pmepi
ஃபீனிக்சாய் மனம் (எபிலாக்) ஜனனிக்கு, ஷ்ரவந்துடன் மனமொத்துப் போக நாளெடுத்தது. ஏதோ உறுத்தல். அதனால் இயல்பாக கணவனோடு பேசினாலும், உடன் வசித்தாலும், புலனாகா இடைவெளி இருவருக்கிடையே இருக்கவே செய்தது. […]
ஃபீனிக்சாய் மனம் (எபிலாக்) ஜனனிக்கு, ஷ்ரவந்துடன் மனமொத்துப் போக நாளெடுத்தது. ஏதோ உறுத்தல். அதனால் இயல்பாக கணவனோடு பேசினாலும், உடன் வசித்தாலும், புலனாகா இடைவெளி இருவருக்கிடையே இருக்கவே செய்தது. […]
அத்தியாயம் 2 “சைனா ஊரு மண்ணு எடுத்து இந்தியால இருந்து தண்ணிய விட்டு சேர்த்து சேர்த்து செஞ்சதிந்த பொம்மை இந்த பொம்மை ஒரு நாறிப் போன பொம்மை” எனும் கணீர் […]
மழைத்துளி 10 என்ன நடந்ததென்று புரியாமல் மொத்த குடும்பமும் அமைதியாக நிற்க, சூர்யா, தியா அருகில் வந்தவன். அவள் தலையை மெதுவாக வருடி, “எனக்கு ஒரு தங்கச்சி இல்லன்னு இதுவரை […]
கிட்காட்-6
அத்தியாயம் 11 அந்த ஐஸ்க்ரீம் பார்லரில் தேவியும், தேனுவும் யாருக்கோ காத்துக்கொண்டு இருக்க… “ஏய் தேவி என்னடி இன்னும் காணும்…?” “தெரியலயே தேனு, ஒருவேளை அட்ரஸ் தெரியாம எங்கையும் சுத்திட்டு […]
அத்தியாயம் 7 சுட்டெரிக்கும் சூரியனும் நீ, இதம் தரும் குளிர் நிலவும் நீ என்பாள்! யாரவள்? என் ஜீவனவள்! தரையில் வரிசையாய் ஜீனியர்கள் எல்லோரும் அமர்ந்திருக்க […]
கிட்காட்-5
அத்தியாயம் 1 கோலாலம்பூர், மலேசியா. ‘ச்சீசியென்! பெந்தான்!’(பைத்தியம்,முட்டாள்) மனதிற்குள்ளேயே, தன் முன்னால் நின்றிருக்கும் டீம் லீடரை தனது தந்தை மொழியில் வறுத்தெடுத்தவாறே கம்யூட்டரின் கீபோர்ட்டை லொட்டு லொட்டென […]
குறும்பா 36 தினமும் விடியலை, ஆதவன் கொடுத்தாலும். புத்தம் புதிய நாளாய், புதுவிதமாகக் கொடுக்கின்றான். நேற்றையச் சோகங்களையும் கவலைகளையும் மறந்து. புதியொரு விடியலாய் அனைவருக்கும் வழங்கி. வாகாய் வானில், […]
குறும்பா 35 நாட்கள் மட்டும் தொய்வின்றி நடைபோட்டுக் கொண்டிருந்தது.செடியொன்றில் ஆங்காங்கே மலராத மொட்டுகளும், பூக்களுமாக, செடிகளை அழகாக்குவது போல. அந்தக் குடும்பமும், அவ்வாறு மகிழ்ச்சியில் மலர்ந்த பூக்களுமாய், மலர காத்திருக்கும் மொட்டாய், அவர்களின் காதலும், ஒரே குடும்பமாய் அன்பு , பாசம் யாவும் அழகாய் அக்குடும்பத்தை வழிநடத்திச்செல்கிறது. எந்தவொரு விசயங்களை ஓரளவுக்குத் தான் கொண்டாடப்படும். அதுபோலவே ஜானுவை முதலில் ஆச்சரியமாகப் பார்த்தவர்கள், விசாரிக்கச் செய்தவர்கள் எல்லாரும், இப்போது சகசஜமாகப் பார்த்து வந்தனர் மருத்துவமணையில். அவளும் கல்யாணம் ஆனதிலிருந்து மருத்துவமனைக்கு வர முதலில் தயங்கியவள், இப்போது வழக்கம் போலானது. அவளும், அவளது வேலை என்றே இருந்தாள். ஆர்.ஜேவை தான் அவர்களது நண்பர்கள், டரேக்டர்கள், நடிகர்,நடிகைகள், கோ கோரீயோகிராப்பர்களை அனைவரும் அவனது கல்யாணத்தைப் பத்தி விசாரித்துவிட்டு, ட்ரீட் கேட்டு நச்சரித்து விட்டனர். இவனுக்குத் திருமணம் ஆனதை கேட்டு எந்தவொரு அலட்டலும் இல்லாமல் இருந்தால் ஜெர்ஸி. அன்று, அவனது அன்னை பேச்சை கேட்டதிலிருந்து அந்தப் பக்கம் தலைவைக்காதவள், வளர்ந்து வரும் தொழிலதிபரை கரைட் செய்து, கல்யாணம், காதல் என்று தனது ரசிகர்களைச் சோசியல் மீடியாவில் போஸ்டாகப் போட்டு குழப்பி விட்டுகொண்டிருக்கிறாள்.. காலாண்டு பரீட்சை நடைபெற்று கொண்டிருப்பதால். நமது நாயகன், படிப்பில் பிசியாகிவிட்டான். ஒரு பக்கம், காம்பெடிசனும் இன்னொரு பக்கம் படிப்பும் என்று அவனது நாட்கள், அவனை இவ்வாறே, கடத்திச்சென்று கொண்டு இருக்கிறது. பள்ளியில் க்ரேஸி மிஸ் உதவியாலும் வீட்டில் ஜானு உதவியாலும், ஸ்ரவனிடம் போட்ட சவாலுக்காக, முட்டிமோதி படித்துக்கொண்டிருந்தான் சித். அப்ப அப்ப ! சிறு மனம் தளர்வு வந்தாலும், சிவாளியின் ஊக்கம் அவனுக்கும் அவனது மனதிற்கும் உத்வேகம் தர மீண்டும் படிக்க முயற்சி செய்தான். வைஷூவிற்கும் சூர்யாவிற்கும் கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருந்தது. இருந்து சிவாளி அவர்களை விடுவதாக இல்லை.. கூட்டு முயற்சி பலனின்றிப் போகுமா ? பரீட்சை முடிந்தாலும், தேர்வு முடிவுகளை எண்ணி, இதயத்தில் சிறு ஓரத்தில் பயம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. அன்றைய நாள் பள்ளியில் […]