நான் பிழை… நீ மழலை..!
நான்… நீ…27 தேஜஸ்வினி புகுந்த வீட்டிற்கு, அப்பா ராஜசேகருடன் வந்து பதினைந்து நாட்கள் முடிந்திருந்தது. அவள் வந்ததும் வீட்டு நிர்வாகத்தை அவளது பொறுப்பில் கொடுத்து விட்டார் அருணாச்சலம். “ஓய்வா இருக்கிற […]
நான்… நீ…27 தேஜஸ்வினி புகுந்த வீட்டிற்கு, அப்பா ராஜசேகருடன் வந்து பதினைந்து நாட்கள் முடிந்திருந்தது. அவள் வந்ததும் வீட்டு நிர்வாகத்தை அவளது பொறுப்பில் கொடுத்து விட்டார் அருணாச்சலம். “ஓய்வா இருக்கிற […]
நீர் பருகும் தாகங்கள் அத்தியாயம் 13.1 சுயமரியாதை பேசும் செல்வி, சரவணன்! எந்தவித உணர்வுகளையும் வெளிப்படுத்தாமல், முற்றுப்புள்ளி வைத்துப் போனவன் நிற்கும் திசையை சில வினாடிகள் செல்வி பார்த்திருந்தாள்! பின் […]
அத்தியாயம் – 17 தன்னுடைய நண்பர்கள் பட்டாளத்துடன் பேசியபடியே சாப்பிட்டுவிட்டு கிளம்பியவனின் மீது பார்வையைப் படரவிட்டாள். ஆறடிக்கு குறையாத உயரத்துடன் கம்பீரமாக நடந்து சென்றவனைப் பார்த்தவள், “அழகன்டா” என்றாள் ரசனையுடன். […]
வீட்டிற்கு வந்த அருவியின் முகம் சோகத்தில் இருக்கவும், அப்போது தான் பள்ளி முடித்து வந்த அகல்விழி ஆராச்சியாய் பார்த்தாள். அவளின் பார்வைக்கான அர்த்தத்தை புரிந்து கொள்ள முடியாத அருவி,”ஏன் இப்படி […]
காதல் – ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாளில் ஒரு முறையேனும் காதல் என்ற ஒன்றை கடந்துதான் வந்திருப்போம்! காதல்-1 அந்த அதிகாலை மார்கழி மாத குளிரையும் பொருட்படுத்தாது, மெரினா […]
27 ஆயிற்று, கயல் வெற்றி திருமணம் முடிந்து ஒரு மாதம் ஓடிப் போயிருந்தது. நித்திலா பாரியின் உறவில் பெரிதாக எந்த மாற்றமும் இன்றி அப்படியே நாட்கள் நகர்ந்து […]
நீர் பருகும் தாகங்கள் அத்தியாயம் 12.2 மனிதநேயம் பேசும் மஹிமா – வழக்கறிஞர் கார்த்திகேயன் – பணம் கண்டு பயங்கொள்ளா பைரவி! மஹிமா சொல்லி முடித்ததும், “மஹி, அவங்ககிட்ட நான் […]
நீர் பருகும் தாகங்கள் அத்தியாயம் 12.1 சுயமரியாதை பேசும் செல்வி, சரவணன் அனுமதி கேட்டு வெகுநேரமாகியும் எதுவுமே பேசாமல் செல்வி அமைதியாக இருந்தாள். அதையே, ‘பேசலாம்’ என்கிறாள் என்று எடுத்துக் […]
KNkA – 5 பிரபாகர், பத்மினி, நரேன் மற்றும் சாருமதி ஆகிய நால்வரும் நெருங்கிய நண்பர்கள். சித் , பிரபாவிடம் மட்டுமே நெருங்கி பழகுவான். அவர்கள் குழுவில் தான் பல […]
மோகனம் 20 சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்ததில் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட, வண்டி போகும் பாதைகளை திருப்பி விட்டிருந்தனர் காவல்துறையினர். அதனால் மகளை காரிலே அமர்த்திவிட்டு, மனைவியை அழைத்து செல்லலாம் […]