Veenaiyadi nee enakku 17 (1)
17 இறுக்கமான முகத்தோடு அந்த ஒற்றையடிப் பாதையைக் கடந்து கொண்டிருந்தான் ஷ்யாம்… அவனுக்குப் பின்னே குழப்பமான முகத்தோடு மஹா. குறிக்கிட்ட சிறு சிறு நீரோடைகளை அனாயாசமாகத் தாண்டியவனை அவளால் அதே […]
17 இறுக்கமான முகத்தோடு அந்த ஒற்றையடிப் பாதையைக் கடந்து கொண்டிருந்தான் ஷ்யாம்… அவனுக்குப் பின்னே குழப்பமான முகத்தோடு மஹா. குறிக்கிட்ட சிறு சிறு நீரோடைகளை அனாயாசமாகத் தாண்டியவனை அவளால் அதே […]
16 “பார்த்து வா… இன்னும் கொஞ்ச தூரம் பாதை கொஞ்சம் செங்குத்தா தான் போகும்…” என்றவன், கையில் ஒரு கம்பை ஊன்றிக் கொண்டு மேலே ஏறிக்கொண்டிருந்தான். அது ஒன்றும் தெளிவான […]
15 “இப்ப நான் ஏதாவது பண்ணியே ஆகணும்ன்னு ரொம்ப ஆசைப்படற போல இருக்கே…” சின்னச் சிரிப்போடு அவன் கூறினாலும், அந்தக் குறும்பில், அவள் உணர்ந்தது அவனது வெகு தீவிரமான மனோபாவம். […]
14 பறவைகளின் கீச்கீச் சென்ற ஒலி காதுகளைத் தீண்ட, கண்களைச் சிரமப்பட்டுப் பிரித்தாள். விடிந்தும் விடியாத அந்தக் காலைப் பொழுதில் மெல்லிய வெளிச்சம் அறையை நிறைக்க, ஜன்னல் வழியே தெரிந்த […]
Dear viewers of Smtamil site, We are sorry to inform you that our admin’s sister passed away few days back. Kindly understand […]
13 அடுத்த நாள் விழித்தபோதே தலை கனக்க ஆரம்பித்து இருந்தது. இடைவிடாத முந்தைய தினத்தின் வாக்குவாதங்கள், மன அழுத்தங்கள் என்று அனைத்துமாக அவளது தலைவலியை ஆரம்பித்து வைத்து இருந்தது. அவசரமாக […]
12 “மஹா…” அவன் சப்தமாக அழைக்க, அவளோ அவனைச் சற்றும் கண்டுகொள்ளாமல் போய்க்கொண்டிருக்க, அது அவனை உசுப்பி விட்டார் போல ஆனது. “மகா வேங்கட லக்ஷ்மி… ஒழுங்கா நின்னுடு…” அவள் […]
11 “இது என்னோட போன்…” என்று மெல்லிய குரலில் தனக்குள்ளே கிசுகிசுத்தாள் மஹா. “நான் மட்டும் என்னோடதுன்னா சொன்னேன்?” என்று கேலியாகக் கூறியவன், “ம்ம்ம்… பிப்டி டூ மிஸ்ட் கால்ஸ்…” […]
10 தன் முன் இருந்த தட்டிட்லியை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் மஹா. அன்று முழுவதும் உணவும் உண்ணவில்லை… நீரும் கூட அருந்தவில்லை… அத்தனை வைராக்கியம்… அவ்வளவு உறுதி! காலையில் கண்ட […]
9 “இது?!” இந்தக் குரல், ‘மிர்ச்சி’ என்றழைக்கும் இந்தக் குரல், தனக்கு மிகவும் பரிச்சயமானது அல்லவா! இதயம் எம்பி வெளியே குதித்து விடும் போல இருக்க, சட்டெனத் திரும்பிப் பார்த்தாள். […]