Blog Archive

ஜீவநதியாக நீ – 16

ஜீவநதியாக நீ…   அத்தியாயம் – 16 கீதா சில இடங்களில் வேலைக்கு முயற்சி செய்வதற்காக செய்தித்தாளில் வந்த விளம்பரங்களை குறித்து வைத்திருந்தாள். அவளறியாமல் அவளை நோட்டமிட்டு கொண்டிருந்தான் ரவி. […]

View Article

நினைவு தூங்கிடாது 4.2

நிழல் முகத்தில் புன்னகை பூசிக்கொண்டு என் அமைதியில் மறைக்கும் என் மனதின் கதறலை என்னவென்று நான் சொல்ல மாலை தாமதமாக வீடு திரும்பிய, அமிர்தாவின் வீங்கிய முகமும், சிவந்த இதழ்களும் […]

View Article

நினைவு தூங்கிடாது 4.1

நிஜம் 4 தென்றல் தீண்டவும் விடமாட்டேன்  காற்று தழுவவும் விடமாட்டேன்  உனை வேறு கைகளில் தரமாட்டேன் நான் தரமாட்டேன் என என் மனம் கதரும் கதரலை என்னவென்று நான் சொல்ல  […]

View Article

😍உணர்வை உரசி பார்க்காதே! 15😍

🌹அத்தியாயம் 15 சஷ்டி, கிட்ட தட்ட இரண்டு வருடங்களாக உணவு உண்ணாமல் தொண்டைகுழி வறண்டு போயிருந்தது. “எனக்கு ரொம்ப தாகமா இருக்கு தண்ணீ தாரீயா ணா?”  “இதோ தாரேன் மா.” […]

View Article

எந்நாளும் தீரா காதலாக – 1

💝 1 என் கவிதைகளுக்கான சொந்தக்காரி போல தூரமாய் அவளிருந்தாலும் ஓர் அருகாமையில் அவளின் நிழலையாவது தீண்டி பார்த்திடத் தோன்றும் இந்த ஏக்கத்தில் திடீரென விழித்திருக்க முதல் காதல் இங்கு […]

View Article

நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான் -26

அவனின் அதிரடி தாக்குதலை எதிர்பாராதவள் அமைதியாய் காரில் ஏறி அமர்ந்துக்கொண்டாள்.   கையில் வலி எடுத்ததால் மிதமான வேகத்தில் கார் அந்த சாலையில் ஊர்ந்து செல்ல, காரில் ஒரு அசாத்திய […]

View Article

உடையாத(தே) வெண்ணிலவே 22

காதல்! அது ஒரு மனச் சாய்வு. காதல் கொண்டவர்கள் காணும் எல்லா இடங்களிலும் எல்லாப் பொருள்களிலும் காதலையே தேடுவார்கள். அப்படி தான் மான்யா, ஷ்யாமின் ஒவ்வொரு அசைவிலும் காதலின் சாயலைக் […]

View Article

தோளொன்று தேளானது 22

தோளொன்று தேளானது! 22 “மொத்தக் குடும்பமும் அமராவதி வந்திருவாங்க.  உனக்கும் அங்கே போக விருப்பம்னா ஒன்வீக் கழிச்சிப் போகலாம்.  இல்லை இங்கேயே இருக்கறதா இருந்தாலும் இருக்கலாம்” என்றவனை முறைத்துப் பார்த்தவள், […]

View Article

ரசவாச்சியே விழி சாச்சியே!

அத்தியாயம் – 16  அவனது கோபத்தை கொஞ்சமும் எதிர் பார்க்கவில்லை ஆரா. ஒரு நொடி அதிர்ந்து விழித்தவள், “என்ன… என்ன கத்துற? உண்மையதான சொன்னேன். எங்க வீட்டோட மொத்த சந்தோசத்தையும் […]

View Article