EUTV LAST
. 20 அறைக்கதவை திறந்த கணிதன் அங்கு நின்றிருந்த ரேஷ்மாவைப் பார்த்து புருவத்தை சுருக்கியவாறு, ‘இவளை நாம போய் பார்க்க போலாம்னு கிளம்புனா இவ இங்கே வந்திருக்கா…’ என்று நினைத்தவாறு […]
. 20 அறைக்கதவை திறந்த கணிதன் அங்கு நின்றிருந்த ரேஷ்மாவைப் பார்த்து புருவத்தை சுருக்கியவாறு, ‘இவளை நாம போய் பார்க்க போலாம்னு கிளம்புனா இவ இங்கே வந்திருக்கா…’ என்று நினைத்தவாறு […]
19 இதழ்முத்தத்தில் கரைந்து உருகிக்கொண்டிருந்த மலர்விழியும் கணிதனும் கதவுதிறக்கின்ற சத்தம் நிதானமாக மண்டையில் உறைத்து இருவரும் விலகினர். மலர்விழிக்கு தான் செய்து இருக்கிற காரியத்தை நினைத்து தலையை கூட நிமிர்க்க […]
18 “கணி ஆர் யூ ஒகே?” என்று உடலளவில் தனக்கு அருகில் நின்றிருந்தாலும் சொல்லில் வடிக்கமுடியா உணர்ச்சி பிரவாகத்தால் மனதளவில் வேறு ஏதோ கிரகத்தில் சஞ்சரித்துக்கொண்டிருந்த கணிதனின் வலக்கரத்தை பிடித்து […]
17 கணிதன் தனக்குள்ளே போராடி போராடி மிகவும் சோர்ந்துப்போயிருந்தான். என்ன மாதிரியான வாழ்க்கையை தான் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம் என்று அவன் மனமே அவனை காரித்துப்பிக்கொண்டிருந்தது. மனதில் ஒருத்தி மணத்திற்கு ஒருத்தி என்று […]
16 “அம்மாஆஆஆ…” என்ற அலறலில் மலர்விழியை பார்த்தவனுக்கு தனது தவறு புரிய, தனது தலையெழுத்தை நொந்தவாறு நெற்றியில் அறைந்த கணிதன் அவளை தூக்க குனிந்தான். “யோவ் பைத்தியம்… என்னை […]
15 அனைவரும் சுற்றி வட்டமாக அமர்ந்திருந்தனர். எல்லாருடைய பார்வையும் அவர்கள் அமர்ந்திருந்த வட்ட வடிவின் மையப்பகுதியையே குறிநோக்கி இருந்தது. மலர்விழி தன் கையிலிருந்த காலிபாட்டிலை கிடைமட்டமாக சுற்றிவிட்டிருக்க அது சுழன்றுக் […]
பனி 4 செடியில் பூக்கும் மலரை விட நொடியில் பூக்கும் மழலையின் புன்னகை அழகு!!!!! மீனாட்சிக்கும் கார்த்திகேயனுக்கும் திருமணம் முடிந்து, மூன்று மாதங்கள் கடந்திருந்த ஒரு நாள், மீனாட்சி மயங்கி […]
காதல்-9 வாழ்வின் ஒரு மிக முக்கிய பகுதி, காதல்.காதல் சுயநலமானது,காதலில் குறைகள் என்றும் நிறைவாகவே பார்க்கப்படுகிறது,எதையும் செய்ய தூண்டும் காதல்,உயிரையும் பொருட்படுத்தாத காதல். காதலே உன் நோக்கம் என்ன? மதுரை […]
KNKA – 16 சப்னாவிற்கு இப்படியும் ஒருத்தன் இருப்பானா என்றே தோன்றியது, ஒரு மாதத்துக்கும் மேலாக ஆயிற்று அவள் இட்டு கட்ட ஆரம்பித்து, அவனுக்கு எப்படியும் தெரிய வரும் என்பது […]
An Kn-4 இன்றைய விடியல் ஐராவிற்கும் கெளதமிற்கும் ஏன் அகிலுக்கு கூட புதிதாய் இருந்தது. கெளதமை பள்ளிக்குச் செல்ல தயார் செய்தவள் தானும் சென்று தயாராகி வர, கெளதமோடு அமர்ந்து […]