Blog Archive

உயிரின் ஒலி(ளி)யே 5a

சில நேரங்களில் அப்படி தான், எங்கோ தொலைவில் வீசும் காற்றால்  இங்கே அருகில் இருக்கும் மரத்திலிருந்து இலை உதிரும். அப்படி தான், ஆதினியின் மேல் ராஜ் வைத்த பாசம், அதிதியின் […]

View Article

சில்லென்ற தீப்பொறி – 8

குழவி தளர்நடை காண்டல் இனிதே அவர்மழலை கேட்டல் அமிழ்தின் இனிதே வினையுடையான் வந்தடைந்து வெய்துறும் போழ்து மனைஞ்சான் ஆகல் இனிது. விளக்கம். குழந்தைகளது தளர்ந்த நடையைக் காணுதல் இனிது. அவர்களின் […]

View Article

நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான்-7

அவன் ஐம்பது என்று சொன்னதை கேட்டவுடன் தலை தட்டாமாலை சுற்ற,”மறுபடியும் என்னாது?”என்று கேட்டிருந்தாள்,தேவின் மில்கி.   “ஜம்பது!ரொம்ப கம்மியா இருக்கோ?”என்றானே பார்க்கணும்.   கத்தியேவிட்டாள் ஆத்மி”உனக்கு அறிவுன்னு எதாச்சும் இருக்க […]

View Article

OVOV 20

“சே எப்படி எப்படி இவனுங்க மோப்பம் பிடிச்சானுங்க ?இத்தனை கமாண்டோஸ் எப்படி வந்தாங்க? நீ வருவது யாருக்கோ தெரிந்து இருக்கு. யார் கிட்டே உளறி வச்சே? கை நிறைய பணம் […]

View Article

மயங்கினேன் பொன்மானிலே – 9

அத்தியாயம் – 9 பயணம் முடியும் வரை மிருதுளா அவனிடம் பேசவில்லை. வம்சி அவளுக்கு ஏதுவாக கார் சீட்டை சரி செய்தான். அவன் கண்கள் அவள் மீது அக்கறையாக தழுவி […]

View Article

சூரியநிலவு18

அத்தியாயம் 18 வானத்தில் நிலவு! அமைதியாக பவனி வந்துகொண்டிருந்த நேரம். மதுரையில் தனது அறையில், தனது மனைவியை ரசித்திருந்தாலும், வெற்றிச்செல்வனின் மனதில் அமைதியின்றி தவித்திருந்தான்.  ஓவியமாக துயில் கொண்டிருந்த, தன் […]

View Article

Uyir Vangum Rojave–EPI 10

அத்தியாயம் 10 அழகுன்றது கண்ணுக்குதானே மனசுக்கு இல்லையே பார்க்கும் போது மனசுல இருக்கற காதல் இல்லாமையா போய்டும் (காவலன் –விஜய்)   “என்னது? அம்மாவ காணோமா?” தங்கை விளையாட்டுக்கு கூட […]

View Article

மகிஷவர்த்தினி 3

கோயம்புத்தூரில் புகழ் பெற்ற மால்கள் என்றால் அது ஃபன் மால் மற்றும் ப்ரூக்ஃபீல்ட் தான். இப்பொழுது மகிஷாவும் ஆதித்யாவும் புகழ்பெற்ற மால்களில் ஒன்றான ஃபன் மால்கு செல்ல புறப்பட்டுக் கொண்டிருந்தார்கள். […]

View Article

மது பிரியன் 21(நிறைவு)

மது பிரியன் 21(நிறைவு) உறங்கிய பாவனையில் இருந்த மதுவைத் தொந்திரவு செய்யாமல் அருகே சென்று படுத்தான் விஜய். எத்தனை அலைச்சல் இருந்தபோதிலும், மனக் குழப்பமும், அழுத்தமும் இருந்தபோதிலும், மது தன்னருகே […]

View Article

மது பிரியன் 20(ஈற்றியல் பதிவு)

மது பிரியன் 20(ஈற்றியல் பதிவு)            காவல்துறையிடம் சென்று விசயத்தைக் கூறி, புகார் செய்ய முனைய, புகாரை எடுக்குமுன், முன் விசாரணை நடந்தது. விஜய்யின் நியாயமான கவலையை கேட்டறிந்து கொண்டவர்கள், […]

View Article