Blog Archive

நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான்-9

அரிவாளால் அங்கிருந்த ஒரு நாற்காலியின் சாய்வு பகுதியை வெட்டியிருந்தான் தேவ்.   “நீ இவளை உண்மையா லவ் பண்ணல அப்படி இருக்கும்போது இவளை வெட்டுறதுனாலே நோ யூஸ். சோ,இவளை விட்டுடலாம். […]

View Article

சில்லென்ற தீப்பொறி – 9

கற்றார்முன் கல்வி உரைத்தல் மிகஇனிதே மிக்காரைச் சேர்தல் மிகமாண முன்இனிதே எள்துணை யானும் இரவாது தான்ஈதல் எத்துணையும் ஆற்ற இனிது. விளக்கம் கற்றவர்களின் முன் தான் பெற்ற கல்வியை உணர்த்துதல் […]

View Article

EVA21

21 ஈவா, ராபின் ஃபைலை ஹேக் செய்ய முயன்று கொண்டிருக்க, கம்பியூட்டர் டேபிளின் அருகே சுவரில் சாய்ந்தபடி கார்பெட் தரையில் அமர்ந்திருந்தான் ஆதன்.  ஏழு வருடங்களுக்கு முன்பு இதே நாள், […]

View Article

மகிஷவர்த்தினி 4

அந்தப் பெண்ணின் உக்கிர பார்வையிலே மகியைப் பொசிக்கிவிடுவது போல் பார்க்க, மகிக்கு ஒன்றும் புரியவில்லை. காலையிலே எதற்கு இந்தப் பெண் தன்னை இப்படி முறைத்துப் பார்க்க வேண்டும் என்று மகி […]

View Article

காதல்போர் 11

“நிஜமாவே நீ எதுவும் பண்ணல்லையா? என்னால நம்ப முடியல்லையே, இது வேதா தானே! இல்லை… நீ கோபப்படாம வந்திருக்கியே, அதான்” விக்ரம் வேதாவை மேலிருந்து கீழ் ஆராய்ச்சியாக பார்த்தவாறு சொல்ல, […]

View Article

மயங்கினேன் பொன்மானிலே – 10

அத்தியாயம் – 10 மறுநாள் காலை ஆறு மணிக்கு வம்சி திரும்பி படுத்தான். அவன் கைகள் அருகே இருக்கும் தன் மனைவியை தேடியது.  பிரச்சனைக்கு பின் மிருதுளா சற்று இடைவெளி […]

View Article

Kaalangalil aval vasantham 17 (2)

https://www.youtube.com/watch?v=LmOhnoGLHcc காலை உணவில், இட்லி ஒரு ரூபாய், தோசை மூன்று ரூபாய். இந்த விலைக்கு யாருமே உணவு தர முடியாது என்பதுதான் உண்மை. அவர்களது கேண்டீன் என்பது மக்களுக்கு சேவையாகத்தான் […]

View Article

Kaalangalil aval vasantham 17 (1)

https://www.youtube.com/watch?v=LmOhnoGLHcc 17 மூன்றாம் நாளாக அந்த அறையிலேயே வாசம். ஜுபிடர் கணக்கு வழக்குகளை தலைகீழாக புரட்டிக் கொண்டிருந்தனர். ஷானும் ப்ரீத்தியும் அந்த அறையை விட்டு நகரவில்லை. அவசரத் தேவைக்கு மட்டும் […]

View Article

நீயின்றி நானுமே நீரின்றி மேகமே – 07

கிருஷ்ணா தன் வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றதும் சிறிது நேரம் தன் கண்களை மூடி அமைதியாக அமர்ந்திருந்த அனுராதா சிறு வயது முதல் தான் பழகி வந்த யோகா பயிற்சியை தன் […]

View Article

சூரியநிலவு 19

அத்தியாயம் 19 சூரியனிடம் ஊடல் கொண்டு, நிலவு தன் முகம் காட்ட மறுத்து ஒளிய, சூரியன் நிலவை தேடி அலைந்தது. அவன் வர, இவள் மறைய, அவன் மறைய இவள் […]

View Article