நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான்-5
அவனின் தொலைப்பேசி உரையாடல் ஒரு முடிவுக்கு வர, அவனைப் பற்றி அவள் அறிந்ததையெல்லாம் மனக்கண்ணில் யோசித்து முடித்தவளும்,அவனை அதே நேரம் நிமிர்ந்து பார்த்தாள். இவன் என்ன என்று இடது […]
அவனின் தொலைப்பேசி உரையாடல் ஒரு முடிவுக்கு வர, அவனைப் பற்றி அவள் அறிந்ததையெல்லாம் மனக்கண்ணில் யோசித்து முடித்தவளும்,அவனை அதே நேரம் நிமிர்ந்து பார்த்தாள். இவன் என்ன என்று இடது […]
அத்தியாயம் 16 காரிலிருந்து இறங்கியவன் வேக நடையிட்டு அந்த பிரம்மாண்ட கட்டிடத்தினுள் நுழைந்தான். சுற்றிலும் எட்டு மிக பிரம்மாண்டமான கட்டிட பிரிவுகள். அதற்குள் பல தொகுப்புகள், பல வர்த்தக தளங்கள்! […]
VNN-02 தெருவின் வாயிலில் அவினாஷ் அவன் வண்டியை குறுக்காக நிறுத்தி அதில் அமர்ந்துக் கொண்டு அலைபேசியில் கதைத்துக்கொண்டிருந்தான். ஆக அவன் வண்டியை தாண்டி தெருவுக்குள் வண்டிகள் நுழையாது. ஞாயிற்றுக் […]
அத்தியாயம் – 8 மறுநாள் காலையில், ரோகிணியும், கிருஷ்ணனும் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பி இருந்தனர். மிருதுளா தன் பெற்றோரை கவனித்து கொண்டிருந்தாள். வம்சி, ‘பங்காரு…’ என்ற அழைப்பினோடு தன் மனைவியை […]
குழவி பிணியின்றி வாழ்தல் இனிதே சுழறும் அவையஞ்சான் கல்வி இனிதே மயரிக ளல்லராய் மாண்புடையார்ச் சேரும் திருவுந்தீர் வின்றேல் இனிது. சில்லென்ற தீப்பொறி – 7 வெண்ணிலாவில் விருந்து […]
மது பிரியன் 18(ஆ) உண்மையில், அஞ்சனாவை சட்டென அடையாளம் காண முடியவில்லை விஜய்யால். பளிங்கென இருந்தவள், பாதரசம் போன கண்ணாடிபோல இருந்தாள். ஆனால், அஞ்சனா விஜய்யை அடையாளம் கண்டு கொண்டு, […]
மது பிரியன் 18(அ) மனைவி தனக்காக எதையும் யோசிக்கவில்லை எனும் நிராதரவான உணர்வோடு, அழைப்பைத் துண்டித்துவிட்டு, வீட்டிற்குச் செல்லத் திரும்பிய விஜய், அங்கு தன்னோடு பணிபுரியும் சக அலுவலரைச் சந்திக்க […]
அத்தியாயம் 9 இங்க லவ்காக உயிர குடுக்கற பசங்களும் இருக்காங்க உயிர குடுத்து லவ் பண்ணுற பசங்களும் இருக்காங்க (ரெமோ – சிவகார்த்திக்கேயன்) நல்ல உறக்கத்தில் இருந்த வேந்தனுக்கு திடீரென […]
அத்தியாயம் 17 சித்திரை மாதத்து வெயில், பூமியை பொசுக்கி கொண்டிருக்க, இங்கே வெற்றியும் கோவத்தின் உச்சத்தில், ஆகாஷை பொசுக்கி கொண்டிருந்தான். ஆகாஷ் மதுவை காண கூட்டிச் செல்கிறேன் என்று வாக்களித்த […]
“வாட்?” என்று ஹாசினி தன்னையும் அறியாமல் சத்தமாக கேட்க, அத்தனை பேரும் அவளை நோக்கினர். ஆனாலும் சிந்து முகத்தில் எதையும் காட்டாமல் மென்னகையுடன் நின்றாள். அனைவரின் பார்வையை உணர்ந்த ஹாசினி, […]