மது பிரியன் 16
மது பிரியன் 16 அன்றைய அஞ்சனா சஞ்சய்யுடனான காதல் மயக்கத்தில், விஜய்யோடு ஒட்டாத வாழ்க்கை வாழ்ந்தாள். ஆனால் இன்றைய அவளின் ஆதரவற்ற நிலை, விஜய்யோடு இணைந்து வாழாதபோதும், அவனோடு ஒரே […]
மது பிரியன் 16 அன்றைய அஞ்சனா சஞ்சய்யுடனான காதல் மயக்கத்தில், விஜய்யோடு ஒட்டாத வாழ்க்கை வாழ்ந்தாள். ஆனால் இன்றைய அவளின் ஆதரவற்ற நிலை, விஜய்யோடு இணைந்து வாழாதபோதும், அவனோடு ஒரே […]
கடமுண்டு வாழாமை காண்டல் இனிதே நிறைமாண்பில் பெண்டிரை நீக்கல் இனிதே மனமாண்பி லாதவரை யஞ்சி யகறல் எனைமாண்புந் தான்இனிது நன்கு. சில்லென்ற தீப்பொறி – 6 மறுநாள் அதிகாலை […]
‘எவ்வளவு ஆழமான கட்டுக்கோப்புகளுடன் இருப்பவனாகயிருந்தாலும் காதல் என்கின்ற பகுதியில் அற்பமாகிதான் போகிறான் அல்லவா! இந்த காதலுக்கு தான் எத்தனை வல்லமை.’ மேரே ஹாத் மெய்ன் தெரா ஹாத் ஹோ சாரே […]
அத்தியாயம் – 7 “மாப்பிள்ளை வாங்க… வாங்க…” மிருதுளாவின் பெற்றோரின் முகத்தில் அத்தனை உற்சாகம். அவன் தலை தன் மாமியார் மாமனார் அழைப்புக்கு இணங்கி அசைய, அவன் கண்களோ தன் […]
ஆத்மியின் நிலை வார்த்தையில் விவரிக்க இயலாதது. ,’திடிரென ஒருவன் வந்திருக்கிறான், யார் என்று தெரியவில்லை! பெயர் தெரியவில்லை? ஊர் தெரியவில்லை? எங்கிருந்து வந்தான் என்றும் தெரியவில்லை. இப்போது எங்கே கூப்பிடுகிறான்,தெரியவில்லை? […]
மருத்துவமனையில் கண் விழித்த நந்தினியின் கண்கள் அலைபாய, அதைப் பக்கத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த ப்ரணவ் தன் அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு,”அம்மா” அவனின் குரல் கேட்டு உள்ளே வந்த ராகவேந்திரன்,”ப்ரணவ் […]
அத்தியாயம் 7 இந்த நிமிடம் நீ என்னைக் காண துடித்தால் உன் இமைகளை மெதுவாக மூடு உன் இதயம் துடிக்கும் தூரத்தில் நான் வந்து நிற்பேன் (ஷாலினி – பிரியாத […]
அந்த பள்ளிக்கூடத்திற்கு அருகிலிருந்த மைதானத்திற்குள் நுழைந்த வேதாவின் முகமோ மக்கள் அமரவென ஓரமாக அமைக்கப்பட்டிருந்த கூடாரத்திற்கு கீழே கிடந்த மதுப்போத்தல்களை பார்த்ததும் அருவருப்பில் அஷ்டகோணலாக மாறியது. அதில் சில போத்தல்கள் […]
அனுராதாவின் கோபமான வார்த்தைகளைக் கேட்டு விக்கித்துப் போய் நின்ற கிருஷ்ணா தன் சுய நினைவிற்கு வர எவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டானோ அவன் அறியான். அவள் தன்னிடம் சொல்லும் ஒவ்வொரு […]
அத்தியாயம்: 6 ஊட்டியின் குளிரால் கூட சாந்தவி மனதின் கொதிப்பை அணைக்க முடியவில்லை. பாவைக்கு யாரை நம்புவது என்றும் தெரியவில்லை. இதுவரை எதை பற்றியும் கவலை இல்லாமல் சிறு பிள்ளை […]