Blog Archive

VNE34(2)

“எதுக்காக வர சொன்னீங்க ஷ்யாம்?” அவனது கேள்விக்கு பதில் கூறாமல், கார்த்திக் கேட்க, “ஜஸ்ட் ஃப்ரெண்ட்லியாத்தான் கார்த்திக்…” என்று தோளை குலுக்கிக் கொண்டவனை எப்படி நம்புவது என்று புரியாமல் விஜியை […]

View Article

VNE 34(1)

34 நீலாங்கரை பங்களாவின் மொட்டை மாடியில் கடலை வெறித்தபடி அமர்ந்திருந்தான் விஜி. அந்த முன் காலைப் பொழுதின் குளுமையோ, இதமாக வீசிய கடற்கரை காற்றின் மென்மையோ அவனது மனதை ஊடுருவவில்லை. […]

View Article

VNE33

33 வருமான வரி துறையின் ரெய்டு நடவடிக்கைகள் முடிந்து முழுதாக பத்து மணிநேரமாகி இருந்தது. நான்கு நாட்களாக தொடர்ந்து நடந்த பரிசோதனைகளில் பணமாக இருபது கோடி பிடிபட்ட விவகாரத்தை தொலைக் […]

View Article

VNE32

32 முருகானந்தம் சுஷ்ருதாவில் அனுமதிக்கப்பட்டு அன்றோடு ஐந்து நாட்கள் ஆகியிருந்தது. அவரது நிலை மேலே கீழே என்று ஊஞ்சலாடி கடைசியாக நிதானமாகி இருந்தது. பெரிய சிக்கல்களுக்கு போகாமல் எக்மோவிலேயே குணமாகிக் […]

View Article

VNE 31

31 அந்த மருத்துவ குழுவின் முன் அமர்ந்திருந்தார்கள் மஹாவும் கார்த்திக்கும். மிக முக்கியமான கார்டியோ ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்கள் மற்றும் அதை சார்ந்த துறைகளை சேர்ந்த ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்கள் அடங்கிய குழு […]

View Article

VNE30

30 கைகளை கட்டிக் கொண்டு அந்த மேஜையின் மேல் சாய்ந்தபடி, மருத்துவமனையிலிருந்த தனது அறையில், தன் முன் நின்றிருந்தவர்களை ஆழ்ந்து பார்த்தான் ஷ்யாம். அவர்கள் ஒருவன் ஒரு தினசரியின், அதாவது […]

View Article

IKAK2

[pdfjs-viewer url=”https%3A%2F%2Fwww.smtamilnovels.com%2Fwp-content%2Fuploads%2F2018%2F04%2FIKAK-2-.pdf” viewer_width=100% viewer_height=1360px fullscreen=false download=false print=false]

View Article

KOA 25

25 “நான் இந்த வீட்டிலும், உன் வாழ்க்கையிலும் இருக்க போறது கொஞ்சம் காலம் தான் , அதுக்கு எனக்கு நீ கொடுத்திருக்கிற இந்த வசதி போதும் பிரகாஷ்!” ரதியின் பேச்சை […]

View Article

KL33

மீனாக்ஷியை சபித்துக் கொண்டிருந்தான் அந்த கந்தர்வன். நாம் எதைப் பற்றி நினைக்கிறோமோ அந்த எண்ண அலைகள் நம்மை சுற்றி இருக்கும் என்பது உண்மை தான். அதீந்த்ரியன் மீனாட்சியைப் பற்றி நினைத்துக் […]

View Article

VET37

ரகசியம்​ அந்த இடம் முழுக்க அலையோசையின் சத்தம் மட்டுமே கேட்டு கொண்டிருந்தது. உள்ளத்தின் உணர்வுகள் பொங்கி கொண்டிக்க, உதடுகள் பேச வார்த்தைகளின்றி ஊமையாய் கிடந்தன. வீரேந்திரனின் விழிகள் கடலலைகளோடு சங்கமித்திருந்தாலும் […]

View Article
error: Content is protected !!