am9
ஆசை முகம் 9 அன்றைய நிகழ்வு அதீத மகிழ்ச்சியைத் தந்திருக்க, பெண் பற்றிய தகவல்களை எண்ணிப் பார்த்தபடியே வந்தவனுக்குள் குழப்பம் கூடுகட்டி மண்டையைக் குடைந்தது. இத்தனை நாள்கள் இருந்த மனநிலை, […]
ஆசை முகம் 9 அன்றைய நிகழ்வு அதீத மகிழ்ச்சியைத் தந்திருக்க, பெண் பற்றிய தகவல்களை எண்ணிப் பார்த்தபடியே வந்தவனுக்குள் குழப்பம் கூடுகட்டி மண்டையைக் குடைந்தது. இத்தனை நாள்கள் இருந்த மனநிலை, […]
கிட்காட்-12 அடுத்தநாள் காலை கண்விழித்த சித்தார்த் மணியைப் பார்க்க அது ஐந்தேகாலைக் காட்டியது. வெளியே வந்தவன் பக்கத்தில் சலசலத்துக் கொண்டிருந்த ஓடைக்கு நடந்துசென்று முகத்தைக் கழுவி பல்லைக் துலக்கிவிட்டு காலைக் […]
அத்தியாயம் 17 தோழிகளின் கிண்டலில் கன்னம் சிவந்த நிலா, “ஏய் போது விடுங்கடி… சும்மா கிண்டல் பண்ணிட்டு” என்று வெட்கப்பட… “அய்யோ எனக்கு நெஞ்சு வலிக்குதே, மயக்கம் […]
அத்தியாயம் – 10 அன்று கல்லூரி விடுமுறை என்றபோதும், எப்.எம். ஸ்டேஷனில் வேலையிருந்ததால் மற்றவர்களிடம் சொல்லிவிட்டு கிளம்ப நினைத்தாள். அவள் வெளியே வேலை செய்யும் விஷயம் மற்றவர்களுக்கு தெரியாது என்பதால் […]
அத்தியாயம் – 9 அந்த அறையின் ஒருபக்க செல்ப் முழுவதும் நேர்த்தியாய புத்தகம் அடுக்கபட்டிருக்க, அதற்கு அருகே லைட்டுடன்கூடிய டேபிள் இடம் பிடித்திருந்தது. மற்றொரு பக்கம் அலைமாரியுடன் கூடிய ட்ரசிங் […]
அத்தியாயம் – 8 அதுவரை இருவருக்கும் திருமணம் செய்து வைத்து வாழ்க்கையை வீணடித்து விட்டோமோ என்று மனதளவில் கலங்கிய மிருதுளா கண்ணீருடன் தம்பியின் தலையைக் கலைத்து விட்டாள். வார்த்தைகள் சொல்லாத […]
கிய்யா – 5 படகு சவாரியை முடித்து கொண்டு கரைக்கு வந்ததும் காரை வீட்டை நோக்கி செலுத்தினான் விஜயபூபதி. அவனருகே, துர்கா அமர்ந்திருக்க, அவன் அலைபேசி மீண்டும் ஒலித்தது. […]
அவன் போனையும் நாட்காட்டியையும் மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டு இருந்தான்.நல்ல நேரம் கெட்ட நேரம் ராசி ஜாதகம் என எதையும் நம்பாமல் இருந்தவனுக்குள் காதல் என்று ஒன்று வந்தவுடன் […]
கிட்காட்-11 “பியூட்டி, டீ” என்றபடி வந்தமர்ந்தான் சித்தார்த். கூடவே ரமணாவும். பேக்டரியை லீஸிற்கு எடுக்க எல்லா வேலைகளும் ஆரம்பித்திருந்தது. “என்னப்பா வேலை ஜாஸ்தியா?” தாத்தா கேட்க, “கொஞ்சம் தாத்தா” என்றான் […]
சூரியனின் கதிர்கள் மெல்ல மெல்ல தன்னை சுருக்கிக் கொண்டு பூமியில் இருந்து விடைப் பெற்றுக் கொண்டு இருந்தது.பறவைக் கூட்டங்கள் தன் இருப்பிடத்தை நோக்கிப் பறந்து கொண்டு இருந்தது. அந்த பறவைக் […]