Blog Archive

MP3

மோகனப் புன்னகையில் 3 விஜயேந்திரன் அந்தக் கறுப்பு அம்பாசிடரை ஓட்டிக் கொண்டிருக்க பக்கத்தில் அமர்ந்திருந்தான் ஸ்டீஃபன். இந்த ஊருக்கு வந்து இறங்கிய அன்று பார்த்ததற்கு இன்றுதான் விஜயேந்திரனைப் பார்க்கிறான். இன்றோடு […]

View Article

Kannaadi Maaligai – Episode 8 Part 2

கண்ணாடி மாளிகை  – அத்தியாயம்  8_Part 2 மனிதர்களின் அனைத்து முடிவுகளும் அவர்கள் கையிலா இருக்கிறது? பாவம் விஜயேந்திரன் பாசப்பிடியில் சிக்கி வேறுவழியின்றி, “உங்க இஷ்டம் அம்மா…” என்று குரலில் […]

View Article

kannaadi Maaligai – Episode 8 Part 1

கண்ணாடி மாளிகை  – அத்தியாயம்  8_ Part 1 அதிகாலை. இன்னும் சூரியன் கண்களுக்குப் புலப்படவில்லை. விஜயேந்திரன், அலைப்பேசியைப் பார்த்தபடி அமைதியாக அமர்ந்திருக்க, “யார் பேசுறாங்க விஜய்?” என்று காரை […]

View Article

Kannaadi Maaligai – 7

கண்ணாடி மாளிகை  – அத்தியாயம்  7 விஜயேந்திரன் அவன் அறிந்த செய்தியிலிருந்து அடைந்த அதிர்ச்சியிலிருந்து மீள, சற்று அவகாசம் கொடுத்து நாம் சென்னை நோக்கி பயணிப்போம். அலுவலகத்தில் கீர்த்தனா தன் […]

View Article

ANRA9

ஏய்! நீ ரொம்ப அழகா இருக்கே 9 அந்த ப்ளாக் ஆடி சென்னையை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. அபராஜிதன் ட்ரைவ் பண்ணிய படியே ராதாவைத் திரும்பிப் பார்த்தான். முகத்தில் அத்தனை […]

View Article

MP2

மோகனப் புன்னகையில் 2 அன்புள்ள அத்தான் கரிகாலனுக்கு, ஸ்டீஃபன் எழுதிக் கொள்வது. நலம், நலமறிய ஆவல். எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இந்தியா வந்து சேர்ந்தேன். வந்து இறங்கிய உடனேயே எங்கேயும் […]

View Article

kannaadi Maaligai – 6

கண்ணாடி மாளிகை  – அத்தியாயம்  6 நிரஞ்சனா வீட்டிலிருந்து எதிர்ப்பு வரும் என்றறிந்திருந்தாலும், இத்தனை மனிதர்கள் காலை நேரத்தில் கூடுவார்கள் என்று முகுந்தனின் நண்பர்கள் பட்டாளம் எதிர்பார்க்கவில்லை. நண்பர்கள் கூட்டம், […]

View Article

Kannandi Maaligai – Episode 5

கண்ணாடி மாளிகை  – அத்தியாயம்  5 முகுந்தன், ‘தன் விஷயத்தை வீட்டில் கூறுவதற்கு இது சரியான நேரமா?’ என்றெண்ணியபடி தன் அறையோடு ஒட்டியிருந்த பால்கனியில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான். […]

View Article

Kavingar speech

Introduction: சங்க இலக்கியம் செந்தமிழின் செவ்வியல் இலக்கியம். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஓராயிரம் பண்பாட்டுக் களஞ்சியங்களைத் தன்னகத்தே கொண்ட தன்னிகரற்ற இலக்கியம் சங்க இலக்கியம். அழகு நற்றிணையும், நல்ல குறுந்தொகையும், […]

View Article

ANR8

ஏய்! நீ ரொம்ப அழகா இருக்கே 8 திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. அன்று அபராஜிதனை அவன் எஸ்டேட்டில் பார்த்துவிட்டு வந்த பிறகு எல்லாம் துரிதமாக நடந்தேறியது.  ராதாவின் வீட்டிலிருந்து […]

View Article
error: Content is protected !!