நெருப்பின் நிழல் அவன்! 18
அத்தியாயம்: 18 சினிமா பாடலை ஹம் செய்தபடி உற்சாகமாக வந்து சாப்பிட அமர்ந்த ஈஸ்வரனை பார்த்த உமையாளின் சாந்தோசத்தை வார்த்தையால் சொல்ல முடியாது. மூன்று மாதங்களாக கண்ணில் ஜீவன் இல்லாமல் […]
அத்தியாயம்: 18 சினிமா பாடலை ஹம் செய்தபடி உற்சாகமாக வந்து சாப்பிட அமர்ந்த ஈஸ்வரனை பார்த்த உமையாளின் சாந்தோசத்தை வார்த்தையால் சொல்ல முடியாது. மூன்று மாதங்களாக கண்ணில் ஜீவன் இல்லாமல் […]
வாழ்க்கை! சில பேருக்கு அது மிக குறுகிய சாலை, பல பேருக்கு அது நீளும் நெடுஞ்சாலை. ‘இதில் ஸ்வேதா செல்லப் போகும் சாலை எதுவாகயிருக்கும்?’ வினா உள்ளுக்குள் எழுந்த அடுத்த […]
அனுராதா தான் கிருஷ்ணாவை ஏமாற்றியதைக் கண்டுபிடித்து விட்டானோ என்கிற பதட்டமான உணர்வுடன் தயங்கித் தயங்கி அவனை நிமிர்ந்து பார்க்க, அவனோ அவளது சேட்டைகளைப் பார்த்து தன் இதழோரம் வரை வந்த […]
நரேந்திரனின் வார்த்தைகளில் ராவண் வேதாவை அதிர்ந்து நோக்க, அவளோ தன் தந்தையை அர்த்தத் பொதிந்த பார்வையோடு புன்னகையுடன் பார்த்திருந்தாள். அவளுடைய நினைவுகளோ அன்று நடந்த சில சம்பாஷனைகளை மீட்டின. சுஜீப் […]
அவ்வித் தழுக்கா றுரையாமை முன்இனிதே செவ்வியானாய்ச் செற்றுச் சினங்கடிந்து வாழ்வினிதே கவ்வித்தாங் கொண்டுதாங் கண்டது காமுற்று வவ்வார் விடுதல் இனிது. விளக்கம் மனக்கேடான பொறாமைச் சொற்களைச் சொல்லாமை இனிதாகும். மனக்கேடு […]
அத்தியாயம் – 22 வம்சி எதுவும் பேசாமல் ஹாலில் இருந்த சோபாவில் மெளனமாக அமர்ந்திருந்தான். அவனுக்கு மிகவும் குழப்பமாக இருந்தது. அக்காவின் பேறுகாலத்தை பார்க்க வேண்டும். அக்காவின் குழந்தை பிறந்தபின் […]
“வர்ஷு இவன் எங்க இங்க? ஏற்கனவே நிலாக்கு அவனை தெரியுமா?” “இல்லையே காலேஜ்லதான இவனை முதல் தடவை பார்த்தா” என குழம்பினாள். “அப்பறம் எப்படி இங்க வந்தான்?” சந்தேகமாக வினவினான். […]
ஐந்து நட்சத்திர விடுதியின் டான்ஸிங் ஃபிலோர் மங்கிய ஒளியிலும் காதை கிழிக்கும் ஓசையிலும், பல இளம்பெண்கள் மற்றும் ஆண்கள், தங்களை மறந்து ஆடிக்கொண்டிருந்தனர் இல்லை இல்லை அப்படிச் சொல்லக் கூடாது வரம்பு மீறி கொண்டிருந்தனர். அந்த […]
அத்தியாயம் 13 மும்பையில் இருந்து கோவை வந்த நிதின் சூழ்நிலை என்னவென அறிய மில்லுக்கு செல்ல ஆயத்தமானான். அங்கு மில்லை சுற்றி, சில போலீஸ் அதிகாரிகளை கண்டு யோசித்தவன் உடனே […]