காதல் தீண்டவே-27
சில நேரங்களில் அப்படி தான்… உடைந்த பொம்மையை கண்டு திகைத்து நிற்கும் குழந்தை, தாயைக் கண்டதும் ஓடிப் போய் கால்களைக் கட்டிக் கொண்டு அழுதபடி புகார் சொல்லும். அப்படி தான் […]
சில நேரங்களில் அப்படி தான்… உடைந்த பொம்மையை கண்டு திகைத்து நிற்கும் குழந்தை, தாயைக் கண்டதும் ஓடிப் போய் கால்களைக் கட்டிக் கொண்டு அழுதபடி புகார் சொல்லும். அப்படி தான் […]
அத்தியாயம் – 25 அவன் அடித்ததைப் பொருட்படுத்தாமல், “சாரிடா” என்று சொல்லி அவனை ஆரத்தழுவிய முகிலனின் மீதான கோபத்தை இழுத்துப்பிடிக்க முடியாமல், கண்கள் இரண்டும் கலங்க அவனைக் கட்டியணைத்துக் கொண்டான். […]
அத்தியாயம் – 24 தன்னவளை பக்கத்தில் இழுத்து அமர வைத்த முகிலன், ஒரு விரலால் அவளின் முகத்தை நிமிர்ந்தி கண்களைப் பார்க்க அது கலங்கியிருந்தது. இத்தனை ஆண்டுகளாக யாரிடமும் தோற்றுப் […]
அத்தியாயம் – 23 வீட்டின் ஹாலில் நின்றிருந்த இருவரையும் கண்டு கொஞ்சம் தயங்கியவள் ஏதோ சொல்ல வாய் திறக்க, “நீ இந்த வீட்டுப்பொண்ணு. அதனால் இந்த தயக்கத்தை வாசலோடு விட்டுட்டு […]
அத்தியாயம் – 22 ‘இத்தனை வருடமாக அவனுடைய முகத்தை நேரில் பார்க்க மாட்டோமா? அவனோடு சேர்ந்து வாழ ஒரு வாய்ப்பு அமையாதா?’ என்று மனதிற்குள் நினைத்து மருகியவள், இன்று அவனது […]
அத்தியாயம் – 21 வீட்டிற்கு வந்த மகன் பயணக்களைப்பு தீர ஓய்வெடுக்காமல் எங்கே கிளம்புகிறான் என்று புரிந்து கொண்ட மகேஸ்வரி, “முகில் ஒரு நிமிடம் உன்னிடம் கொஞ்சம் பேசணும்” என்று […]
அத்தியாயம் – 20 முகிலன் இந்தியா வரும் விஷயத்தை பெற்றவர்களிடம் பகிர, அதற்குள் மிருதுளாவிற்கு பிரசவவலி எடுத்துவிட அவளை மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த தகவல் அறிந்தும் நிரஞ்சனின் குடும்பத்தினரும் வந்து […]
அத்தியாயம் – 19 காலமும் நேரமும் யாருக்கும் நிற்காமல் ஓடி மறைந்தது. இதோ இந்த வருடம் சிற்பிகா கல்லூரி படிப்பின் இறுதியாண்டில் காலடி எடுத்து வைத்தாள். மற்றொரு பக்கம் தமையனிடம் […]
அத்தியாயம் – 18 இத்தனை நாளாக அவள் இலகுவாக அனைத்தையும் எடுத்துக் கொள்வதை பெரிய விஷயமாக நினைக்கவில்லை. ஆனால் அவளுடைய மறுபக்கம் அறிந்ததும், முகிலனின் நெஞ்சமெங்கும் வலி பரவியது. அவளை […]
அத்தியாயம் – 17 அடுத்தடுத்து வந்த நாட்களில் தந்தையை நினைத்து அழுது காய்ச்சலை வரவழைத்து கொண்டாள். அத்துடன் விஜியின் அடியும் ஒன்றாய் சேர கண்ணைத் திறவாமல் கிடந்த தங்கையைப் பார்த்து […]