Blog Archive

என்னுயிர் குறும்பா

குறும்பா 26   அந்த குளிர் நிறைந்த அறையில் மெத்தையில் படுத்து கொண்டிருந்த, நோயாளியை சோதிக்க வந்திருந்தவள். தனது இதயதுடிப்புமானியை காதில் வைக்காது, கழுத்தோடு தொங்கி கொண்டிருந்ததை அவரது நெஞ்சில் […]

View Article

Mazhai – 2

அத்தியாயம் – 2 அவளின் வருகைக்காக காத்திருந்த முகிலனுக்கு எரிச்சல் அதிகரித்தது. தன் சொந்த வீட்டில் இருந்த போதும் மூச்சு முட்டுவது போல தோன்றவே தந்தைக்கு தெரியாமல் மறைத்து வைத்திருந்த […]

View Article

மை ஸ்வீட் ஹேட்டர் 3

அத்தியாயம் 3   “நான் விடி சார்கிட்ட பேசிட்டு சொல்றேன். ” என்று கூறி கரண் அலைப்பேசியை வைக்கவும் அவனை கூர்ந்து பார்த்தான் விஜய். “விடி ஜி.என் சேனல்ல இருந்து […]

View Article

Mazhai – 1

அத்தியாயம் – 1 அன்று முக்கியமான முகூர்த்த தினம் என்ற காரணத்தினால் கூடுதல் பரபரப்புடன் காணப்பட்டது கோவை மாநகரம். புலர்ந்தும் புலராத காலை நேரத்தில் அந்த திருமண மண்டபமே கலகலவென்று […]

View Article

மை ஸ்வீட் ஹேட்டர் 2

அத்தியாயம் 2:   ஜி.என்(GN) தொலைக்காட்சி நிறுவனம்…             அந்த மீட்டிங் ஹாலில் சிறு குண்டூசி விழுந்தாலும் சத்தம் கேட்கும் அளவிற்கு அந்த இடம் அவ்வளவு அமைதியாக இருந்தது. கடந்த […]

View Article

வஞ்சம் வைத்து கொ(வெ)ல்வேனடா…!

வஞ்சம் – 15 இன்று தன் அறைக்கு வந்து படுத்திருந்த அகில் மனதோ சோளகாட்டை சுற்றி வந்தது. அதே நேரம் அன்று தேஷி அவனிடம் கூறியதும் நினைவில் வந்து தொலைத்தது. […]

View Article

Jeevan Neeyamma–Epi 5

அத்தியாயம் 5   பேசிக் கொண்டேயிரு, இளையராஜாவின் இசையை விட மிக இனிமையாய் இருக்கிறது உன் குரல் என்பாள்! யாரவள்? என் ஜீவனவள்!   பாடத்தில் கவனமாக இருந்த ரஹ்மானை […]

View Article

am3

ஆசை முகம் 3 அனுசியாவிற்கு மகன் வந்தது முதலே மகனைக் கவனிப்பதிலும், மகனுக்கு பெண் பார்ப்பது சம்பந்தமாகவும் பொழுது வேகமாகச் சென்றது. தனது மேற்பார்வையில், மகனது நண்பர்களின் மனைவிகள் வாயிலாக […]

View Article

என்னுயிர் குறும்பா

குறும்பா   தனது பிரம்மாண்டத்தை நிலைநாட்டினான், அந்த காலை வேளையில் கதிரவனவன்…. உள்ளே ஜானு, சமைத்துகொண்டிருக்க. ரகு, சித்துவை தயார் செய்துகொண்டிருந்தார்.. என்றும் திங்கள் அவனுக்கு கசந்திருக்க… இன்று இனிப்பை […]

View Article

என்னுயிர் குறும்பா

குறும்பா   உள்ளே சிகிச்சை பெற்றுகொண்டிருந்தான் சித்தார்த் வெளியே மூவரும் பதற்றமாக இருந்தனர். தன் மகனை எண்ணி அழுதுகொண்டிருந்தாள் ஜானு. எதற்காக அவள் வேணாம் என்றாள் சித்துவிற்காக தானே, அவனை […]

View Article