Blog Archive

இனிய தென்றலே – 11

தென்றல் – 11 வளர்பிறையின் கண்சிமிட்டலில் ஒருவாரம் விரைவாய் தேய்ந்திருந்தது. தனது அலுவலக அறையில் கணிணியின்முன், கரங்களால் தலையை அழுந்தப் பிடித்தபடி கண்களைமூடி தீவிர சிந்தனையில் இருந்தான் அசோக்கிருஷ்ணா. இன்றோடு […]

View Article

என் உயிரே பிரியாதே 3

                   பிரியாதே 3   சைக்காலஜி ஒரு கிரேக்கச் சொல் “logia” விலிருந்து உருவான சொல்லாக்கம் ஆகும்.   அதன் பொருள் ‘மனதைப் படிப்பது.  சுவாசம், ஆவி, ஆன்மா,   ஆய்வு அதுவும் ஒரு கல்விக் கழகத்தில் பாடப் […]

View Article

Maane – 6

அத்தியாயம் – 6 யாரின் வாழ்க்கை எங்கே தொடக்கி எங்கே முடியும் என்று யாராலும் சொல்ல முடியாது. வாழ்க்கை ஒரு அழகான ஒருவழி பாதை. அந்த பாதையில் பயணிக்கும் நாட்களில் […]

View Article

IV8

இதய ♥ வேட்கை 8   மாலினியைத் தவிர யாரையும் காணப் பிரியமில்லை என்று அறைக்குள் அடைந்து கொண்டிருந்தாள் மிதிலா. மாலினியிடமும், “எனக்கு மியூசுவலா டிவோர்ஸ் மட்டும் வாங்கித் தந்திருங்க.  […]

View Article

IV8

இதய ♥ வேட்கை 8   மாலினியைத் தவிர யாரையும் காணப் பிரியமில்லை என்று அறைக்குள் அடைந்து கொண்டிருந்தாள் மிதிலா. மாலினியிடமும், “எனக்கு மியூசுவலா டிவோர்ஸ் மட்டும் வாங்கித் தந்திருங்க.  […]

View Article

உயிரோடு விளையாடு 25 (2)

ஹாய் நட்பூஸ் கதையைப் படித்தீர்களா?… உங்களுக்குப் பிடித்து இருக்கிறதா?…பாவம் சம்யுக்தா பொண்ணை ரொம்ப ஓட விட்டுட்டு இருக்கேன். இப்போ சம்யுக்தா பயன்படுத்திய அரண் பாதுக்காப்பு செயலிபற்றி வருவோம். அது என் […]

View Article

Maane – 5

அத்தியாயம் – 5 இந்தர்ஜித் அவர்களைவிட்டு பிரிந்து கிட்டதட்ட ஒரு மாதம் சென்றிருந்தது. தினமும் சந்தோஷமாக பேசி சிரிக்கும் மித்துவின் முகத்தில் பழைய கலகலப்பு இல்லை என்ற உண்மையை உணர்ந்தே […]

View Article

உயிரோடு விளையாடு 25

(கற்பழிப்பு என்பது இந்தியாவில் பெண்களுக்கு எதிரான நான்காவது பொதுவான குற்றமாகும். தேசிய குற்ற பதிவு பணியகத்தின் (என்.சி.ஆர்.பி) 2018 ஆண்டு அறிக்கையின்படி, நாடு முழுவதும் 33,356 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன. […]

View Article

நினைவு – 16

சொந்தங்களும், நண்பர்களும் நிறைந்து போய் இருக்க எளிமையான அலங்காரங்களுடன் ஹரிணியின் இல்லம் ஜொலித்து கொண்டிருக்க பரபரப்போடும், அதைத் தாண்டிய சந்தோஷத்துடனும் மாணிக்கம் மற்றும் ஜெயலஷ்மி அங்குமிங்கும் ஓடியாடி பம்பரம் போல் […]

View Article

UUU–EPI 15

அத்தியாயம் 15 சாக்லேட்டை வாயில் திணித்து குதப்பி உண்ணுவதில் இல்லை அதன் சுவை. இதை ரசித்து ருசித்து சாப்பிடக் கூட வழிமுறைகள் இருக்கின்றன. சாக்லேட்டை தடவிப் பார்த்து, அதன் வாசத்தை […]

View Article