நெஞ்சத்தில் நீ, வஞ்சத்தில் நான் -30 (பைனல்)
காதல் அழகு, காதலிப்பது அழகோ அழகு, காதலிக்கப்படுவது அதனினும் அழகு| (சும்மா எழுதுவோம் காசா பணமா…) இங்கு தேவ் காதலிக்கிறான், ஆத்மி காதலிக்கப்படுகிறாள், பொதுவாக இருவரும் காதலிப்பர் அது […]
காதல் அழகு, காதலிப்பது அழகோ அழகு, காதலிக்கப்படுவது அதனினும் அழகு| (சும்மா எழுதுவோம் காசா பணமா…) இங்கு தேவ் காதலிக்கிறான், ஆத்மி காதலிக்கப்படுகிறாள், பொதுவாக இருவரும் காதலிப்பர் அது […]
மீட்சி! எத்தனை பெரிய துயரத்தில் இருந்தாலும் ஒரே ஒரு அன்பின் கரம் அருகிலிருந்தால் வேகமாக மீட்சியடைந்துவிட முடியும். மான்யா கண் விழிக்கும் போது அவளைச் சுற்றி ஒரு கரத்திற்கு பதிலாய் நான்கு […]
யாகம் பத்து ஆழியின் அலைகள்; மணல்களை நனைக்க, கடற்காற்று வெப்பத்தை தகிக்க, ரம்யமான விடியலில் தனது அறையின் பால்கனியில் நின்றிருந்த பிரசாத்தின் உச்சிக் கேசங்கள் அசைந்தாடிக் கொண்டிருந்தது. […]
3💝 அவளது அறைக்குள் வந்த அர்ஜுன், சிவாத்மிகாவை நெருங்கி, அவளது பெட்டில் அமர்ந்துக் கொண்டு, அவளது முகத்தின் அருகே குனிந்து புன்னகைத்துக் கொண்டிருக்க, சிவாத்மிகாவின் உடல் வேர்க்கத் துவங்கியது. பயத்தில், […]
தோளொன்று தேளானது! 24 “எனக்கு நான் பண்ணாம ஊருல இருக்கற வேற எவனுமா வந்து பாப்பான்?” எதிர்கேள்வி வேதாவிடம் கேட்டிருந்தான் ஜேப்பி. ஜேப்பியின் ஒவ்வொரு அசைவிலும் பேச்சிலும் சொல்ல முடியாத […]
தேவ் அவளை அழுத்தமாய் பார்க்க, அதில் வெறுப்பின் உச்சிக்கே சென்றவள், இரண்டாவது “இவன் மேல் கம்ப்ளைய்ண்ட் கொடுப்பது”என்றாள் ஒரு முடிவோடு. அதற்கு அவன் எந்த உணர்ச்சிகளையும் காட்டாது நிற்கவே, […]
யாகம் ஒன்பது காலதேவன் கைகளில் நாட்கள் நகராமலிருப்பதில்லை, எனும் விதமாக நாட்கள் அதன் போக்கில் மலர்ந்து மறைந்திருக்க, பிரசாத்தின் வாழ்வில் திருமணமெனும் போர்வையில் இடம்பெற்ற சதிராட்டம் நிகழ்ந்து ஒரு […]
அத்தியாயம் – 30 மிருதுளா குழந்தையோடு பத்மப்ரியாவின் வீட்டிற்குள் நுழைய, அனைவரும் ஹாலுக்கு வந்தனர். பத்மப்ரியாவுக்கு முன் மெத்தையில் சுருட்டப்பட்ட குழந்தையை தாயாய் பத்திரமாகவும் கோபமாகவும் வீசினாள். “உங்களுக்கு என்ன […]
தொற்று! சில நேரங்களில் அது நேசத் தொற்றாக. சில நேரங்களிலோ உயிரையே அழிக்கும் வாதையின் தொற்றாக. விஷ்வக் கையிலிருந்த காகிதத்திலிருக்கும் தொற்றின் முடிவு இதில் எந்த விதமோ? உலகையே உலுக்க தொடங்கியிருந்த […]