Enge En Punnagai–EPI 4
அத்தியாயம் 4 இன்னும் படுக்கையில் படுத்திருந்த மனைவிக்கு, அவளுக்கு பிடித்த வகையில் இனிப்பாய் டீ வைத்து எடுத்துப் போகும் மகனையேப் பார்த்தப்படி இருந்தார் சிவகாமி. சாற்றாமல் இருந்த கதவின் வழி […]
அத்தியாயம் 4 இன்னும் படுக்கையில் படுத்திருந்த மனைவிக்கு, அவளுக்கு பிடித்த வகையில் இனிப்பாய் டீ வைத்து எடுத்துப் போகும் மகனையேப் பார்த்தப்படி இருந்தார் சிவகாமி. சாற்றாமல் இருந்த கதவின் வழி […]
காதலும் பெண்ணே! காமமும் பெண்ணே! கால தூண்கள் இருக்கும் சிறு கோட்டையின் உள்ளே அடுத்த சில ஆண்டுகளை தீர்மானம் செய்யக்கூடிய துணிவான முடிவை முகிலன் எடுப்பானோ இல்லையோ என்ற குழப்பத்தில் […]
“என்ன தாரு பேபி தனியா புலம்புர. இந்த கொஞ்சநாளாவே உன் போக்கு சரியில்லையே என்னாச்சு? ‘என அவள் அருகே வந்தவள் ‘வெளில போக வர சொன்னாலும் வரல்ல நீ. ஹாஸ்டல் […]
யாழோவியம் அத்தியாயம் – 1.2 லிங்கம் வீடு பதினைந்து நாட்கள் கழித்து… லிங்கத்தின் ஆதரவாளர்கள் வீட்டின் வளாகத்தில் ஆங்காங்கே நின்று கொண்டிருந்தார்கள். நடந்த நிகழ்வு, கட்சியின் நிலை, தேர்தல் நிலவரம் […]
யாழோவியம் அத்தியாயம் – 1.1 கன்னியாகுமரி-சென்னை தேசிய நெடுஞ்சாலை! இரண்டு வாகனங்கள். ஒன்று இனோவா. மற்றொன்று சஃபாரி. முகப்பு விளக்கின் ஒளி சாலையைக் காட்ட, இரண்டு கார்களும் சீரான வேகம் […]
கிய்யா – 12 ரங்கநாத பூபதி தடுத்தும் விஜயபூபதியின் அறைக்குள் நுழைந்த துர்கா, அவர்கள் இருந்த கோலத்தில் கதோவோரமாக சட்டென்று நின்றாள். இலக்கியா, அடுத்தவர் பொருளை தொட்டுவிட்ட உணர்வோடு […]
ஆசை முகம் 21 உறக்கத்தில், தனது உணர்வுகளுக்குள் உத்வேகமூட்டி உல்லாச கிறக்கம் தந்தவள், உலாவலின்போது பாராமுகமாக ஒதுங்கிச் சென்றது, வேந்தனை மண்டை காயச் செய்திருந்தது. வெட்டியாக இதையே நினைத்துக் […]
அத்தியாயம் 3 அன்றிரவு வீட்டுக்கு வந்தவன், கடுகடுவென இருந்தான். அவன் வசம் கொடுக்கப் பட்டிருந்த புது ப்ராஜெக்டுக்கு இவன் போட்டிருந்த பட்ஜேட் மேலிடத்தில் ஏற்றுக் கொள்ளப் படவில்லை. இன்னும் […]
சுவரோரம் வீற்று இருந்த தன் தாயின் புகைப்படத்தையே இமைக்க மறந்து பார்த்து கொண்டு இருந்தாள் உத்ரா. அவளருகே வந்து ப்ரணவ் அமர்ந்தான். திரும்பி பார்க்காமலே அவன் தோளில் சாய்ந்தவளது கண்களோ […]
அத்தியாயம் 17 நீ தள்ளிப் போனால், பௌர்ணமி கூட எனக்கு அமாவாசைதான் என்பாள்! யாரவள்? என் ஜீவனவள்! அந்த அந்தி வேளையில் வீட்டின் பின் கதவைத் திறந்தாள் […]