Pidikaadu 14
பிடி காடு – 14 நேரம் நடு ஜாமத்தைக் கடந்திருக்கும். வீட்டு வாசலில் அமர்ந்திருந்தாள் கௌரி. ஊர் அடங்கி நிசப்தமாக இருந்தது. மதியம் வந்துபோன நினைவுகளின் தொடர்ச்சியில் மூழ்கியிருந்தாள். செந்தில் […]
பிடி காடு – 14 நேரம் நடு ஜாமத்தைக் கடந்திருக்கும். வீட்டு வாசலில் அமர்ந்திருந்தாள் கௌரி. ஊர் அடங்கி நிசப்தமாக இருந்தது. மதியம் வந்துபோன நினைவுகளின் தொடர்ச்சியில் மூழ்கியிருந்தாள். செந்தில் […]
பிடி காடு – 15 கௌரி கை காட்டிய அனைத்தையும் வாங்கிக் கொடுத்தான் செந்தில். கை காட்ட அவள் தயங்கினாள். கடன். தெருவில் நின்ற அவளுக்கு உதவி செய்பவனிடம் எவ்வளவு […]
உடல் தேறியதும் நல்ல நாள் பார்த்து மூலிகை டீ தயாரிக்கும் தொழிலை தொடங்கினர் மாமியாரும் மருமகளும். ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாறினாலும், அதன் பிறகு டீத்தூள் தயாரிக்கும் பணியை நேர்த்தியாகவே செய்தனர். […]
50 அன்று முதல் மஹா தினம் வந்தாள். ஷ்யாம் தான் அழைத்துக் கொண்டு வருவான். ஒவ்வொரு நாளும் மருத்துவமனைக்கு கிளம்பும் போதும் பைரவி முணுமுணுப்பார். “எதுக்கு ஷ்யாம் தம்பி இந்த […]
யார் அவள்? அன்று இரவு சையத் தன் அறையில், அவளின் ஓவியத்தையே பார்த்தபடி நின்றிருந்தான். எத்தனை மணி நேரம் அப்படியே பார்த்து கொண்டிருந்தானோ ? ! அவன் விழிகள் வழியே […]
அத்தியாயம் நான்கு “தம்பி மாமா… கால் வலிக்குது… இன்னும் எவ்வளவு தூரம் போகணும்?” குட்டி செருப்பணிந்த காலை பிடித்து கொண்டு பாப்பி கேட்க அவளை பாவமாக திரும்பி பார்த்தான் தம்பிமாமா! […]
3 காலை எழுந்தது முதல் பரப்பரப்பாக இயங்கிக் கொண்டிருந்தாள் கவிதா. “செண்பா சொல்ல மறந்துட்டேன். இன்னைக்கு ராஜேஷ் அண்ணாவும் மீனாவும் வராங்க. ரோஷன குளிப்பாட்டி தூங்க வெச்சுட்டு சமையல் வேலைய […]
உயிர்ப்பித்த உணர்வுகள் அவனிடம் எப்படி ஆரம்பிப்பது? எப்படி காதலை சொல்வது ? தவிப்பும் காத்திருப்பாய் நொடிக்கு ஒரு முறை வாசல்புறம் பார்த்திருந்தாள் மாயா. காதலை சொல்வதில் தன் தோழிக்கு நிகராகுமா? […]
விமானநிலையம் வந்த இரு பெண்களும் தங்கள் குடும்பத்தை பிரிய வேண்டுமே என கலங்கி நிற்க, “என் மேல நம்பிக்கை இல்லையா சுமி?” என்றதும், விழிநீர் துடைத்து கணவன் முகம் பார்க்க, […]
பொய் பூட்டு 1 தெரு முழுவதும் கூட்டமாக இருக்க காரை உள்ளே எடுத்துச் செல்ல முடியாதென்று தெருமுனையிலேயே ஒரு வீட்டின் முன்னிருந்த மர நிழலில் நிறுத்தி இறங்கினான் கார்த்திக். அவன் […]