Blog Archive

EVA18

18 அலுவலக லிஃப்ட்டிற்குள் நுழைந்தவள் இதயம் சொல்லத் தெரியாத சந்தோஷத்தில் படபடத்தது. ஆதனை பார்க்க ஆசையும் அச்சமும் போட்டிப்போட லிஃப்ட் கண்ணாடியில் தெரிந்த தன் பிம்பத்தில் அரும்பிய புன்னகையின் விதை […]

View Article

Uyirodu Vilaiyadu 14

(பல அமெரிக்க ஏஜென்சிகள் (FBI, DEA, HSI, CBP, USPIS, DOJ, DOD), யூரோபோலின் ஆதரவுடன், இருண்ட வலையில் இயங்கும் இருண்ட வலை, போதைப்பொருள் கடத்தல், ஆயுத விற்பனை’ அமைப்புகளைக் […]

View Article

emv19b

எனை மீட்க வருவாயா! – 19B   வீடு முழுக்க வந்திருந்தவர்களின் பேச்சால் அதுவரை கலகலவென்றிருந்தது, அவர்கள் அனைவரும் கிளம்பியதும் அமைதியை குத்தகைக்கு எடுத்திருந்தது அவ்வீடு. ஜெகன் சளைக்காமல் அனைத்தையும் […]

View Article

emv19a

எனை மீட்க வருவாயா! – 19A   முக்கிய நபர்கள் குழுமி, ஜெகன், திவ்யாவை தனிக்குடித்தனம் எங்கு வைக்கலாம் எனப் பேசிக் கொண்டிருக்க, அவளின் அறையில் இருந்தவளை சாளரம் மூலம் […]

View Article

இதயம் – 25 (Final)

இதயம் – 25 (Final)சக்தி தன் தலையிலும், கைகளிலும் சிறு சிறு கட்டுகள் போடப்பட்டவனாக அவனது அறையில் போடப்பட்டிருந்த நாற்காலியில் சாய்ந்து அமர்ந்திருந்த வேளை பூஜா தன் கையில் சுடச்சுட, […]

View Article

காதல் தீண்டவே-24

எதிர்பாராத திருப்பங்களும் வளைவுகளும் நிறைந்தது  இந்த வாழ்க்கை. திடீரென ஏற்பட்ட இந்த பெரிய திருப்பத்தை சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தாள் சிற்பிகா. தன்னை நோக்கி விழுந்த சந்தேக பார்வைகளை தாங்க […]

View Article

இதயம் – 25 (Final)

சக்தி தன் தலையிலும், கைகளிலும் சிறு சிறு கட்டுகள் போடப்பட்டவனாக அவனது அறையில் போடப்பட்டிருந்த நாற்காலியில் சாய்ந்து அமர்ந்திருந்த வேளை பூஜா தன் கையில் சுடச்சுட, ஆவி பறக்க உணவு […]

View Article

💋இதழ் சிறையில் உறைந்தேனடி(டா) 11💋

அத்தியாயம் 11   பியானா அவளது முடிவை கூற, “கண்டிப்பாக டாடி கிடைப்பாங்களா சார்?”    “கிடைப்பாங்கா பியூமா”    “சரி டா  கோவிலுக்கு போயிட்டு அப்டியே வீட்டுக்கு போகலாம்” […]

View Article

காதலின் விதியம்மா 20

ஆர்கலி, உலகத்தின் மொத்த அழகையும் தனதாகி பிறந்த தேவதை. தானும் ஒரு அழகி என்று உணராத பேரழகி. தாய் தந்தையின் ஒற்றை பிள்ளை. ஆண்களுக்கு கீழ் தான் பெண்கள் இருக்க […]

View Article

emv18C

எனை மீட்க வருவாயா! – 18C   மாங்கல்யத்தின் தாத்பரியம் அது.  அது கொடுக்கும் சமூக மதிப்பு. அந்தஸ்து! அதனால் உண்டான தைரியம்.  அதனின் ஆகர்சனத்தாலேயே இருவரும் ஒருவரையொருவர் விட்டு […]

View Article