Blog Archive

Kadhal express♥️ – டீசர்

காதல் எக்ஸ்பிரஸ்♥️ – டீசர் சோகமே உருவாய் அமர்ந்திருந்தவளின் கேசத்தை கோதியவாரே, “ஏன்டா.. பேசாம என் பையனை கல்யாணம் செஞ்சுக்கோயேன்.. அண்ணாக்கிட்ட இதை பற்றி நான் பேசுறேன்.. உன்னையும் நான் […]

View Article

Mk 22

மயங்கினேன்.!கிறங்கினேன்.! அத்தியாயம் 22 வண்டியில் ஓடும் சக்கரம் போல் சுழன்று கொண்டே இருக்கிறது அவன் வாழ்க்கை.! ” கௌதம் நில்லு ” பார்த்தும் பார்க்காதது போல் செல்லும் கௌதமை நிறுத்த […]

View Article

💋இதழ் சிறையில் உறைந்தேனடி(டா) 15💋

அத்தியாயம் 15   பியானா  அழுது கொண்டிருப்பதை பார்த்த புறஞ்சேயனுக்கும் பரிதாபமாய் இருக்க தன்னவளின் தோளை ஆறுதலாய் பற்றினான்.  “தப்பான வழிக்கு போயிருக்க மாட்டா” என்றான் தன்னவளுக்கு. “வெளிநாட்டுல… கல்யாணம் […]

View Article

காதல் தீண்டவே-26

சில நேரங்களில் அப்படி தான்… இறுகப் பற்றியிருந்த முகமூடி கீழே விழுந்து நிஜமுகம் வெளிப்பட்டுவிடும். அப்படி வெளிப்பட்ட முகத்தை காட்ட முடியாமல் கீழே குனிந்தவளை நோக்கி  பாய்ந்தது தீரனின் பார்வை. “ஏன் […]

View Article

emv22c

எனை மீட்க வருவாயா! – 22C     திவ்யாவின் கல்லூரியில் நடைபெற்ற ஒரு நாள் கருத்தரங்கில், தமிழகத்தின் பல்வேறு கல்லூரியின் சார்பாக அவளின் துறையில் பயிலும் மாணாக்கர்கள் பலரும் […]

View Article

emv22b

எனை மீட்க வருவாயா! – 22B   “அதுவா..!”  எனத் துவங்கியவன், தான் தாயிடம் கூறிய நிலம் சம்பந்தப்பட் அனைத்தும் பொய் என்பதைக் கூறியவன், “அதுக்கிட்ட என்ன சொன்னா இடத்தைக் […]

View Article

emv22a

எனை மீட்க வருவாயா! – 22A   மகளும், மருமகனும் கிளம்பியபின் தனது வீட்டு வழியே சென்ற விக்னேஷிடம், “என்ன விக்கி, ரொம்ப வேலையா!  இந்தப் பக்கமே வர மாட்டீங்கற?” […]

View Article

💋இதழ் சிறையில் உறைந்தேனடி(டா) 14💋

அத்தியாயம் 14    மருத்துவமனைக்கு செல்லும் வழியில் வேர்லினின் உடல் நன்கு சோர்வடைந்திருக்க இருமவும் இயலவில்லை அவளால்.    பியானா, வேர்லினுக்கு என்ன நேர்ந்தது என்று அறியாமல் பயத்தில் நகங்களை […]

View Article

தேன் பாண்டி தென்றல் _ 20

  20       “ பதிலைச் சொல்றியா? இப்படியே இருக்கறியா? ரெண்டும் எனக்கு சம்மதம். சந்தோசம்” என்று இரண்டு கைகளையும் கழுத்துக்குப் பின்புறம் கோர்துக் கொண்டு சடவு […]

View Article

emv21

எனை மீட்க வருவாயா! – 21   “ஹாய்  கேப்பி(கருவா பையா).. எப்ப வந்தீங்க” என ஹாலில் யோசனையோடு அமர்ந்திருந்தவனின் காதருகே வந்து திவ்யா கிசுகிசுப்பாய் கேட்க என்ன பதில் […]

View Article