Blog Archive

காதல்போர் 09

“டேய் டேய் வலிக்குது. மெதுவா கட்டிவிடுடா பக்கி!” வேதா கத்த, நிமிர்ந்து அவளை முறைத்துப் பார்த்த விக்ரம், “இதுக்குத்தான் சொல்றது, வாய கொடுத்து டேஷ்ஷ புண்ணாக்க கூடாதுன்னு. கேட்டா தானே! […]

View Article

அத்தியாயம் – 06

அன்றைய நாளுக்கான மதிய சமையலை முடித்து விட்டு சிறிது ஓய்வாக இருக்கலாம் என்ற எண்ணத்தோடு தங்கள் வீட்டு முற்றத்தில் ஆசுவாசமாக வள்ளி அமர்ந்திருக்க, எங்கிருந்தோ மின்னல் போல வந்த கிருஷ்ணா […]

View Article

NKV – 1(2)

“சார் பிளிஸ் சார் புரிஞ்சுக்கோங்க, இன்னைக்கு அபிஜித் பையாவை கண்டிப்பா சந்திக்க முடியாது… பிளிஸ் நாளைக்கு வாங்களேன்” என்று அச்சுதன் கெஞ்சிக் கொண்டிருக்க, “டேய்… நான் யார் தெரியுமா… என் […]

View Article

NKV – 1(1)

நெருங்காதே காதல் வேடனே…🖤 காதல் வேடன் 🖤 – 01 கல்கத்தாவின் பிரபலமான கிளப்பில் டிஸ்கோ பாடல்கள் ஒலித்துக் கொண்டு அந்த இடத்தையே அதிர வைத்துக் கொண்டு இருக்க, பார் […]

View Article

ஆழியின் ஆதவன்

மாலை ஐந்து மணி போல் ஆழினி வீடு திரும்பி இருந்தாள்.   அன்று ஆபீஸில் இருந்து சீக்கிரமே வீட்டுக்கு வந்திருந்த ஆதவ் குழந்தை நிலாவை கையில் வைத்து கொஞ்சிக் கொண்டு […]

View Article

மது பிரியன் 19

மது பிரியன் 19 விஜய்யிக்கு, அஞ்சனாவைச் சந்தித்துப் பேசியது முதலே, எரிச்சலும் கோபமுமான மனநிலையோடு வீடு வந்து சேர்ந்திருந்தான்.  மது கூறியதை தான் நம்பாததும், தற்போது அஞ்சனா தன்னிடம் வந்து […]

View Article

நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான்-6

டிராபிக் ரூல்ஸ் என்பதைக் கொஞ்சமும் கண்டு கொள்ளாதவன், தன் வண்டியின் பிபியை உயர்த்தி (அதானுங்க ஹை ஸ்பீடு) அதிவேகமாகவே அந்த மருத்துவமனையை வந்தடைந்திருந்தான்.வண்டியைக்கூடச் சரியாகப் பார்க் செய்யாது.அவனின் தாயை வைத்திருக்கும் […]

View Article

😍உணர்வை உரசி பார்க்காதே! 03😍

🌼அத்தியாயம் 03   விகுஷ்கியை விட வயதில் சிறியவள் அவனை பெயர் கொண்டு அழைத்திட சினம் கொண்ட சிங்கமானான். “திமிரா பேசுனதும் மட்டுமில்லாம, என்னைய பேர் சொல்லி வேற கூப்பிடுறியா, […]

View Article

நெருப்பின் நிழல் அவன்! 7

அத்தியாயம்: 7 சக்தீஸ்வரனின்.., தன் மீதான கோபம் மற்றும் வெறுப்புக்கு வேறு காரணம் ஏதோ இருக்கிறது என்று நினைத்த சாந்தவியின் மனதில்.. அந்த எண்ணம் மண்ணில் புதைந்த விதையாக வேர் […]

View Article

Aayatkaragane 1

ஆயட்காரகனே 1 ஏதிரெதிர் துருவங்கள் அறிந்திடா மர்மங்கள் இடையிலே சில காதல் தருணங்கள்சூழ்ந்திருந்த காரிருள் கசியத்தொடங்கியிருந்த ஆதவனின் செங்கதிர்களின் உபயத்தால் தன் இருப்பிடத்தை அரூபமாக்க ஆரம்பித்திருந்தது. ஆங்காங்கே படர்ந்தும் பச்சைத்தாவரங்களின் […]

View Article