Blog Archive

tik 5

எதுவும் பேசாமல் மௌனமாகவே அவனுடன் பயணித்திருந்தாள் மல்லி… மனதில் அவனைப் பற்றியே ஓடிக் கொண்டிருந்தது… “இவனை எங்கே பார்த்திருக்கிறோம்?” என்ற கேள்வியே அவளைக் குடைந்தது… “என்ன யோசனையெல்லாம் பலமா இருக்கு?” […]

View Article

aanandha bhairavi – 15

ஆனந்த பைரவி 15 பைரவி அப்படியே உறைந்து போனாள். தான் காண்பது கனவா? தன் எதிரில் இருப்பது ஆனந்த் தானா? ஒன்றும் புரியவில்லை. பார்த்த விழி பார்த்த படி உணர்ச்சியற்று […]

View Article

uvvn – 15

யமுனாவிற்கும் சேரனுக்கும் வெற்றிலைப் பாக்கு மாற்றி இரண்டு வாரங்கள் ஓடியிருந்தது.  அன்று மட்டுமே அவன் யமுனாவிடம் பேசியிருந்தான். அவனிடம் ஜீவாவின் கைபேசி எண் இருந்தும் அவனைத் தொடர்பு கொண்டு யமுனாவிடம் […]

View Article

anandha bhairavi 14

ஆனந்த பைரவி 14 பைரவி தன் பெற்றோரிடம் வந்து ஒரு வாரம் ஆகியிருந்தது. அருந்ததியை இரண்டு நாட்கள் ஹாஸ்பிடலில் வைத்திருந்தார்கள். ஃபர்ஸ்ட் டிக்ரீ ஏ வி ப்ளொக் (First-degree AV […]

View Article

anandha bhairavi 13

ஆனந்த பைரவி 13 இரண்டு வாரங்கள் ஓடி விட்டன. ஆனந்தன் வேலையில் முழு மூச்சாக இறங்கி விட்டான். வீட்டிற்கு கூட அதிகம் போக முடியவில்லை. எவ்வளவு தடுத்தும் கேளாமல் பாட்டி […]

View Article

tik 4

முந்தைய தினம் கை முட்டியில் அடிப்பட்டிருந்ததால்… இரவு முழுதும் வலியில் துடித்துப்போனாள் மல்லி… நல்ல, அழகான குடும்பம் இருக்கிறதுதான் அவளுக்கு… பாதுகாப்பாக  இருக்க வேண்டிய அவளது அப்பாவின் நிலையோ பரிதாபமாகிப்போனது… […]

View Article

varaaganathikaraiyoram 3

  கோவை மாவட்டம்   “கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே” ரேடியோவில் சுப்ரபாதம் ஒலிக்க, அது அந்த பங்களாவின் மூலை முடுக்கிலெல்லாம் பரவ, தலையணையை எடுத்து காதோடு […]

View Article

Aanandha Bhairavi 12

ஆனந்த பைரவி 12 ஆனந்தனின் ரூம் கதவு திறக்க எல்லோரின் பார்வையும் அங்கே திரும்பியது. பட்டு வேஷ்டி சட்டையில் ஆனந்தன், முழங்கை வரை கையை மடித்து விட்டிருக்க… பின்னால் பைரவி. […]

View Article

tik3

வியர்க்க விறுவிறுக்க, அலுவலக வளாகத்திற்குள் நுழைந்து… பட்டனை அழுத்திவிட்டு லிப்ட்டிற்காக காத்திருந்தாள் மல்லி… அங்கே தெளிக்கப்பட்டிருந்த ரூம் பிரெஷ்னரின் நெடி வேறு அவளது நாசியில் எரிச்சலை உண்டாக்கித் தும்மல் வரவழைத்துக் […]

View Article

Anandha Bhairavi 11

ஆனந்த பைரவி 11 அருந்ததியும், லியமும் கிளம்பிச் சென்று ஒரு வாரம் ஆகி இருந்தது. பைரவியை தன்னோடு அழைத்துச் செல்ல பிரம்ம பிரயத்தனங்கள் செய்து பார்த்தார் அருந்ததி. எதுவும் வேலைக்காகவில்லை. […]

View Article
error: Content is protected !!