Blog Archive

என்னுயிர் குறும்பா

குறும்பா 32   தனது போனை பார்த்தவாறே வெகு நேரம் அமர்ந்திருந்தான் ஆர்.ஜே… சித் அவனை அழைத்து, இன்றைக்கு இருவருக்கும் வேலை இருப்பதாகவும் நாளைய தினம்  டான்ஸ்  க்ளாஸை கண்டினு […]

View Article

என்னுயிர் குறும்பா

குறும்பா 31   தன்னை மறைத்து கொண்டு, இருளிற்கு  வழிகொடுத்த ஆதவனின் மறைவு நேரம் செவ்வானம் சிவந்திருக்க ஆங்காங்கே பறவைகள் தன்னித்தோடு கூட்டை நோக்கி பறந்து கொண்டிருக்க மாலை நேரம் […]

View Article

sippayinmanaivi 8

முருகு இறங்குதல்  சித்திரையும் முகிலனும் முருக மலையில் முருகு இறங்குதல் விழா எடுக்க காத்திருந்தனர் இதன் பிறகு அவர்கள்  பெருங்கலூர்  பயணம் செய்வார்கள். முருகு தெய்வத்திற்கு உருவமில்லை மழைக்காலங்களில் வரும் […]

View Article

Mazhai – 5

அத்தியாயம் – 5 இருவருக்கும் திருமணமாகி ஒரு வாரம் சென்றிருந்த நிலையில் முகிலன் வழக்கம்போல வேலைக்குச் செல்ல தொடங்கினான். காலையில் சீக்கிரம் எழுந்து குளித்துவிட்டு ரெடியாகி கீழே வந்தான். சாண்டில் […]

View Article

கண்ட நாள் முதல்

அத்தியாயம் 8   இங்கு நடந்ததை யோசித்து கொண்டு சென்ற நிலா போய் நின்ற இடம் தேனு,தேவி வீடு. வாசலில் நின்று அழைப்பு மணியை அடிக்க… கதவை திறந்தாள் தேனு. […]

View Article

pm12B

ஃபீனிக்ஸ் – 12(b)   யாரையோ திருமணம் செய்ய மனதை இனி தயார் செய்ய இயலாது.  பெரியவர்களின் புலம்பலோடு, புதிய புத்தியின் வழிகாட்டுதலில் ஷ்ரவந்தையே தேர்ந்தெடுத்திருந்தேன். “எனக்குச் சம்மதமில்லையே!”, பொட்டில் […]

View Article

pm12A

ஃபீனிக்ஸ் – 12(A)   எனது ஒரே வருத்தம், இறுதியாக சந்தித்தன்று, எனது மனக் கருத்தை மறைமுகமாக, அதாவது எனது காதலை ஷ்யாமிடம் கூறியதை அவன் கருதாததுதான். அதன்பிறகு தானே […]

View Article

Vaanavil – 10

அத்தியாயம் – 10 இரவு உணவிற்கு சாப்பிட வந்த மகளிடம் எப்படி விஷயத்தை சொல்வதென்ற யோசனையுடன் பரிமாறிய மனைவியிடம் கண்ஜாடை காட்டினார் மனோகரன். தாயும் – தந்தையும் தன்னிடம் ஏதோ […]

View Article

Vaanavil – 9

அத்தியாயம் – 9 தன்னுடைய தாய் ஒரு பெண்ணை இழிவாக நினைப்பது மகனின் மனதை வெகுவாக பாதித்தது. அதே நேரத்தில் மகிழ்வதனி தனியே நின்று பேசுவதன் பின்னோடு மறைந்திருக்கும் மர்மம் […]

View Article