UYS 23
அத்தியாயம் 23 காலையில் வழக்கத்திற்கும் முன்னவே விழித்து, ஸ்கூலில் கொடுத்த லேப்டாப்பில் அப்பா போனில் டவுன்லோட் செய்த, ஈஸியாக சாரீ கட்டும் டூட்டோரியல் வீடியோவை மீண்டும் மீண்டும் பார்த்துக் […]
அத்தியாயம் 23 காலையில் வழக்கத்திற்கும் முன்னவே விழித்து, ஸ்கூலில் கொடுத்த லேப்டாப்பில் அப்பா போனில் டவுன்லோட் செய்த, ஈஸியாக சாரீ கட்டும் டூட்டோரியல் வீடியோவை மீண்டும் மீண்டும் பார்த்துக் […]
மது…மதி! – 17 “மூன்றாவது ஒற்றுமையை கேளுங்களேன்” அவள் சற்று கம்மலான குரலில் ஆரம்பிக்க, அவன் அவளை அசட்டையாகப் பார்த்தான். “குழந்தை” அவள் குரல் இப்பொழுது அழுத்தமாக ஒலித்தது. “போதும். […]
18 “கார்த்திக்.. கார்த்திக்.. டேய் அண்ணா.. என்னடா பண்ணுது? எழுந்திரு. இங்க கண்ணைத் திறந்து பாரு..” கார்த்திக்கின் புலம்பலைத் தொடர்ந்து, அவனுக்கு உடல் வியர்க்கவும், உறக்கம் வராமல் பிரண்டுக் […]
ஆட்டம்-1 1994 பொள்ளாச்சி சதுரங்க ஆட்டம் சந்திரஞ்சா, அஷ்டபாதா என இரு பெயர்களில் சங்க காலத்தில் அழைக்கப்பட்டது. இந்தியாவில் உருவான சந்திரஞ்சா காலப்போக்கில் சதுரங்க விளையாட்டாக மருவியது. பொள்ளாச்சியில் உள்ள அந்த […]
பறவைகளின் அணிவகுப்பு இல்லை. மேகக்கூட்டங்களின் குவியல் இல்லை. வண்ண வண்ண பட்டங்கள் பறக்கவில்லை. வெறுமையாய் இருந்தது அந்த வானம், எழில்மதியின் மனதைப் போல. இலக்கற்று எங்கோ வானத்தை வெறித்தபடி அமர்ந்திருந்தாள் […]
வாழ்க்கை. நாம் ஒன்று நினைத்திருக்க அது வேறு ஒன்றை நடத்தி முடித்திருக்கும். அப்படி தான் நடந்து முடிந்ததன் வலியை ஏற்க முடியாமல் சிலையென சமைந்திருந்தான் காவ்ய நந்தன். அவன் முகத்திலிருந்தது […]
அனல் 11 விபத்து ஏற்பட்டு முழுதாக ஆறு மணி நேரம் ஆகிவிட்டது. விவேகனின் குடும்பமே பல்வேறு வேண்டுதல்களுடன் அவனுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆம்! அவன் குடும்பம் தான் […]
மது…மதி! – 16 சிலிட்ட உடலை சரிசெய்ய மதுமதி முயற்சித்தாலும், இறந்த பூனையை பார்க்கும் பொழுது மதுமதிக்கு உலகம் தட்டாமாலை சுற்றியது. ‘இங்க என்ன நடக்குது?’ அவளுள் கேள்வி […]
4 “பெரியம்மா, சித்தி, அத்தைக எல்லாம் கொஞ்சம் ஏங்கூட வாங்க. பரிசம் போட வரிசத்தட்ட […]
மது…மதி! – 15 சிகிச்சை முடிந்து வரவேற்பு என்பதற்கு அவன் மறுப்பு தெரிவிக்க, அதன் காரணம் புரியாமல் அவள் அவனை பார்த்தாள். “ஆபரேஷன் முடிஞ்சி, என் ஹெல்த் சரியான கையோட […]