Blog Archive

இனிய தென்றலே

தென்றல் – 9 ஒரு மௌனம் தீர்ந்தது சுதியோடு சேர்ந்தது ஒரு தாளம் ராகம் சொல்ல சந்தம் பொங்கும் மெல்ல மாயம் அல்ல மந்திரம் அல்ல… நம்மை யார்தான் கேட்பது […]

View Article

UYIRODU VILAIYADU 21

(சென்னை  சிறார் நீதி வாரிய உறுப்பினர்கள் கூற்றுப்படி சட்டத்துடன் முரண்பட்ட  சிறார்களில/conflict with the law,  40%  சிறார்கள், போதை மருந்துப் பழக்கம் உள்ளவர்கள். இந்த எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து […]

View Article

itahyamnanaikirathey-14

இதயம் நனைகிறதே… அத்தியாயம் – 14 விஷ்வா காஃபி கோப்பையை தன் பக்கம் இழுக்க, இதயா அதை  அவள் பக்கம் இழுக்க காஃபி மேலே எழும்பி அவள் கழுத்து பக்கம் […]

View Article

என் உயிரே பிரியாதே 2

                    பிரியாதே 2   மழையை பொருட்ப்படுத்தாமல் ஊட்டி மலைப்பாதையில் கார் ஓட்டிகொண்டிருந்தாள் சர்மிளா. அவளுடன், அவளின் காதலன் கௌதமும் இருக்கிறான். இருவரும் காதலிக்க ஆரம்பித்ததில் இருந்து, இதோ அவன் […]

View Article

UUU–EPI 14

அத்தியாயம் 14 சாக்லேட் சாப்பிடுவதால் முகத்தில் பரு வருகிறது என நம்பிக் கொண்டிருக்கிறோம் நாம். ஆனால் இன்று வரை அது நிரூபிக்கப்படவில்லை. முகத்தில் உள்ள எண்ணெயினாலும் பாக்டீரியாவினாலும் தான் முகப்பரு […]

View Article

ஈஸ்வரனின் ஈஸ்வரி

அத்தியாயம் – 11  விஷ்வாவின் அலுவலகத்திற்கு வந்தவன், அங்கு இருந்த பூஜாடியை தூக்கி எறிந்தான். சற்று முன் அந்த கடத்தல்காரனிடமிருந்து அவனுக்கு ஒரு புகைப்படம் பார்சல் வந்து இருந்தது. அதில் […]

View Article

நிரல் மொழி 12.3

திருமணம் முடிந்து இருபது நாட்கள் கழித்து…  விமானம் ஏறியதும், ‘அழாத! கொஞ்ச நேரம் தூங்கு, சரியாயிடுவ’ என்று நிகில் சொல்லியதும், கண்மூடி அமைதியானவள்தான்… சென்னை விமான நிலையம் வரும்வரை  எதுவும் […]

View Article

நிரல் மொழி 12.2

நிகில் பார்த்ததும்…  “வீட்டிலருந்து வரச் சொல்லலாமே? உங்களுக்கு சப்போர்ட்டா இருக்குமே? அதுவும் இந்தமாதிரி நிலையில?!” என்று முரளி கேட்டார்.  “எனக்கும் தோணாத முரளி! ஆனா, இப்போ வேண்டாம்” என்றான்.  “ஏன்? […]

View Article

நிரல் மொழி 12.2

நிகில் பார்த்ததும்…  “வீட்டிலருந்து வரச் சொல்லலாமே? உங்களுக்கு சப்போர்ட்டா இருக்குமே? அதுவும் இந்தமாதிரி நிலையில?!” என்று முரளி கேட்டார்.  “எனக்கும் தோணாத முரளி! ஆனா, இப்போ வேண்டாம்” என்றான்.  “ஏன்? […]

View Article

நிரல் மொழி 12.1

நிகில்…  மிலா, ஜெர்ரி பற்றிக் கேட்டதும்,  மறுமுனையில், “மூனு இடத்திலேயும் தேடினோம். ஆனா, அவங்க ரெண்டும் பேரும் அங்கே இல்லை” என்றார் காவலர். நிகில் அமைதியாக இருந்தான்.  “நீங்க… அவங்க […]

View Article