Blog Archive

imk- 30(2)

தயாளன் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட தமிழச்சி வேலைகளை எல்லாம் முடித்துக் கொண்டு தன் வீட்டிற்கு செல்ல, அங்கே விஷ்வாவும் ஆதியும் வந்திருந்தனர். ஆதி தன் தோழியைப் பார்க்கவேஅங்கே வந்திருந்தார் தோழிகள் […]

View Article

Anima – 36

மாமியின் வீட்டில் மலர் இருக்கும் சமயம், அவளை கைப்பேசியில் அழைத்த ஈஸ்வர், தான் அவளுக்காக வெளியில் காத்திருப்பதாகச் சொல்லவும், மாமியிடம் விடைபெற்று அங்கிருந்து கிளம்பினாள் அவள். அவளுடைய எண்ணம் முழுவதும் சோமய்யாவையும், சங்கரையும் பற்றியே சுழன்று […]

View Article

imk-29

௩௦ சவால் இரவின் சத்தங்களோடு தமிழச்சி சிம்மாவின் குரலும் காற்றோடு கலந்து அங்கிருந்த நிசப்தமான சூழ்நிலையை கலைத்தது. தமிழச்சி தன் தமையன் மீது கோபமாய் இருந்தாலும் அந்த கோபம் சில […]

View Article

imk-28

௨௯(29) காதல் பரிசு தமிழச்சி மதியிடம் சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் முதலில் சிம்மவிற்கு சற்று குழப்பமாய் இருந்தாலும் பின் தெள்ளத்தெளிவாய் விளங்கிற்று. ‘ஒ! அப்போ உன் மனசலையும் நான்தான் இருக்கேனா […]

View Article

Imk-27

28(கஅ) துரோகம் வானில் உயர பறந்து கொண்டிருந்த டில்லியிலிருந்து சென்னை செல்லும் விமானத்தில் ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந்திருந்தான் விக்ரம்! சம்யுக்தா ராய் பற்றிய ஓர் தீவிர அலசல் அவன் மனதிற்குள் […]

View Article

Anima- 33

“ஹலோ! ஹலோ! என்ன ஆச்சு மலர்… லைன்லதான் இருக்கியா?” என்று ஜெய் எதிர் முனையில் படபடக்கவும், “ம்… சொல்லு ஜெய். கேட்டுட்டுத்தான் இருக்கேன்” என்றாள் மலர். “நான் எவ்ளோ பெரிய விஷயத்தை […]

View Article

imk-25

26(௨௬) திட்டம் தமழச்சியின் முகம் வெளிறி போக மூச்சுகாற்று தொண்டை குழிக்குள் நின்று விழிகள் இருட்டி கொண்டு வர சடசடவென ஒரு சத்தம். அப்போது தூணின் மேல் தொங்கி கொண்டிருந்த […]

View Article

mu- epilogue

மாயாஜால வித்தை மும்பை மாநகரத்தில் அரண்மனை போன்றிருந்த அந்த வீட்டின் முகப்பறை வெறிச்சோடி இருந்தது. அதனுள் கீழ்தளத்தில் இருந்த விசாலமான அறையில் நுழைந்தால், இரவெல்லாம் விழித்து கொண்டிருந்ததிற்கு சான்றாய் அந்த […]

View Article

mu-final4

திருமண வைபவம் சரியாய் ஒரு வருடத்திற்கு பின்… இருளை கிழித்து கொண்டு கதிரவன் இரவின் பிடியிலிருந்து பூமித்தேவதையை மீட்டெடுக்க அந்த காலை பொழுதில்  திருமண வைபவத்திற்கான ஏற்பாடுகள் நிகழ்ந்து கொண்டிருந்தது. […]

View Article

mu-final2

அதிர்ச்சி வைத்தியம் அந்த இரும்பினை ஒத்த கரம் அவளை முழுவதுமாய் சிறைபிடிக்க அவள் தவிப்புற்றாள். அந்த நொடி ஈஷ்வர் அவள் எதிரே கடந்து செல்ல, ‘அப்போ இது யாரு?’ என்று […]

View Article
error: Content is protected !!