AnthaMaalaiPozhuthil40
அந்த மாலை பொழுதில்… அத்தியாயம் – 40 நாட்கள் அதன் போக்கில் இனிமையாக நகர , அன்று கவினின் பிறந்த நாள். கவினுக்கு அவன் நண்பரகளை அழைத்து […]
அந்த மாலை பொழுதில்… அத்தியாயம் – 40 நாட்கள் அதன் போக்கில் இனிமையாக நகர , அன்று கவினின் பிறந்த நாள். கவினுக்கு அவன் நண்பரகளை அழைத்து […]
அந்த மாலை பொழுதில்… அத்தியாயம் – 39 ரகுநந்தன் மின்விளக்கை அணைக்க, மேலே சுவரில் கருவில் குழந்தை ஒளிவடிவமாக! அவர்கள் அறையில் விடிவிளக்கு, வட்டவடிவில் இருளில் தானாக […]
அந்த மாலை பொழுதில்… அத்தியாயம் – 38 பசுபதி அரங்கேறிய பழைய நினைவுகளை இந்திராவிடம் பகிர்ந்துவிட்டான் . வார்த்தைகளிலிருந்து மீண்டு விட்டான் பசுபதி. ஆனால், அவன் தாடை வருத்தத்தில் […]
அந்த மாலை பொழுதில்… அத்தியாயம் – 37 பசுபதி அபிநயா இருவருக்குள்ளும் எந்த பேச்சு வார்த்தையும் இல்லை. பசுபதி வேகமாக வண்டியை செலுத்தி பண்ணை வீட்டிற்குள் சென்று ஒரு […]
அந்த மாலை பொழுதில்… அத்தியாயம் – 36 அழகான மாலைப் பொழுது! சூரிய பகவான் காலையிலிருந்து அரங்கேறிய பல நடைமுறைகளைப் பார்த்துவிட்டு அஸ்தமித்துக் கொண்டிருந்தார். பல அநியாயங்கள் நடந்தேறினாலும், […]
இரண்டு பெண்களும் தன்வியின் வருகைக்காகக் காத்திருந்தார்கள். வேறு யாருமல்ல, கௌதமின் அம்மாவும் சித்தியும். இரண்டு பேரின் உடைகளையும் பார்க்கும் போது எங்கோ போக ஆயத்தம் பண்ணிக் கொண்டவர்கள் போலத் தெரிந்தது. […]
அந்த மாலை பொழுதில்… அத்தியாயம் – 35 அந்த இரவு வேளையில், பசுபதி வீட்டில். இந்த சில மாதங்களில் இந்திராவிடம் சில மாற்றங்கள். அவள் உடை, நடை பாவனை […]
கௌதமின் ரூம் கதவை மெதுவாகத் தட்டினாள் தன்வி. இப்போது போய் பேசலாமா வேண்டாமா என்ற பலத்த பட்டிமன்றத்திற்குப் பிறகே கதவைத் தட்டினாள். இன்று கௌதமோடு பேசி ஒரு முடிவிற்கு […]
சட்டென்று எழுந்து உட்கார்ந்தாள் பல்லவி. ஏதோ ஒரு சத்தம். புரியாத பாஷையில் யாரோ எதுவோ சொல்வது போல இருந்தது. நேரத்தைப் பார்த்தாள். அதிகாலை நான்கு முப்பது. இந்த நேரத்தில் என்ன […]
அந்த மாலை பொழுதில்… அத்தியாயம் – 34 “அக்கா என்ன ஆச்சு?” என்று ரகுநந்தன் பொறுமையாக வினவ, “நான் கேட்குற கேள்விக்கு பதில் சொல்ல சொல்லு உன் பொண்டாட்டியை.” கீச்சிட்டது […]