து ஆயிற்று! ஆதிரை கௌதமிடம் தொழிற்பயிற்சிக்காகவென வந்து மூன்று வாரங்கள் கடந்து இருந்தன… வீட்டில் […]