IMIA3
அத்தியாயம் மூன்று “ம்மா… இந்த மதி எங்க… இன்னுமா எழல…” என்று கடமை உணர்வோடு ஜீவா கேட்க… அதை விஷ்வா குறுஞ்சிரிப்பாக பார்க்க… கார்த்தியாயினி சிரித்து கொண்டே, “ஜீவா… விஷ்வா… […]
அத்தியாயம் மூன்று “ம்மா… இந்த மதி எங்க… இன்னுமா எழல…” என்று கடமை உணர்வோடு ஜீவா கேட்க… அதை விஷ்வா குறுஞ்சிரிப்பாக பார்க்க… கார்த்தியாயினி சிரித்து கொண்டே, “ஜீவா… விஷ்வா… […]
தாகம் – 13 அழகான காலைப் பொழுது… மழை சாரலின் தாக்கம் இருந்தது… குளிர் கற்று ஜன்னல் வழியாக நுழைந்து அவள் ஸ்பரிசத்தை தொட்டது.. கண் விழித்தாள் திவ்யா. “ஜீன்ஸ் […]
புயலடித்து ஓய்ந்தது “மிஸ். ஜென்னிதா வந்துட்டாங்க பாஸ்” என்று மனோ ஹோட்டலின் மேல்தளத்தில் இருந்த அலுவலக அறையில் நின்றிருந்த ராகவிடம் அறிவிக்க, அவனோ அதற்கு முன்னதாகவே அவள் வந்துவிட்டதை பார்த்துவிட்டான். […]
“நீ மெச்சுர்ட்டான பொண்ணுன்னு நினைச்சுட்டேன்…” அவளருகில் சென்றவன், மனம் வருந்தினான். அவனுக்கும் அவளைக் காயப்படுத்தவெல்லாம் மனமில்லை. அவனையும் அறியாமல் என்றெல்லாம் சொல்லவும் இல்லை. ஆனால் தனக்கு கீழிருக்கும் தங்கைக்கு உதாரணமாக […]
49 “நோ… பக்கத்துல வந்தா நான் என்னை கொன்னுக்குவேன்… எந்த வழியிலாவது… என்கிட்ட வராதீங்க…” விஜி கத்துவது வராண்டா வரை கேட்டது. திக்கென்றது மகாவுக்கு. அச்சத்தோடு ஷ்யாமை பார்த்தாள். அவன் […]
2 இடம் :ஜமீன் ஊத்துக்குளி (1994) மெல்லிய சாரலாக ஆரம்பித்த மழை வலுத்து கொண்டிருந்தது! இருபுறமும் உயர்ந்து வளர்ந்து இருந்த தென்னை மரங்கள் காற்றுக்கு ஏற்ப வேகமாக ஆட… மண் […]
வக்கிரம் மீண்டும் அவளை பார்ப்பான் என்று அவன் கனவிலும் எண்ணிக் கொண்டதில்லை. அவளை பார்த்த அதிர்ச்சி அவனுக்கு அடங்கவேயில்லை. இறந்துவிட்டவள் எப்படி உயரோடு ? இந்த கேள்வி அவன் மூளையை […]
நேரடியாக இப்படி மோதுவான் என்று அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. பேசுவான் விட்டுவிடுவான் என்று தான் நினைத்தார். ஆனால் விஷயம் அவரது கையை மீறிக் கொண்டிருந்தது. வேறு வழியில்லை… கணக்கை தாக்கல் […]
48 காஞ்சிபுரத்தில் இருக்கும் அந்த பட்டு ஜவுளி மாளிகையை இரண்டாக்கிக் கொண்டிருந்தாள் மஹா. முகூர்த்த பட்டுப் புடவை மற்றும் அனைத்து வைபவங்களுக்குமான பட்டுப் புடவைகளையும், மற்ற அனைவருக்கும் எடுக்க வேண்டிய […]
இலக்கணம் மாறுதோ! இலக்கியம் ஆனதோ! அத்தியாயம் 1 காக்க காக்க கனகவேல் காக்க நோக்க நோக்க நொடியில் நோக்க தாக்க தாக்க தடையற தாக்க பார்க்க பார்க்க பாவம் பொடிபட […]