நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான்-28
அவனின் ஒரு நிமிடத்தில் ‘இப்போ என்ன?’ என்று கடுப்புடன் நினைத்தவள் அதே இடத்தில் அவனுக்கு முதுகு காட்டி நிற்க. அவள் நின்றதும் சற்று யோசித்தவனுக்கு எங்கிருந்து ஆரம்பிக்க என்பது […]
அவனின் ஒரு நிமிடத்தில் ‘இப்போ என்ன?’ என்று கடுப்புடன் நினைத்தவள் அதே இடத்தில் அவனுக்கு முதுகு காட்டி நிற்க. அவள் நின்றதும் சற்று யோசித்தவனுக்கு எங்கிருந்து ஆரம்பிக்க என்பது […]
நிஜம் 6 நான் கொண்ட தவிப்பை சொல்லாமலே புரிந்து கொள்ளும் உன் அன்பை என்னவென்று நான் சொல்ல ரிஷியின் கைபேசி எண்ணுக்கு, தொடர் அழைப்பு விடுத்து சோர்ந்து போனாள் பாவை. […]
யாகம் எட்டு கரைகளைத் தொட்டுச்செல்லும் அலைகளும், அவ் அலைகளுக்குச் சொந்தமான கடலின் மீதும் கரங்களை விரித்த ஆதி பகவான் செவ்வென தன் பணியைத்தொடர்ந்தார். காலையில் தாமதமாகவே துயிலெழுந்து […]
நிம்மதி! மனிதன் எங்கெங்கோ தேடி அலையும் ஒன்று. தனக்குள்ளேயே தான் மறைந்து கிடக்கிறது என்று மறந்து போகும் ஒன்று. அந்த ஒன்றைத் தேடி தான் மான்யா அந்த பூங்காவிற்குள் நுழைந்தாள். […]
காதல்! அது ஒரு பட்டாம்பூச்சி நெருங்கும் போது விலகி, விலகும் போது நெருங்கி பல நூறு வண்ணங்கள் காட்டும். பிடிக்க முற்பட்டாலோ விரல்களை ஏமாற்றி பறந்து போய்விடும். அப்படி தான் […]
🌹அத்தியாயம் 17 சஷ்டிக்கு அண்ணன் கூறும் கதையை கேட்டு, இதற்கு வைத்தியசாலையிலேயே டிரிப்ஸ் ஏற்றிக்கொண்டு இருந்துவிடலாமென்று தோன்றியது. “சஷ்டிமா உன்னதான் கேக்குறேன். இவள எப்போ வீட்ட விட்டு துரத்தலாம் சொல்லு?” சஷ்டி […]
🌹அத்தியாயம் 16 கோபத்தில் அவள் வாயை அடைப்பதற்காக அவன் செய்த காரியம், மீத்யுகாவை இழிவு படுத்தவில்லை. உற்சாகப்படுத்தி இன்னுமொரு இதழ் சிறையை ஏற்படுத்தியது. அவள், விகுஷ்கியை இழுத்து வைத்து […]
அத்தியாயம் – 29 வம்சி எதுவும் பேசவில்லை. அவன் தமக்கை கூறிய வார்த்தையில் துடிக்க மறந்த அவன் இதயம் சற்று நின்று துடிப்பது போல் இருக்க, நெஞ்சை பிடித்தபடி அமர்ந்திருந்தான். […]
நிழல் உன் முகம் காண என் கண்கள் ஏங்குதடி உன் விழி அசைவில் என் உலகம் இயங்குதடி உன் மடியில் என் உயிர் பிரிந்தால் மகிழ்வேனடி உன் மேல் உண்டான உணர்வை […]