Paadal thedal – 17
17 கண்ணாமூச்சி சங்கரன் வீட்டிற்குள் நுழைந்ததும் கிரிஜா கணவருக்கு குடிக்க சொம்பில் தண்ணீர் எடுத்து வந்து கொடுக்க, அதனை ஆவேசமாக தட்டிவிட்டார் அவர். கிரிஜா அதிர்ந்துவிட, சங்கரன் கொந்தளிப்பாக மனைவியை […]
17 கண்ணாமூச்சி சங்கரன் வீட்டிற்குள் நுழைந்ததும் கிரிஜா கணவருக்கு குடிக்க சொம்பில் தண்ணீர் எடுத்து வந்து கொடுக்க, அதனை ஆவேசமாக தட்டிவிட்டார் அவர். கிரிஜா அதிர்ந்துவிட, சங்கரன் கொந்தளிப்பாக மனைவியை […]
செழியனின் குரல் கேட்டு அவன் புறம் திரும்பியவள், “ப்ளீஸ் செழியன் அவரை போக சொல்லுங்க” என்றாள். “அதெப்படி ஜானவி… வீட்டுக்கு வந்தவரை போய்… அதுவும் அவர் உங்களோட அப்பா” […]
16 இணக்கம் விடியற்காலையிலேயே எழுந்து எப்போதும் போல் பள்ளிக்கு ஆயுத்தமானான் செழியன். ஆனால் அவனால் இயல்பாக இருக்க முடியவில்லை. இரவு அவன் மனம் ஜானவியிடம் தடுமாறியதை இப்போது எண்ணும் போதே […]
15 கரிசனம் கண்ணும் கருத்துமாக கடமை உணர்வோடு மூன்று நாட்கள் கழிந்து செல்ல, அதுவரை சுமுகமாகத்தான் அவர்கள் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது. ஆனால் செழியனக்குத்தான் அவன் தந்தை தாய் இல்லாமல் […]
கெட்டிமேளம் 2 […]
செழியன் தன் வீட்டு வாசலுக்கு வந்து, “ஜானவி” என்று அழைக்க, “ரெடி ரெடி” என்று அவசரமாக வெளியே மகளோடு வந்தவள் செழியனை அந்த உடையில் பார்த்து ஸ்தம்பித்து நின்றுவிட்டாள். அவள் […]
11 அவமானம் மீனாவின் பள்ளி ஆண்டுவிழா ரொம்பவும் பிரசித்தியாக நடந்து முடிந்தது. முதலாம் வகுப்புகளில் அன்புச்செல்வி கல்வியில் முதலிடம் பெற்று ஒரு கோப்பையை வாங்கி செழியனை சந்தோஷத்தில் ஆழ்த்திவிட்டாள். அவள் […]
“செழியன்” என்று அவள் தொட்டு உலுக்கும் வரை அவன் இயல்பு நிலைக்கு வரவில்லை. “ஃபோன் அடிக்குது” என்றவள் சொல்லும் வரை அவன் அதை உணரவில்லை. செழியன தன் பேசியை எடுத்து […]
ஐந்து மாதங்கள் கழித்து… சந்தான லட்சுமி ஜானவியிடமும் மீனாவிடமும் கொண்டிருந்த வருத்தம் கோபம் எல்லாம் அவ்வளவாக இப்போது இல்லை. மற்றொரு புறம் ஜானவி செழியன் நட்பு பலப்பட்டு கொண்டிருந்தது. அதேநேரம் […]
8 மௌனம் மகளை இழுத்து கொண்டு வீட்டிற்குள் வந்த ஜானவி செழியன் மீதிருந்த மொத்த கோபத்தையும் தன் மகளிடம் காண்பித்துவிட்டாள். “மூஞ்சி முகரை தெரியாதவாங்க கிட்ட பேச கூடாதுன்னு உன்கிட்ட […]