VET24
நிர்மூலம் “வாடிடிடிடி… என் தமிழச்சி… வா… உனக்காகதான்டி… காத்திட்டிருக்கேன்” என்று பற்களை கடித்து கொண்டு அழுத்தம் கொடுத்து அழைத்தான். அவனை பார்த்ததுமே அவள் திடுக்கிட்டு நின்றாள். சற்று நேரம் முன்பு […]
நிர்மூலம் “வாடிடிடிடி… என் தமிழச்சி… வா… உனக்காகதான்டி… காத்திட்டிருக்கேன்” என்று பற்களை கடித்து கொண்டு அழுத்தம் கொடுத்து அழைத்தான். அவனை பார்த்ததுமே அவள் திடுக்கிட்டு நின்றாள். சற்று நேரம் முன்பு […]
இருவரும் அந்த செங்குத்தான பாதையில் கழியை ஊன்றி மெளனமாக ஏறிக் கொண்டிருந்தனர். ஷ்யாமின் முகத்தில் இருந்த புன்னகை மாறவே இல்லை. அதை கவனித்தவளின் முகத்திலும் அதே புன்னகை! அவளது கேள்விகளுக்கு […]
13 ஒரு வாரமாக கவி பள்ளிக்கு வரவில்லை. மணி வகுப்பு ஆசிரியரிடம் விசாரித்துப் பார்த்தான். அவள் அம்மாவுக்கு உடல் நலம் கவலைக்கிடமாக இருக்கிறது என கடிதம் மட்டும் பள்ளிக்கு வந்திருப்பதாக […]
[pdfjs-viewer url=”https%3A%2F%2Fwww.smtamilnovels.com%2Fwp-content%2Fuploads%2F2018%2F03%2F%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%87-intro.pdf” viewer_width=100% viewer_height=1360px fullscreen=false download=false print=false]
16 “இதை இப்பவே பிரிச்சு பார்க்குறியா?” அவள் தந்த அன்பளிப்பை பிரித்ததும் அதில் லயித்து போனான். அத்தனையும் தன் சிறு வயது முதல் கல்லூரி காலம் வரை எடுத்திருந்த புகைப்படங்கள். […]
சகோதரத்துவம் வீரேந்திரன் அவளின் கைப்பேசியை கையில் எடுத்து பார்க்க, அதில் ரகு என்ற பெயர் ஒளிர்ந்து கொண்டிருந்தது. அவனுக்கு உடனே நினைவுக்கு வந்தது இன்ஸ்பெக்டர் ரகுவின் முகம்தான். அவனாகதான் இருக்கும் […]
ஆர்த்தி ரவியின் “விலகிடுவேனா இதயமே?” அத்தியாயம் 08 மனம் நிறைய ஆவல் கொண்டு இப்பயணத்தைத் தொடங்கி இருந்தாலும், ஒரு மூலையில் முணுமுணுவெனக் கோபம் கனன்று கொண்டு தான் இருக்கிறது. இவன் […]
அத்தியாயம் 20 குரல் வந்த திசையை நோக்கி ஷ்யாம் வேகமாக நகர பார்க்க, மஹா அவனது கையை பிடித்து இழுத்து நிறுத்தினாள். “விடு மஹா… என்னன்னு பார்க்கணும்…” அவளது கையை […]
மாயநதிச்சுழல் சுழல்-18 இதுவரை: சுரபியிடம் எந்த சலனமும் இல்லை. ஆனால் அவள் தலை மேல் கீங் கீங் என்று சத்தம் செய்து கொண்டிருந்த கருவி, ஒரு நொடி நின்று, பின் […]
மாயநதிச்சுழல் சுழல்-17 இதுவரை: மதிமாறனின் முகம் இன்னமும் செம்மை பூத்திருந்தது. இதற்கு மேலும் பேசாது இருத்தல் கூடாது என நினைத்த அமுதா,”சுரபி அவளைப் பத்தி, என்னைப் பத்தி, எங்க குடும்பம் […]