Poo01
“கெட்டிமேளம் கெட்டிமேளம்…” ஐயரின் குரல் ஓங்கி ஒலிக்கத் தன் கைகளில் கொடுக்கப்பட்டிருந்த அந்த மஞ்சள் கயிற்றை பல்லவியின் கழுத்தில் கட்டினான் மாதவன். மனதில் அப்படியொரு அமைதி விரவிக் கிடந்தது. அத்தனை […]
“கெட்டிமேளம் கெட்டிமேளம்…” ஐயரின் குரல் ஓங்கி ஒலிக்கத் தன் கைகளில் கொடுக்கப்பட்டிருந்த அந்த மஞ்சள் கயிற்றை பல்லவியின் கழுத்தில் கட்டினான் மாதவன். மனதில் அப்படியொரு அமைதி விரவிக் கிடந்தது. அத்தனை […]
அந்த மாலை பொழுதில்… அத்தியாயம் – 5 “என்ன மாப்பிள்ளை, இந்திரா விஷயம் எல்லாம் மாமா இருக்கும் பொழுது பேசினது தானே? இப்ப என்ன நீங்க மாத்தி பேசறிங்க. ” […]
பெண்ணியம் பேசாதடி – 1 காகிதமும் எழுதுகோலும் கலவி கொண்டால் கவிதை பிறக்குமாம்! நீயும் நானும் காதல் கொண்டால் ரசனை பிறக்குமாம்! வா சோதனை செய்வோம்! கண்ணாடி […]
அந்த மாலை பொழுதில்… அத்தியாயம் – 4 அந்த மாலைப் பொழுதில் அபிநயா வீட்டிற்குள் நுழைய, எதிர்பாராத விதமாக அவள் மேல் விழுந்த நீரில் சற்று நடுங்கினாள். தன் கைகளில் […]
அந்த மாலை பொழுதில்… அத்தியாயம் – 3 சாலையை பார்த்தபடி ரகுநந்தன் வண்டியைச் செலுத்திக் கொண்டிருக்க, பின்னால் வந்து கொண்டிருந்த பசுபதி மற்றும் அபிநயாவை பார்த்து “அந்த பெண்ணை […]
அந்த மாலை பொழுதில்… அத்தியாயம் – 2 திருமணத்திற்கு முந்தின மாலை நேரம். திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில், சிவபெருமானைத் தரிசித்துக் கொண்டிருந்தார் ராமசுவாமி. ‘நெல்லையப்பா! நான் என் […]
கலியுக கல்கி – 9 ஆண்கள் மூவரும் பம்பரமாகச் சுழன்று திருமண வேலைகளைச் செய்து கொண்டு இருந்தனர்.ராகவ்,ரெங்கன்,விதுரன் ராஜலுவின் மேற்பார்வையில்.எளிமையான திருமணம் பெருமாள் கோவில் சென்று மாலை மாற்றித் […]
அந்த மாலை பொழுதில்… அத்தியாயம் – 1 அழகான மாலைப் பொழுது! சூரிய பகவான் காலையிலிருந்து அரங்கேறிய பல நடைமுறைகளைப் பார்த்துவிட்டு அஸ்தமித்துக் கொண்டிருந்தார். பல அநியாயங்கள் […]
அலைகடல் – 14 சூரியக்கதிர்கள் கிழக்கில் தன் ஒளியை பாய்ச்சி சூரியன் வருவதற்கான அறிகுறியைக் கூற இரவு விரைவாக தூங்கிய பூவேந்தனோ அந்நேரமே எழுந்து அருகில் மற்றொரு கட்டிலில் உறங்கிக்கொண்டிருந்த […]
காதல் டைரி ஸ்ரீதருடன் பேசிவிட்டு வந்ததே அவளின் மனதிற்கு நிறைவாக இருந்தது. அடுத்தடுத்து வந்த நாட்கள் மின்னல் வேகத்தில் சென்று மறைய செமஸ்டர் தேர்வுகள் முடிந்து கல்லூரிகளுக்கு விடுமுறை ஆரம்பமானது. […]