Blog Archive

நிரல் மொழி 14.1

அடுத்த நாள் காலை  நிகில் விழித்திருந்தான்.  மருந்துகளின் வேகத்தின் உதவியுடன், கொஞ்ச நேரம் உறங்க முடிந்தது. அதன் பின் உறக்கம் இல்லை.   கண்களை மூடி, மிலா… ஜெர்ரி… நினைவுகளில் படுத்திருந்தான்.  […]

View Article

கனலியின் கானல் அவன்(ள்)-23

மீனாட்சி மற்றும் தேனரசு ருத்ராவின் பெற்றோர் வந்துச்சென்ற அன்றே அவர்களின் வீடு சென்று ருத்ரா,கயலின்  திருமணம் பற்றி மேலும் பேசி அடுத்து வந்த ஒரு நல்நாளில் குடும்ப முக்கியவர்கள் சேர்த்து […]

View Article

இனிய தென்றலே

தென்றல் – 10 ஒரு தென்றல் போல வந்து… அன்பே என்னை வேர்க்க வைத்தாய்… வள்ளல் போல வாழ்ந்தேன்… உன்னைக் கெஞ்சிக் கேட்க வைத்தாய்… உன் பேரை நான் சொல்லி… […]

View Article

ithayamnanaikirathey15

இதயம் நனைகிறதே… அத்தியாயம் – 15 “டூ யு லவ் மை மாம்?” சர்வசாதாரணமாக கேட்டாள் தியா. ஒரு நொடி மற்றோரு அறையில் இருந்த இதயாவும், தியாவை பார்த்து கொண்டிருந்த […]

View Article

Eswaranin Eswari 12

அத்தியாயம் – 12 அன்றைய காலை நேரம் மிக தாமதமாக விடிந்தது ஈசுவரிக்கு. நேற்று இரவு அவளுக்கு பிடித்த த்ரில்லர் படம் ஒன்றை பார்த்துவிட்டு படுக்க, மணி இரண்டானது. அதுவும் […]

View Article

kaathaldiary8_9

காதலை உணர்ந்த தருணம் இன்றோடு கதிர் ஊருக்கு சென்று ஒரு வாரமானது. இனியா வழக்கம்போலவே கல்லூரிக்கு கிளம்பிக் கொண்டிருக்க அவளின் அறைக்குள் நுழைந்த சகுந்தலாவைப் பார்த்தும், “அம்மா வாங்க” என்று […]

View Article

Maane – 1

மலையோர மானே! வவுனியாவின் மையப்பகுதியில் அமைந்திருந்த வீட்டில் வழக்கத்திற்கு மாறாக பலத்த அமைதி நிலவியது. நடுஹாலில் ரத்னாவின் புகைப்படம் மாலையோடு பெரிது செய்யபட்டு மாட்டப்பட்டிருக்க அதன் அருகே சோகத்துடன் அமர்ந்திருந்தார் […]

View Article

Maane – 1

மலையோர மானே! வவுனியாவின் மையப்பகுதியில் அமைந்திருந்த வீட்டில் வழக்கத்திற்கு மாறாக பலத்த அமைதி நிலவியது. நடுஹாலில் ரத்னாவின் புகைப்படம் மாலையோடு பெரிது செய்யபட்டு மாட்டப்பட்டிருக்க அதன் அருகே சோகத்துடன் அமர்ந்திருந்தார் […]

View Article

UYIRODU VILAIYADU 23

(இந்தியாவில் ஏதேனும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு நடந்தால் , சிபிஐ (மத்திய புலனாய்வுப் பிரிவு) விசாரணைக்கு மக்களிடமிருந்து ஒரு கூச்சலும், கூக்குரலும் இருக்கும். ஊழல் முதல் கொலை வரை, சிபிஐ […]

View Article

ஆழி சூழ் நித்திலமே 17

17 பாக்கியலஷ்மியை மருத்துவமனையில் இருந்து அழைத்து வருவதற்கு முன்பாகவே வீட்டுக்கு வந்த நித்திலா, தன் தாயின் உடல்நிலையைப் பற்றி அனைவரிடமும் தெரிவித்து, அவர்களிடம் எதையும் பேச வேண்டாம் இந்தத் திருமணம் […]

View Article