யாழ்-3
3
3
மோகனம் 05 லண்டன் விடிந்தும் விடியாமலும் இருள் மறைந்து வெளிச்சத்தை மெதுமெதுவாகக் கதிரவன் கொடுத்துக் கொண்டிருக்க, இங்கே விஷ்வாவோ அறை முழுவதையும் இருட்டாக்கிவிட்டு முழு போதையில் உறங்கிக்கொண்டு இருந்தான். அவனது […]
💝💝23 சிவாத்மிகாவின் பிறந்த நாள் கொண்டாட்டம், அவளே எதிர்ப்பார்க்காதது போல இருந்தது. அன்று மாலை அர்ஜுன் அவளது கடைக்கு சப்ரைசாக வந்ததில் இருந்தே அவளது பிறந்த நாள் கொண்டாட்டம் துவங்கியது.. […]
மோகனம் 04 விடியலே மூர்த்தியின் வீட்டில் பரபரப்பாய் இருக்க,மூர்த்தி மட்டுமே அமைதியாக சோஃபாவில் அமர்ந்து ஆற அமர உட்கார்ந்து வரக்காப்பியை குடித்து கொண்டிருந்தார். “மா,எனக்கு நேரமாகுது. லன்ச் ரெடியா?” மதி […]
2
அத்தியாயம் – 4 கீர்த்தனாவின் திருமண நாளும் இனிதாகவே விடிந்தது. அந்த பிரமாண்டமான மண்டபத்தின் மணவறையில் மாப்பிள்ளையாக வீற்றிருந்த அரவிந்தன், ஐயர் சொல்லும் மந்திரங்களை திரும்ப சொன்னான். இரு வீட்டினரின் […]
உதிரத்தின்… காதலதிகாரம்! காதலதிகாரம் 6 முதலில் கவனிக்காமல் வழமைபோல தாயிடம் அனைத்தையும் எதிர்பார்த்து அழைத்தபோது அங்கு இருக்கிறது எடுத்துக்கொள், இப்படிச் செய்து கொள் என்பதுபோல கட்டளைகள் தேய்ந்த குரலில் தாயிடமிருந்து […]
நான்… நீ…10 பதினைந்து நாட்கள் தேனிலவை முடித்து தம்பதியர் சுகமாய் மாளிகைக்கு வந்து சேர்ந்தனர். அன்றாட அலுவல்களை மீண்டும் கவனிக்கும் பொருட்டு ஆதி அன்றைய காலைநேரமே கீழிறங்கி வந்து தம்பியிடம் […]
அத்தியாயம் – 14 பொதுவாக வெளியே வேலை விஷயமாக சென்றால், அகத்தியனுக்கு ஒரு டீ குடித்தே ஆகவேண்டும். பொதுவாக காபி குடிப்பவன், ஏனோ வெளியே சென்றாள் […]
ஜீவநதியாக நீ… அத்தியாயம் – 30 ரவியின் கால்கள் அவர்களை நோக்கி செல்ல பரபரக்க, கீதா பிடிவாதமாக தன் கணவனை பிடித்தபடி அங்கு நின்றாள். “கீதா, நீ இப்ப பிடிவாதம் […]