Blog Archive

நீயின்றி நானுமே நீரின்றி மேகமே – 05

தன் வீட்டின் நடுவே ஒருவன் நின்று கொண்டிருக்கிறான் என்பதைக் கணக்கிலேயே எடுக்காதது போல அனுராதா தன் மடிக்கணினியில் தனது அலுவலக வேலைகளை பார்த்துக் கொண்டிருக்க, அவளது மனதில் இருக்கும் தன்னைப் […]

View Article

ராட்சசியே உன் ரட்சகன் நான் 2

ராட்சசியே உன் ரட்சகன் நான் 2   வண்ணமயில் முருகன் திருவடி விரும்பி உனை தொழுதேன் தினசரி சின்ன குகன் கந்தன் மலரடி நினைந்து உனை பணிந்தேன் அனுசரி சரணடைந்தேன் […]

View Article

ராட்சசியே உன் ரட்சகன் நான் 2

ராட்சசியே உன் ரட்சகன் நான் 2   வண்ணமயில் முருகன் திருவடி விரும்பி உனை தொழுதேன் தினசரி சின்ன குகன் கந்தன் மலரடி நினைந்து உனை பணிந்தேன் அனுசரி சரணடைந்தேன் […]

View Article

மது பிரியன் 17

மது பிரியன் 17 மது, பிரேமாவிடம் சரியென்றுவிட்டு, மிகுந்த யோசனையோடு மேலும் நாள்களைக் கடத்தினாள்.  ‘அத்தை வீட்டுக்குப் போறதுனா, இவருகிட்டப் போயி கேக்கணும். அப்ப நடந்ததை மறந்துட்டு போயி பேசினாத்தான் […]

View Article

Uyir Vangum Rojave–EPI 8

அத்தியாயம் 8 இன்னிக்கு ஒரு பொண்ணுக்காக அம்மா அப்பா எல்லாரயும் விட்டுட்டு வருவ நாளைக்கு இன்னொரு பொண்ணுக்காக என்ன விடமாட்டன்னு என்ன நிச்சயம்? (ஷாலினி – அலைபாயுதே)   ஹாஸ்பிட்டல் […]

View Article

காதல்போர் 08

“டேய் விக்கி, நில்லு! நான்தான் உனக்கு முதல்ல கலர் பூசுவேன். இப்போ நீ நிக்க போறியா, இல்லையா?” கையில் சிகப்புநிறத் தூளை வைத்துக்கொண்டு விக்ரமை வேதா துரத்திச் செல்ல, அவனோ […]

View Article

உணர்வை உரசி பார்க்காதே! 02

🌼அத்தியாயம் 02   நமசிவாயமோ நெற்றியில் நாமம் இட்டதுபோல் அங்கும் இங்கும் தடுமாறிக்கொண்டிருந்தார்.  மீத்யுகா, ‘நம்ம எத்தனையோ பேர ரிஜெக்ட் பண்ணிருக்கோம். அதுக்குதான் இவ்ளோ பெரிய ஆப்பா?’  நமசிவாயம் மீண்டும் […]

View Article

ஜீவநதியாக நீ – 10

ஜீவநதியாக நீ… அத்தியாயம் – 10 ஜீவாவின் புது வீட்டில்.     பம்ப் அடுப்பு வாங்கி இருந்தார்கள். அதை உயிரை கொடுத்து அடித்து கொண்டிருந்தாள் தாரிணி. அவளுக்கு சமையல் தெரியும். […]

View Article

சூர்யநிலவு 16

அத்தியாயம் 16 அந்த கல்லூரியின் வளாகத்திற்குள், நுழையும் போதே எங்கும் எதிலும் பணத்தின் செழுமையை காணமுடிந்தது. கல்லூரியின் நிர்வாகத்தினர், வானுயர்ந்த கட்டிடத்தில் பணத்தை வாரி இறைத்திருந்தனர். மருத்துவம் பொறியியல் இரண்டையும் […]

View Article

ஆழியின் ஆதவன் 4

அத்தியாயம் 4   ஆழி அந்தக் குடோனுக்குள் செல்ல, மீரா, சைத்ரா இருவரும், அந்தக் குடோன் வெளியே காரில் அமர்ந்து லேப்டாபில் அந்த ப்ளாக்மெயிலர் பற்றிய தகவல்களைத் தேடிக்கொண்டு இருந்தனர். […]

View Article