Blog Archive

நெருப்பின் நிழல் அவன்! 18

அத்தியாயம்: 18 சினிமா பாடலை ஹம் செய்தபடி உற்சாகமாக வந்து சாப்பிட அமர்ந்த ஈஸ்வரனை பார்த்த உமையாளின் சாந்தோசத்தை வார்த்தையால் சொல்ல முடியாது. மூன்று மாதங்களாக கண்ணில் ஜீவன் இல்லாமல் […]

View Article

உடையாத(தே) வெண்ணிலவே 15

வாழ்க்கை! சில பேருக்கு அது  மிக குறுகிய சாலை, பல பேருக்கு அது நீளும் நெடுஞ்சாலை. ‘இதில் ஸ்வேதா செல்லப் போகும் சாலை எதுவாகயிருக்கும்?’ வினா உள்ளுக்குள் எழுந்த அடுத்த […]

View Article

நீயின்றி நானுமே நீரின்றி மேகமே – 18

அனுராதா தான் கிருஷ்ணாவை ஏமாற்றியதைக் கண்டுபிடித்து விட்டானோ என்கிற பதட்டமான உணர்வுடன் தயங்கித் தயங்கி அவனை நிமிர்ந்து பார்க்க, அவனோ அவளது சேட்டைகளைப் பார்த்து தன் இதழோரம் வரை வந்த […]

View Article

காதல்போர் இறுதி அத்தியாயம்

நரேந்திரனின் வார்த்தைகளில் ராவண் வேதாவை அதிர்ந்து நோக்க, அவளோ தன் தந்தையை அர்த்தத் பொதிந்த பார்வையோடு புன்னகையுடன் பார்த்திருந்தாள். அவளுடைய நினைவுகளோ அன்று நடந்த சில சம்பாஷனைகளை மீட்டின. சுஜீப் […]

View Article

சில்லென்ற தீப்பொறி – 21

அவ்வித் தழுக்கா றுரையாமை முன்இனிதே செவ்வியானாய்ச் செற்றுச் சினங்கடிந்து வாழ்வினிதே கவ்வித்தாங் கொண்டுதாங் கண்டது காமுற்று வவ்வார் விடுதல் இனிது. விளக்கம் மனக்கேடான பொறாமைச் சொற்களைச் சொல்லாமை இனிதாகும். மனக்கேடு […]

View Article

மயங்கினேன் பொன்மானிலே – 22

அத்தியாயம் – 22  வம்சி எதுவும் பேசாமல் ஹாலில் இருந்த சோபாவில் மெளனமாக அமர்ந்திருந்தான். அவனுக்கு மிகவும் குழப்பமாக இருந்தது. அக்காவின் பேறுகாலத்தை பார்க்க வேண்டும். அக்காவின் குழந்தை பிறந்தபின் […]

View Article

சூரியநிலவு 24 2

“வர்ஷு இவன் எங்க இங்க? ஏற்கனவே நிலாக்கு அவனை தெரியுமா?” “இல்லையே காலேஜ்லதான இவனை முதல் தடவை பார்த்தா” என குழம்பினாள்.  “அப்பறம் எப்படி இங்க வந்தான்?” சந்தேகமாக வினவினான். […]

View Article

நினைவு தூங்கிடாது teaser

ஐந்து நட்சத்திர விடுதியின் டான்ஸிங் ஃபிலோர் மங்கிய ஒளியிலும் காதை கிழிக்கும் ஓசையிலும், பல இளம்பெண்கள் மற்றும் ஆண்கள், தங்களை மறந்து ஆடிக்கொண்டிருந்தனர் இல்லை இல்லை  அப்படிச் சொல்லக் கூடாது வரம்பு மீறி கொண்டிருந்தனர். அந்த […]

View Article

ரசவாச்சியே விழி சாச்சியே!

அத்தியாயம் 13 மும்பையில் இருந்து கோவை வந்த நிதின் சூழ்நிலை என்னவென அறிய மில்லுக்கு செல்ல ஆயத்தமானான். அங்கு மில்லை சுற்றி, சில போலீஸ் அதிகாரிகளை கண்டு யோசித்தவன் உடனே […]

View Article