Blog Archive

Mazhai – 4

அத்தியாயம் – 4 மதியம் மூன்று மணிக்கு கிளம்பியவளை இரவு பத்தாகியும் காணவில்லை. அதுவரை அலட்சியமாக இருந்தவனால் அதற்குமேல் சில நொடிகூட அமைதியாக ஓரிடத்தில் அமர முடியவில்லை. அவளை காணவில்லை […]

View Article

என்னுயிர் குறும்பா

குறும்பா   இருவரும் வெகு நேரம் பார்த்தவாறே அமர்ந்திருந்தனர்… அவனது கைக்குள் அவளது கைகள் இளைபாறியது… அவளது விழிகளில் வடிந்த கண்ணீர் அவன் கைகளில் பட்டு தெரிக்க இருவரும் நினைவிற்கு […]

View Article

என்னுயிர் குறும்பா

குறும்பா அலங்கரிக்கப்பட்ட  அவ்விடத்தில் தனியாய் இரவை கழித்துகொண்டிருந்த நிலவுக்கு துணையென்றுமே இருந்ததில்லை,.. தனிதனித்தாய இரவை கழித்த இவர்களோ இன்று சேர்ந்து,இனி வரும் இரவுகளில் ஒன்றாய் கழிக்கவேஇன்றவர்களுக்கு முதலிரவானது…ள் அலங்கரக்கபடவில்லை எப்போதும் […]

View Article

pm11

ஃபீனிக்ஸ் – 11(ஈற்றியல் பதிவு)   விடுதி என்பதே மறந்து, உறவினர் வீட்டிற்கு வந்திருப்பதுபோல எப்போதும் ஆள் நடமாட்டமும், கலகலப்புமாய். தங்கியிருப்பது அனைவருமே பெண்கள்தான். அதனால் பேச்சிற்கும், கலகலப்பிற்கும் பஞ்சமில்லை. […]

View Article

கண்ட நாள் முதல்

அத்தியாயம் 7   நிலா எதுவும் பேசாமல் எதையோ யோசித்து கொண்டே அமைதியாக அமர்ந்து இருந்தாள். ராம்குமார் அவள் கைகளை பிடித்தபடி அவள் அருகிலேயே இருந்தார்.   அங்கு வந்த […]

View Article

கண்ட நாள் முதல்

அத்தியாயம் 6   இங்கு ஆஃபீஸ் வந்த நிலா வீட்டில் நடந்ததை நினைத்து குழம்பி போய் இருந்தாள். “இந்த மூனு, ஏதோ சித்து வேலை பண்ணுதுங்கன்னு மட்டும் புரியுது… ஆனா, […]

View Article

கிட்காட் கஸாட்டா முன்னோட்டம்

கிட்காட் கஸாட்டா🍫 (kitkat cassata) ஹாய்! ஹலோ! வணக்கம்! நமஸ்கார்! (சரி போதும் போதும் நான் மேட்டருக்கு வரேன்😂). என்னோட போன நாவல்-கு வந்த கமெண்ட்ஸ்ல உறஞ்சு போய் உக்காந்துட்டேன்🤗. […]

View Article

pm10

ஃபீனிக்ஸ் – 10   “தேவையில்லாம எதுக்கு வரும்போது போகும்போது எதிர்ல வந்து வம்பு பண்றதோட, இப்ப வீடு வரை வந்திருக்கீங்க?”, என கடுமையாகவே கேட்டேன் அந்த அரை.. சாரி […]

View Article

மை ஸ்வீட் ஹேட்டர் 4

       அத்தியாயம் 4 “ஆரு உனக்கு நம்மளோட முதல் சந்திப்பு ஞாபகம் இருக்கா?” என்று அந்த பிரம்மாண்ட மேடையில் ஏகப்பட்ட கேமராக்கள் சுற்றிவளைக்க, மக்களின் கரகோசத்தினிடையே, நிரம்பி வழிந்த காதலுடன் […]

View Article

Jeevan Neeyamma–Epi 6

அத்தியாயம் 6   யார் எழுதிய கவிதை பிடிக்கும்? கண்ணதாசனா, வைரமுத்துவா, வாலியா என கேட்டால், ஆறடி கவிதையான உனை மட்டுமே பிடிக்கும் என்பாள்! யாரவள்? என் ஜீவனவள்!   […]

View Article