Maane – 4
அத்தியாயம் – 4 அன்றும் வழக்கம்போல பள்ளி சென்று வீடு திரும்பியபோது வழியில் ஓரிடத்தில் சைக்கிள் ரேஸ் வைப்பது தெரிந்து மூவரும் ஆர்வமாக கலந்து கொண்டனர். மூவரும் சைக்கிள் ரேஸில் […]
அத்தியாயம் – 4 அன்றும் வழக்கம்போல பள்ளி சென்று வீடு திரும்பியபோது வழியில் ஓரிடத்தில் சைக்கிள் ரேஸ் வைப்பது தெரிந்து மூவரும் ஆர்வமாக கலந்து கொண்டனர். மூவரும் சைக்கிள் ரேஸில் […]
இதய ♥ வேட்கை 7 மறுதினம் காலையில் அழைத்துப் பேசியவன் மாலினியின் யூக வினாக்களுக்கு விடைளித்தான். அரைமணித் தியாலம் ஒத்துழைத்தவன் மாலினியின் சில வினாக்களுக்கு, உள்ளபடி விடையளிக்க இயலாமல் […]
அத்தியாயம் – 3 அடுத்தடுத்து வந்த நாட்களில் சங்கமித்ரா தான் இந்தர்ஜித் மற்றும் விஷ்வாவின் உயிர் மூச்சாக மாறிப் போனாள். வீட்டின் பிரிவினை மறந்து மூவருமே பறவைகள் போல சுதந்திரமாக […]
(தேசிய குற்றப் பதிவுகள் பணியகத்தின் தரவுகளின் அடிப்படையில், என்.சி.ஆர்.பியின் தரவு நடத்திய ஆய்வுபடி ‘பெண்களுக்கு எதிரான 70-85% குற்றங்களில் குடிப்பழக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. அதன்படி 2014 ஆம் ஆண்டில் […]
சீமை சீயான் – 8 பொன்னுரெங்கத்தின் தாக்குதலை எதிர்பார்க்காத சீயான் தடுமாறி விழுகவும் முனியாண்டி வரவும் சரியாக இருந்தது.பொன்னுரெங்கத்தின் செயலில் ஆடி போன முனியாண்டி ‘மச்சான்……… என்ன […]
காண்டீபனின் கனவு 20 “அப்பா! எதுக்கு எங்கள இவ்வளவு சீக்கிரம் வர சொன்னீங்க?” சுஜாதா தாத்தாவின் அருகில் அமர்ந்து கேட்க, “சொல்றேம்மா.. வீராவுக்கு கல்யாணம் பண்ணனும்.!” […]
அத்தியாயம் – 2 கஸ்தூரியின் வீட்டிற்குள் நுழைந்த இருவரும் அங்கிருந்த சோபாவில் அவளைப் படுக்க வைத்தனர். இந்தர்ஜித் மித்ராவின் தலையைப் பாசத்துடன் வருடிவிடவே, “அண்ணா நீ அவ பக்கத்தில் இரு.. […]
இதய ♥ வேட்கை 6 விஷ்வா வெளியூர் சென்றிருந்த நாள்களில் ஏதோ வெறுமையை உணர்ந்தாள் திலா. சென்னையில் இருந்து தான் செங்கோட்டை சென்றபோது தோன்றியிராத உணர்வு, விஷ்வா தன்னை […]
இதே நேரத்தில் நல் கேர் இடத்தில்… அந்த அறையின் ஒரு ஓரத்தில்… ஜெர்ரியை அணைத்துக் கொண்டு… மிலா, கண்மூடிச் சுவரில் சாய்ந்திருந்தாள். ‘எங்கிருக்கிறோம்?’ எனத் தெரியாததால்… பயந்து போய்… ஜெர்ரியை […]
அடுத்த நாள் காலை நிகில் விழித்திருந்தான். மருந்துகளின் வேகத்தின் உதவியுடன், கொஞ்ச நேரம் உறங்க முடிந்தது. அதன் பின் உறக்கம் இல்லை. கண்களை மூடி, மிலா… ஜெர்ரி… நினைவுகளில் படுத்திருந்தான். […]