Blog Archive

emv18B

எனை மீட்க வருவாயா! – 18B   “அத்தை, எம்புள்ளைக்கு இந்தக் காடு கரைக்கு போயி பழக்கமில்லை.  படிச்சிட்டு இருந்ததோட கட்டிக் குடுக்கறேன்.  அதனால நீங்கதான் அவளுக்கு எல்லாம் சொல்லிக் […]

View Article

emv18A

எனை மீட்க வருவாயா! – 18A   பிரச்சனை பெரிதாக்கப்பட்டு, பேச்சுகள் வலுக்க இரு குடும்பங்களுக்கு இடையே உருவான அதிருப்தி காரணமாக, ஈஸ்வரி திவ்யாவை அழைத்துக் கொண்டு சொந்த ஊர் […]

View Article

UYIRODU VILAIYADU – INTRODUCTION

உயிர்!… சிறிய    வார்த்தை…  ஆனால்,  கடலைவிட    ஆழம்     கொண்ட,   அர்த்தம்   பொதிந்த    வார்த்தை. இறைவன்   படைப்பில்   அதி    உன்னதம்,   இந்த உயிர்   கொண்ட    மனிதன். தாயின்   கருவறையில்    தொடங்கி, […]

View Article

UYIRODU VILAIYADU- intro

உயிர்!… சிறிய    வார்த்தை…  ஆனால்,  கடலைவிட    ஆழம்     கொண்ட,   அர்த்தம்   பொதிந்த     வார்த்தை. இறைவன்   படைப்பில்   அதி    உன்னதம்,   இந்த உயிர்   கொண்ட    மனிதன். தாயின்   கருவறையில்    தொடங்கி,  கல்லறை   […]

View Article

Mk 20(1)

20(1) மூச்சடைக்க ‘ யாழி ‘ ‘ யாழி’ என கத்தியப்படி ஓடிவந்தான் பலராமன். அங்கிருந்த கூட்டத்தை நகர்த்திவிட்டு பார்த்தவனுக்கு உயிரே பிரிந்ததது போலான வலி அவன் உடலில் ஊடுருவியது‌. […]

View Article

💋இதழ் சிறையில் உறைந்தேனடி (டா) 10💋

அத்தியாயம் 10 “பியூ நான் குளிச்சிட்டு வாரேன்” என்று குளியலறைக்குள் நுழைந்தான் புறஞ்சேயன். இன்றவன் உடைகளை மறக்காமல் குளியலறைக்குள் எடுத்து சென்றான். இவளோ, ‘கண்டிப்பா சார் ஏதாவது கிஃப்ட் வாங்கிருப்பாரு […]

View Article

காதல் தீண்டவே- 23

சில நேரங்களில் அப்படி தான் காற்றில் எந்தவித கவலையும் இல்லாமல் பறந்து கொண்டிருக்கும் லேசான பஞ்சு, திடீரென நீரில் விழுந்து கனத்துப் போகும். அப்படி தான் மிதுராவின் மிருதுவான இதயம் […]

View Article

தேன் பாண்டி தென்றல் _ 17

17 ‘ என்னடா சொல்றே!’. என்பதாக சரவணன் விழிக்க “ பின்னே உங்களுக்கு நம்பிக்கை இருந்திருந்தா என்னை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போய்ருப்பிங்க இல்ல?” “ கூட்டிட்டு போயி?”. சரவணன் […]

View Article

MK 20

மயங்கினேன்.!கிறங்கினேன்.! அத்தியாயம் 20 “தடியன் சார் , உங்க கிட்ட ஒன்னு கேக்கணும்னு நினைசிட்டே இருந்தேன் .அத இப்போ கேக்கலாமா ?”கேட்டபடி அவனது அறைக்குள் நுழைந்தாள் இனியா . அப்போது […]

View Article

அன்பின் உறவே… 12

அன்பின் உறவே… 12 மகள் தன்னை மீறி போய்விட்டாள் என்றதும் ருத்திரதாண்டவம் ஆடிவிட்டார் குருமூர்த்தி. மனம் அடங்கவில்லை அவருக்கு… “நம்ப வச்சு கழுத்தறுத்துட்டா… அப்பனை அவமனாப்படுத்திட்டு ஓடிப் போயிட்டா உன் […]

View Article