Blog Archive

AnthaMaalaiPozhuthil40

அந்த மாலை பொழுதில்… அத்தியாயம் – 40      நாட்கள் அதன் போக்கில் இனிமையாக நகர , அன்று கவினின் பிறந்த நாள்.                    கவினுக்கு அவன் நண்பரகளை அழைத்து […]

View Article

anthamaalaipozhuthil-39

அந்த மாலை பொழுதில்… அத்தியாயம் – 39                 ரகுநந்தன் மின்விளக்கை அணைக்க, மேலே சுவரில் கருவில் குழந்தை  ஒளிவடிவமாக!     அவர்கள் அறையில் விடிவிளக்கு, வட்டவடிவில் இருளில் தானாக […]

View Article

AnthaMaalaiPozhuthil-38

அந்த மாலை பொழுதில்… அத்தியாயம் – 38        பசுபதி அரங்கேறிய பழைய நினைவுகளை இந்திராவிடம் பகிர்ந்துவிட்டான் .  வார்த்தைகளிலிருந்து மீண்டு விட்டான் பசுபதி. ஆனால், அவன் தாடை வருத்தத்தில் […]

View Article

AnthaMaalaiPozhuthil-37

அந்த மாலை பொழுதில்… அத்தியாயம் – 37    பசுபதி அபிநயா இருவருக்குள்ளும்  எந்த பேச்சு வார்த்தையும் இல்லை. பசுபதி வேகமாக வண்டியை செலுத்தி பண்ணை வீட்டிற்குள் சென்று ஒரு […]

View Article

AnthaMaalaiPozhuthil-36

அந்த மாலை பொழுதில்… அத்தியாயம் – 36 அழகான மாலைப் பொழுது!                 சூரிய பகவான் காலையிலிருந்து அரங்கேறிய பல நடைமுறைகளைப் பார்த்துவிட்டு அஸ்தமித்துக் கொண்டிருந்தார். பல அநியாயங்கள் நடந்தேறினாலும், […]

View Article

Poo13

இரண்டு பெண்களும் தன்வியின் வருகைக்காகக் காத்திருந்தார்கள். வேறு யாருமல்ல, கௌதமின் அம்மாவும் சித்தியும். இரண்டு பேரின் உடைகளையும் பார்க்கும் போது எங்கோ போக ஆயத்தம் பண்ணிக் கொண்டவர்கள் போலத் தெரிந்தது. […]

View Article

AnthamaalaiPozhuthil-35

அந்த மாலை பொழுதில்… அத்தியாயம் – 35    அந்த இரவு வேளையில், பசுபதி வீட்டில்.                                        இந்த சில மாதங்களில் இந்திராவிடம் சில மாற்றங்கள்.  அவள் உடை, நடை பாவனை […]

View Article

Poo12

கௌதமின் ரூம் கதவை மெதுவாகத் தட்டினாள் தன்வி. இப்போது போய் பேசலாமா வேண்டாமா என்ற பலத்த பட்டிமன்றத்திற்குப் பிறகே கதவைத் தட்டினாள்.   இன்று கௌதமோடு பேசி ஒரு முடிவிற்கு […]

View Article

Poo11

சட்டென்று எழுந்து உட்கார்ந்தாள் பல்லவி. ஏதோ ஒரு சத்தம். புரியாத பாஷையில் யாரோ எதுவோ சொல்வது போல இருந்தது. நேரத்தைப் பார்த்தாள். அதிகாலை நான்கு முப்பது. இந்த நேரத்தில் என்ன […]

View Article

AnthaMaalaiPozhuthil-34

 அந்த மாலை பொழுதில்… அத்தியாயம் – 34   “அக்கா என்ன ஆச்சு?” என்று ரகுநந்தன் பொறுமையாக வினவ, “நான் கேட்குற கேள்விக்கு பதில் சொல்ல சொல்லு உன் பொண்டாட்டியை.” கீச்சிட்டது […]

View Article
error: Content is protected !!