Blog Archive

மை ஸ்வீட் ஹேட்டர் 1

  அத்தியாயம் 1:               “சார் நித்யா மேம் உங்க மேல ட்வீட்டர்ல  மீ டு (#metoo) அலகேஷன் (allegation) வைச்சுருக்காங்களே அதைப்பத்தி உங்களோட பதில் என்ன? ”               […]

View Article

am2

ஆசை முகம் 2   சென்னையில் இயங்கி வரும் வேந்தன் க்ரூப்ஸ்! சகோதரர்கள் மூவர். வெற்றி வேந்தன், எழில் வேந்தன், கலை வேந்தன். முதலாமவர், மற்றும் மூன்றாமவர் இருவரும் பெயருக்கு […]

View Article

என்னுயிர் குறும்பா

குறும்பா 22   தன் கன்னத்தில் கைவைத்தவாறு சித் அழுதுகொண்டிருந்தவன், அதிர்ச்சியோடு  நிற்க, அவனருகில் கன்னத்தில்  வைத்தவாறு ஜானுவும் நின்றாள். ஆர்.ஜேவின் வலிய கரம் அவளின் கன்னத்தை பதம் பார்த்திருந்தது… […]

View Article

என்னுயிர் குறும்பா

குறும்பா 21   கைகொண்டு எழுப்பி, கதிர்கொண்டு கண்களை கூசிட வைத்த சிறு பிள்ளையாய் அக்காலை வேலையதை விளையாட்டாய் தொடங்கிவைத்தான் கதிரவனின்று. சோர்வாய் வந்தவள்,சோபாவில் அமர காலை காட்சியாக கண்டாள், […]

View Article

வஞ்சம் வைத்து கொ(வெ)ல்வேனடா..!

வஞ்சம் – 14 அன்று  ‘பாப்பா. இன்னைக்கு ஒரு குடும்பத்தையே வம்புக்கு இழுக்குதே’ அதிர்ந்தபடி நின்றார் ராமண்ணா. அவரை நமட்டுச் சிரிப்புடன் பார்த்து, “ராமண்ணா என்ன மசமசன்னு நிற்கிறீங்க சீக்கிரம் […]

View Article

pm8

  ஃபீனிக்ஸ் – 8   பெண் கேட்டு வீட்டிற்கு வந்திருந்தவர்களிடம் நேரில் சாதாரணமாகப் பேசும் தைரியம்கூட எனக்கில்லை. அப்படியிருக்க, அதன்பின் மாப்பிள்ளையைப் பற்றி யாரிடம், என்ன பேச முடியும்? […]

View Article

என்னுயிர் குறும்பா

குறும்பா     நாளைந்து ஐந்து மாடிக்கொண்ட அப்பெரிய  கட்டிடத்தின் முன் ரகுவும், சித்துவும் நின்றிருந்தனர்…  உள்ளே நுழைந்த இருவரும் லிப்ட்டிற்குள் நுழைந்து மூன்றாம் தளத்தின் பொத்தானை அழுத்தினார் மூன்றாம் […]

View Article

என்னுயிர் குறும்பா

குறும்பா   மழலைச்செல்வங்கள் அங்கேவிளையாடிக்கொண்டிருந்தனர்… வயதானவர்களின் கேலி சிரிப்புகள் ஒருபக்கம்… காதலர்கள் ஒருபக்கம் என அந்தமாலை வேளையில் அந்தப் பூங்காவே நிறைந்திருந்தது. கதிரையில் தன் அன்னை கூறுவதை கேட்டு அமர்ந்திருந்தான் […]

View Article

EVA2

2 கம்பெனி எச்ஆர் மேலாளர் அறையில் அமர்ந்திருந்தாள் சஹானா. அவளிடத்தில் காகிதங்களை நீட்டிய மேலாளர், “இது உங்க காண்ட்ரேக்ட், படிச்சு பார்த்துட்டு கையெழுத்து போட்டீங்கன்னா, மீதி ஃபார்மெலிடீஸ் ஸ்டார்ட் பண்ணலாம்” […]

View Article

கண்ட நாள் முதல்

அத்தியாயம் 5   அன்று மாலை வீடு திரும்பி நிலாவை பார்த்தவுடன் ஏதோ பேசிக்கொண்டு இருந்த கலையும், ராம்குமாரும் பேச்சை நிறுத்தி விட..   “என்ன என்னை பார்த்ததும் டாக்குன்னு […]

View Article